ஆடைகளை கிழித்து! காதலனை நம்பிச் சென்ற பெண்ணுக்கு அவரின் குடும்பத்தாரால் ஏற்பட்ட கொடூரம்!!

Tear off the clothes! A girl who trusted her boyfriend was brutalized by her family!!

ஆடைகளை கிழித்து! காதலனை நம்பிச் சென்ற பெண்ணுக்கு அவரின் குடும்பத்தாரால் ஏற்பட்ட கொடூரம்!! காதலனே இளம்பெண்  ஒருவரை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிதி மாவட்டத்தில் இளம் பெண் ஒருவரை ஒரு ஆண் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். புதன் கிழமை இரவு 11 மணி அளவில் … Read more

ஒரு கிளாஸ் போதும்!!ஒரே இரவில் எப்பேர்பட்ட மாதவிடாயும் வந்துவிடும்!!

ஒரு கிளாஸ் போதும்!!ஒரே இரவில் எப்பேர்பட்ட மாதவிடாயும் வந்துவிடும்!! ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் நீண்ட காலம் மாதவிடாய் நாட்களோடுதான் பயணிக்கிறார்கள். அவ்வபோது அதிக ரத்தபோக்கு, குறைவான ரத்தபோக்கு, அதிக வலி என்று சந்திப்பது இயல்பானது தான். அதே போன்று பெண் கர்ப்பமாக இருக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் மாதவிடாய் நிற்பதும் இயற்கையானது. மற்ற காலங்களில் எல்லாம் தடை செய்யாமல் மாதவிடாய் வரவேண்டும். சரியான சுழற்சியை கொண்டிருக்க வேண்டும்.இதன் இடையில் நீங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக … Read more

எப்பேர்ப்பட்ட சிறுநீரக கல்லும்!! ஒரே வாரத்தில் வெளியேறிவிடும்!!

எப்பேர்ப்பட்ட சிறுநீரக கல்லும்!! ஒரே வாரத்தில் வெளியேறிவிடும்!! தற்போதைய காலத்தில் சிறுநீரக கற்கள் வருவது சாதாரணமாகிவிட்டது. உலகில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையாவது சிறுநீரக கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இப்பிரச்சனையால் பெண்களை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள். அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமாக இருந்தால், அது முதுகின் பின்புறத்தில் கடுமையான மற்றும் கூர்மையான வலியை சந்திக்க வைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் இருக்கும் … Read more

வெந்தயக்கீரை  பற்றிய இயற்கை மருத்துவம் தெரிந்தால்!! இனி வீட்டில் எப்போதும் இந்த கீரை தான்!!

வெந்தயக்கீரை  பற்றிய இயற்கை மருத்துவம் தெரிந்தால்!! இனி வீட்டில் எப்போதும் இந்த கீரை தான்!! வெந்தயம் என்பது இயற்கை மூலிகை. வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை சாப்பிடுவதால் வயிற்றுப்புண் குடல் புண் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் முழுவதுமாக குணமடைய செய்கிறது. வயிற்று பிரச்சனைக்கு பயன்படுத்தும் பொருளில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து விதமான வயிற்றுப் பிரச்சனைகளையும் வெந்தயம் முழுவதுமாக குணமடைய செய்கிறது. மேலும் இதனை கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் … Read more

வாஸ்து சாஸ்திரம் வீட்டின் பிரச்சனைகளை சரி செய்யுமா?உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?

வாஸ்து சாஸ்திரம் வீட்டின் பிரச்சனைகளை சரி செய்யுமா?உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? நமது வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள், கணவன் மற்றும் மனைவி பிரச்சனை, தொழில் நஷ்டம், கடன் பிரச்சனை, மன நிம்மதியின்மை, திருமணத்தடை போன்ற பல்வேறு பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைத்து கொண்டிருக்கும்.இந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண பல்வேறு கோவில்களுக்கு சென்று இருப்போம். பலவிதமான பரிகாரங்களை செய்து இருப்போம். ஆனாலும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை என புலம்புகிறீர்களா?உங்கள் பிரச்சனைக்கான தீர்வுகள் உங்கள் வீட்டிலேயே இருக்கிறது என்றால் உங்களால் … Read more

உங்க காது சரியா கேட்கவே இல்லையா?இதை மட்டும் செய்து பாருங்கள் அப்பறம் உங்களுக்கே தெரியும்!…

