மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி விடுதலை!! தந்தை செய்த அதிர்ச்சி காரியம்!! 

Accused of sexually harassing daughter acquitted!! Shocking thing done by the father!!

மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி விடுதலை!! தந்தை செய்த அதிர்ச்சி காரியம்!!  மகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதால்  தந்தை சோகமான முடிவை தேர்ந்தெடுத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் விதிஷா நகரில் வசித்து வந்தஒரு  இளம்பெண் கடந்த மே மாதம் அந்த ஊரினை சேர்ந்த  6 பேருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறினார். அடுத்ததாக அந்த இளம்பெண்  கடந்த மே 25-ஆம் தேதி அந்த  தற்கொலை செய்து உள்ளார். இதன் காரணமாக  , … Read more

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்!

A 10-year-old boy who saw that video did a terrible thing to a 3-year-old girl! Cell phone in the background!

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்! இந்த காலகட்டத்தில் சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் செல்போனை கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறார்கள். அவ்வாறு கொடுக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் எந்த விஷயங்களை பார்க்கிறார்கள் என்பதை கண்காணிப்பதில்லை. அவ்வாறு பார்க்காமல் விட்டதால் தான் உத்தர் பிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேசம் கான்பூரில் 10 வயதுடைய சிறுவன் செல்போன் உபயோகித்து கொண்டிருந்துள்ளார். இந்த … Read more

அரசு பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த அவல நிலை! போராட்டத்தில் இறங்கிய பெண்கள்!

The plight of the girl in the government bus! Women in the struggle!

அரசு பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த அவல நிலை! போராட்டத்தில் இறங்கிய பெண்கள்! கொலம்பியாவில் ஹிலாரி கேஸ்ட்ரோ என்ற 17வயது சிறுமி அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த சிறுமியின் உடமைகள் பறிக்கப்பட்டது.அந்த சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸில் சென்று புகார் அளிக்கும் பொது அதற்கு போலீசார் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளத்திலும் ,காணொலி மூலமாகவும் வெளியிட்டனர். அதனால் பெண்கள் … Read more

பாலியல் புகாருக்கு ஒரு லட்சம் லஞ்சம்! போலீசாருக்கு அரசு கொடுத்த அதிரடி கிப்ட்!

5 lakh bribe for sexual complaint! Action gift given to the police by the government!

பாலியல் புகாருக்கு 5 லட்சம் லஞ்சம்! போலீசாருக்கு அரசு கொடுத்த அதிரடி கிப்ட்! பெண்களுக்கு எதிராக ஆங்காங்கே வன்கொடுமைகள் நடந்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் பல பெண்கள் நீதியை கேட்டு நீதிமன்றத்தை நாடினாலும் அந்த வழக்கு இழுக்கப்படுகிறதே தவிர அதற்கான நீதி உடனடியாக கிடைப்பதில்லை. அந்த வகையில் தான் உத்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்ற ஆண்டு பெண் ஒருவரை புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தா மருத்துவமனை உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் … Read more

சிறுமைக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த வெறி செயல்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அநியாயம்!

The young man's desperate act Injustice in Erode district!

சிறுமைக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த வெறி செயல்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அநியாயம்! ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி  அருகே உள்ள நீலிபாளையம் பகுதியில் தம்பதி ஒருவர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 17 வயது மகள் உள்ளார். அவர் தற்போது சமீபத்தில் மாயமாகியுள்ளார். மேலும் அதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து புன்செய்புளியம்பட்டி  போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசார் முதற்கட்ட … Read more

9-ஆம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த இரு வாலிபர்கள்!.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி?

Two boys who mocked the 9th class student!.. The girl who jumped from the running auto?

9-ஆம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த இரு வாலிபர்கள்!.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி? சென்னை புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் இந்த  14 வயது சிறுமி. இவர் தண்டையார்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை மாணவி பள்ளி வேலை முடித்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே 25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் பயணம் செய்திருந்தார்கள்.புதுவண்ணாரப்பேட்டையை நெருங்கும் போது வாலிபர்கள் இருவரும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். … Read more

பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கள்ளச்சாராய வியாபாரி! அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்!

Face mask is not mandatory!! Madras High Court showed action!

பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கள்ளச்சாராய வியாபாரி! அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்! அரியலூர் மாவட்டம் நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் இவர் கள்ளசாராய வியாபாரி ஆவார். இவர் கடந்த 11.08.2021 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த வீட்டின் அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் கூறியதனையடுத்து 1098 பெண்கள் அவசர உதவி … Read more

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி!

A rabid dog who can't stop his rage even if you shoot him!! Attempt to burn a seven-year-old girl alive!

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி! தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்கன்வாடி மையத்தில் சத்துணவு மையத்தில் பணியாளராக சிறுமியின் பாட்டி வேலை செய்து வந்துள்ளார். இவரது தாய் வேறு திருமணம் செய்து கொண்டதால் மகளை பாட்டியுடன் விட்டு சென்று விட்டார். சிறுமி பாட்டியுடன் தங்கி படித்து வந்துள்ளார். தன் பாட்டியுடன் அங்கன்வாடி சென்று இருந்த சிறுமி … Read more