20 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த நீதி!! நான் அவன் இல்லை என நாடகமாடும் அமெரிக்க முன்னாள் அதிபர்!!

The woman got justice after 20 years!! The ex-President of the United States pretends that I am not him!!

20 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த நீதி!! நான் அவன் இல்லை என நாடகமாடும் அமெரிக்க முன்னாள் அதிபர்!! உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் மீதும் பாலியல் ரீதியான குற்றம் ஒன்று சுமத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஆடை மாற்றும் அறையில் எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் என்பவரை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த … Read more

Breaking: குழந்தையை கற்பழித்தவருக்கு மரண தண்டனை!! நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு!!  

Breaking: Child rapist sentenced to death!! The drastic decision of the court!!

Breaking: குழந்தையை கற்பழித்தவருக்கு மரண தண்டனை!! நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு!! தற்பொழுது பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள் ஒவ்வொரு இடங்களிலும் நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே குறைந்து வருகிறது. பெற்றோர்கள் நம்பி அனுப்பும் பள்ளிகள் கல்லூரிகளிலேயே தற்பொழுது பாலியல் தொல்லைகளை மாணவிகள் சந்திக்க வேண்டி உள்ளது. பல சட்டங்கள் இதற்கென்று வந்தாலும் கடுமையான தண்டனைகள் வரும் வரை பாலியல் ரீதியான குற்றங்கள் ஒருபோதும் குறையாது. அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் கிட்டலூர் மண்டல் என்ற … Read more

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

இனி இது பாலியல் பலாத்கார குற்றம் இல்லை!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!! திருமணம் செய்து கொள்வதாகபொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வது பலாத்காரம் ஆகாது என்று ஒரிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரிசாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருங்கி பழகி பிறகு அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார். அதன் காரணமாக பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏமாற்றிய நபர் மீது, தன்னை பாலியல் … Read more

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்!

A 10-year-old boy who saw that video did a terrible thing to a 3-year-old girl! Cell phone in the background!

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்! இந்த காலகட்டத்தில் சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் செல்போனை கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறார்கள். அவ்வாறு கொடுக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் எந்த விஷயங்களை பார்க்கிறார்கள் என்பதை கண்காணிப்பதில்லை. அவ்வாறு பார்க்காமல் விட்டதால் தான் உத்தர் பிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேசம் கான்பூரில் 10 வயதுடைய சிறுவன் செல்போன் உபயோகித்து கொண்டிருந்துள்ளார். இந்த … Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்கா! மகனுக்கு பொண்டாட்டி மாமனாருக்கு ஆசை காதலி! 

Daughter-in-law's father-in-law's desire for a girlfriend!

ஒரே கல்லில் இரண்டு மாங்கா! மகனுக்கு பொண்டாட்டி மாமனாருக்கு ஆசை காதலி! வேலூர் மாவட்டம் ஓட்டேரி கிராமத்தை சேர்ந்தவர்தான் ஸ்ரீ ராமு. இவருக்கு அந்த கிராமத்தில் சொத்து மதிப்பு அதிகம். இவர் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளர்னர்.அவர் கிராமத்தை அடுத்து உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சொத்துக்காக தன்னுடைய 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளார். பையனின் தாயார், தகப்பனார் யார் என்றும் சிறிதும் கூட விசாரிக்காமல் சொத்தை பார்த்து தன் மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். … Read more

ஒட்டு துணி  இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்!

A 15-year-old girl ran in the middle of the road without a bandage!! The climax made by the lecherous!

ஒட்டு துணி இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்! தற்பொழுது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம், வராதாபாத் மாவட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் 15 வயது சிறுமி. இவர் பக்கத்து கிராமத்தில் நடைபெற்று வந்த திருவிழாவிற்கு சென்று உள்ளார். அங்கு திருவிழாவை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு எட்டு மணி அளவில் திரும்பியுள்ளார். இச்சிறுமி … Read more

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்!

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்! பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான மசோதாவுக்கு தாய்லாந்து செனட் உறுப்பினர்கள் அனுமதி அளித்துள்ளனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் கூட இந்த குற்றங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. இந்நிலையில் பாலியல் குற்றங்களுக்கு புதுவிதமான தண்டனை ஒன்றை தாய்லாந்து அமல்படுத்த உள்ளதாக … Read more

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு முகாம்!

Awareness camp for school girls about sexual crimes!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு முகாம்! தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சமீப காலமாக மாணவியருக்கு பாலியல் பிரச்னைகள் அதிகம் வருகின்றன.இது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்று செய்யூர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியருக்கு பாலியல் குற்றங்கள் குறித்து ​விழிப்புணர்வு முகாம் நடந்தது. இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் 85 … Read more