மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி விடுதலை!! தந்தை செய்த அதிர்ச்சி காரியம்!!
மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி விடுதலை!! தந்தை செய்த அதிர்ச்சி காரியம்!! மகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதால் தந்தை சோகமான முடிவை தேர்ந்தெடுத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் விதிஷா நகரில் வசித்து வந்தஒரு இளம்பெண் கடந்த மே மாதம் அந்த ஊரினை சேர்ந்த 6 பேருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறினார். அடுத்ததாக அந்த இளம்பெண் கடந்த மே 25-ஆம் தேதி அந்த தற்கொலை செய்து உள்ளார். இதன் காரணமாக , … Read more