பாலியல் புகாரில் உண்மையை கூற கூடாது.. மாணவிகளை மிரட்டிய காவல்துறையினர்..!

பாலியல் புகாரில் ஆசிரியருக்கு எதிராக சாட்சி அளிக்க கூடாது என காவல்துறையினர் மிரட்டுவதாக மாணவி புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் ஆரோக்கிய அருள்தாமஸ். இவர் கடந்த 2019ம்ஆண்டு அந்த பள்ளியில் படித்த 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் அவரின் செயல்களை தாங்க முடியாத மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தனர். … Read more

இளம் பெண்ணிற்கு ஓடும் ஆட்டோவில் அரங்கேறிய அவலம்!!

இளம் பெண்ணிற்கு ஓடும் ஆட்டோவில் அரங்கேறிய அவலம்!! மராட்டிய மாநிலத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து இளம்பெண் குதித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பாகியுள்ளது. மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் 17 வயதுடைய இளம் பெண் ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த ஆட்டோ டிரைவர் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லைகளை கொடுத்துள்ளார்.இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அச்சிறுமி ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். உடனடியாக அங்கிருந்த சிலர் சாலையில் விழுந்து கிடந்த அந்த இளம் பெண்ணை … Read more

பாலியல் புகாருக்கு ஒரு லட்சம் லஞ்சம்! போலீசாருக்கு அரசு கொடுத்த அதிரடி கிப்ட்!

5 lakh bribe for sexual complaint! Action gift given to the police by the government!

பாலியல் புகாருக்கு 5 லட்சம் லஞ்சம்! போலீசாருக்கு அரசு கொடுத்த அதிரடி கிப்ட்! பெண்களுக்கு எதிராக ஆங்காங்கே வன்கொடுமைகள் நடந்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் பல பெண்கள் நீதியை கேட்டு நீதிமன்றத்தை நாடினாலும் அந்த வழக்கு இழுக்கப்படுகிறதே தவிர அதற்கான நீதி உடனடியாக கிடைப்பதில்லை. அந்த வகையில் தான் உத்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்ற ஆண்டு பெண் ஒருவரை புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தா மருத்துவமனை உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் … Read more

ஒரே சிறுவனிடம் சிக்கிய அடுத்தடுத்து 8 மாணவிகள்! பாலியல் விழிப்புணர்வில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!

8 girls in a row stuck with the same boy! The startling truth that emerged in sexual awareness!

ஒரே சிறுவனிடம் சிக்கிய அடுத்தடுத்து 8 மாணவிகள்! பாலியல் விழிப்புணர்வில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை! தற்போது பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அப்போது 5 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்தார் … Read more

ஒட்டு துணி  இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்!

A 15-year-old girl ran in the middle of the road without a bandage!! The climax made by the lecherous!

ஒட்டு துணி இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்! தற்பொழுது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம், வராதாபாத் மாவட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் 15 வயது சிறுமி. இவர் பக்கத்து கிராமத்தில் நடைபெற்று வந்த திருவிழாவிற்கு சென்று உள்ளார். அங்கு திருவிழாவை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு எட்டு மணி அளவில் திரும்பியுள்ளார். இச்சிறுமி … Read more

சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய கொடூர உறவினர்!!

சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய கொடூர உறவினர்!! 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்த,சிறுமியின் உறவினரான காமக்கொடூரன் கைது. அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்து 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கையில் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய காமக் கொடூரனை காவல்துறை கைது … Read more

ஐயோ அப்பா விட்டுடுங்க வலிக்குது !! தன் காம பசிக்கு பெற்ற பிள்ளையை ருசி பார்த்த  தந்தை!

Oh dad, it hurts to leave!! The father who tasted his lust-hungry child!

ஐயோ அப்பா விட்டுடுங்க வலிக்குது !! தன் காம பசிக்கு பெற்ற பிள்ளையை ருசி பார்த்த  தந்தை! தற்பொழுது உள்ள நடைமுறை வாழ்க்கையில் பாலியல் தொந்தரவு என்பது சகஜம் ஆகிவிட்டது. சட்டங்கள் கடுமையாக ஆக்கப்படாத வரை இது தொடர் கதையாகவே தான் இருக்கும். பெண் பிள்ளைகளை பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் நம்பிவிட முடியாத நிலைக்கு தள்ளி விட்டோம். அந்தக் கட்டத்தை எல்லாம் மீறி தற்பொழுது உறவினர்கள், பெற்ற தாய் தந்தையரையே நம்பி பிள்ளைகளை விட முடியவில்லை. … Read more

ஆறு சிறுமிகள் மீட்பு!   இந்த விபச்சார தொழில் எனக்கு மட்டுமல்ல முதல்வருக்கும் தான் பங்கு! பாஜக மாநிலத்துணை  தலைவரின் அதிர்ச்சி பேட்டி!

Rescue six girls! This prostitution business is not only for me but also for the chief! Shocking interview of BJP State Vice President!

ஆறு சிறுமிகள் மீட்பு!   இந்த விபச்சார தொழில் எனக்கு மட்டுமல்ல முதல்வருக்கும் தான் பங்கு! பாஜக மாநிலத்துணை  தலைவரின் அதிர்ச்சி பேட்டி! விபச்சாரம் நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று கூறினாலும் பல மாநிலங்களில் அது நடைபெற்ற தான் வருகிறது. சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். பாலியல் தொழில் செய்பவர்களை போலீசார் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். குற்றவாளிகளைப் போல் நடத்தக் கூடாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் மேகலாயாவில் மாநிலத் … Read more

13 வயது சிறுமியின் ஏழு மாத கருவை கலையுங்கள்! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Face mask is not mandatory!! Madras High Court showed action!

13 வயது சிறுமியின் ஏழு மாத கருவை கலையுங்கள்! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! சிறுமிகள்  முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி தான் வருகின்றனர். அவ்வாறு இருப்பினும் இந்த பாலியல் தொல்லை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அச்சிறுமி தற்பொழுது 28 வாரம், அதாவது 7 மாத கர்ப்பமாக உள்ளார். ஏழு … Read more

வளர்த்து விட வேண்டியவனே சீரழித்த காம் கொடூரன்! தேர்வு மதிப்பெண் வெளிவந்ததால் வந்த உண்மை!

The one who needs to be nurtured is the degenerate com monstrous! The fact that the test score came out!

வளர்த்து விட வேண்டியவனே சீரழித்த காம் கொடூரன்! தேர்வு மதிப்பெண் வெளிவந்ததால் வந்த உண்மை! ஆந்திர மாநில ராய்சோட்டி பகுதியை சேர்ந்தவர்  14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்காக பெற்றோர் அச்சிறுமியை டியூஷனில் சேர்த்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் அபிராமி ரெட்டி. இவருக்கு இன்னும் திருமண ஆகவில்லை. அபிராமி ரெட்டி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அப்பகுதி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார். … Read more