  உங்க காது சரியா கேட்கவே இல்லையா?இதை மட்டும் செய்து பாருங்கள் அப்பறம் உங்களுக்கே தெரியும்!…   நம் அனைவருக்கும் பொதுவாக காது வலி இருக்கும் அப்படி காது வலி இருப்பவர்களுக்கு பலவிதமான வலிகள் ஏற்படும். காதில் மட்டுமே பிரச்சனை இருந்தால் காது வலி ஏற்படுவதில்லை. வாய்ப்புண், நாக்கு புண், பற்சொத்தை, பல் வலி போன்ற காரணங்களாலும் காது வலி ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வேறு சில காரணங்களாலும் காது வலி, காது அடைப்பு, குடைச்சல் போன்ற பிரச்சனைகளை … Read more

மண்ணை விட்டு மறைந்த ஜெகன்மோகினி திரைப்படத்தின் நகைச்சுவையாளர்!! திரைவுலகினர் ஆழ்ந்த இரங்கல்..

Comedian of Jaganmohini who passed away!! Deep condolences from the film world..

மண்ணை விட்டு மறைந்த ஜெகன்மோகினி திரைப்படத்தின் நகைச்சுவையாளர்!! திரைவுலகினர் ஆழ்ந்த இரங்கல்.. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படத்தில் நகைச்சுவையாளராக நடித்து புகழ்பெற்றவர். இவர் மாபெரும் நடிப்பை வெளிக்காட்டி வலம் வந்தவர் ஜே.கே சாரதி. இவருக்கு வயது 83 .இவர் விட்டலாச்சார இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று தந்த தெலுங்கு திரைப்படம் தான் ஜகன்மோகினி. இவர் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனையால் கடந்த சில மாதமாக வீட்டில்  அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் … Read more

இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !..

Three people who were attacked with a knife and absconded in a land dispute!. Police raid!..

இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !.. மூலைக்கரைப்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி இவரது வயது 75. இவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இவரின் மூத்த பிள்ளையான ராஜேந்திரன் வயது 45. இரண்டாவது பிள்ளை ராமச்சந்திரன் வயது 40. பாண்டியின் இரண்டு மகன்களுக்கும் தனித்தனி வீடு கட்டிகொடுக்கப்பட்டது. மேலும்  கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு செல்லும் பொது பாதையில் பல மாதமாக பிரச்சனை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாண்டியன் ராஜேந்திரனின் மனைவி சுந்தரியை … Read more

பிளஸ் 1 மாணவன் கொலை.. கொலையாளிக்கு  சித்தப்பா கூட்டு?..வெளிவரும் அதிர்ச்சி தகவல்!..

Murder of Plus 1 student.

பிளஸ் 1 மாணவன் கொலை.. கொலையாளிக்கு  சித்தப்பா கூட்டு?..வெளிவரும் அதிர்ச்சி தகவல்!.. திருக்கோவிலூர் அருகேயுள்ள டிகீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் சக்கரவர்த்தி.இவருடைய மகன் கோகுல்.இவரின் வயது பதினேழு.இவர் அங்குள்ள அதே பகுதியிலுள்ள  தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல் தன்னை கிண்டல் செய்ததாக கூறி அதே பள்ளியில் படித்து வரும் 17 வயதுடைய மாணவர் ஒருவன் கோகுலை அரிவாளால் சரமாரியாக வெட்டிவுள்ளார். இரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே … Read more

பெண்களுக்கான ஒரு நற்செய்தி! பீரியட் ட்ராக்கர்ஸ் என்று வாட்ஸ் அப் அறிமுகம் செய்தது!!

பெண்களுக்கான ஒரு நற்செய்தி! பீரியட் ட்ராக்கர்ஸ் என்று வாட்ஸ் அப் அறிமுகம் செய்தது!!     பெண்களுக்கு தீராத பிரச்சனை என்றால் அது மாதவிடாய் பிரச்சனை தான். பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்து கொள்ள உதவும் வகையில் பிரீயட் டிராக் க வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் மூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ் அப்பில் மூலம் கண்காணிக்க முடியும். 9718 866 6 44 என்கின்ற எண்ணில் உள்ள சிரோனா வாட்ஸப் ஆப் … Read more