மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!!

Liquor alley shops and Lottery tickets are sold in large quantities!! Complaints in the Farmers Grievance Meeting!!

மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!! நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் மதுபான சந்து கடைகள் ,லாட்டரி சீட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகம் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில்  ஆட்சியர் ச.உமா அவர்களின் தலைமையில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டத்து. பெறப்பட்ட அனைத்து மனுவிற்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்பொழுது அரசு  மதுபான … Read more

 இனிமேல் இவை  தீங்கு என கண்டறியப்பட்டால்  அரசு தாராளமாய்  தடை விதிக்கலாம் !  சென்னை ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு !! 

இனிமேல் இவை  தீங்கு என கண்டறியப்பட்டால்  அரசு தாராளமாய்  தடை விதிக்கலாம் !  சென்னை ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு !!  புகையிலை பொருட்கள் தீங்கு விளைவிப்பதாக அரசுக்கு தெரிய வந்தால் தாரளமாக தடை விதிக்கலாம் என ஐகோர்ட்டு அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றினை தொடுத்தது.  அரசுக்கு எதிராக தொடுக்கக்கப்பட்ட வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது, நாங்கள் புகையிலை தொடர்பான பொருட்கள் இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறோம். எனவே அரசானது … Read more

இனிமேல் இப்படிதான்! புகையிலைப் பொருட்களை விற்றால் கடை இழுத்து மூடப்படும்!

This is how it is from now on! If you sell tobacco products, the shop will be pulled and closed!

இனிமேல் இப்படிதான்! புகையிலைப் பொருட்களை விற்றால் கடை இழுத்து மூடப்படும்! சேலம் பட்டைக்கோவில் அருகே உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மூலாராம் என்பவர். இவர் சுய தொழிலாக மளிகை கடை ஒன்றை  நடத்தி வந்துள்ளார். அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கடைக்கு வந்து செல்வதுண்டு. சில நேரங்களில் கடைகளில் கூட்டம் அலைமோதி காணப்படும். சிறியவர்கள்  முதல் பெரியவர்கள் வரை அந்த கடையில் தான் பொருட்களை வாங்கி செல்வார்கள். ஏற்கனவே இந்த கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டவுன் … Read more

கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது!

Police arrested 3 people from the smuggling gang!

கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது! ராஜஸ்தான் மாநிலத்தில் சேர்ந்தவர் மூலாராம் வயது 52 .இவர் குடும்பத்துடன் சேர்ந்து சேலம் பட்டை கோவில் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவருடைய மகன் ஜெயராம் வயது 22. இவர் தனது சின்னக்கடை வீதியில் வசதிக்கேற்ப மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் இரண்டாம் தேதி ஜெயராம் கடையில் தனியாக இருந்த போது அங்கு வந்த நாலு பேர் அவரை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். … Read more

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!

Sealing of houses and shops! Food safety department action!

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை! சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து கடந்த வாரம் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு உணவு பாதுகாப்பு அலுவலக சிவலிங்கம், செவ்வாப்பேட்டை … Read more