இதெல்லாம் முறையாக இருந்தால் தான் புதிய ரேஷன் கார்டு!! தமிழக அரசு போட்ட நியூ ரூல்ஸ்!!

If all this is correct then the new ration card!! Tamilnadu government's new regulation!!

இதெல்லாம் முறையாக இருந்தால் தான் புதிய ரேஷன் கார்டு!! தமிழக அரசு போட்ட நியூ ரூல்ஸ்!! திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் வழங்குவதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து தற்போது தான் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்த வகையில் அண்ணா பிறந்தநாள் அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும், குறிப்பாக இது வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டும் … Read more

ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!!

ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!! தற்பொழுது எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனை ஆனது அதிக அளவில் காணப்படுகிறது. காய்கறி கடை முதல் சிறு பெட்டி கடை என அனைத்து இடங்களிலும் ஸ்கேனிங் வசதி உள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 1409 லட்சம் கோடி பரிமாற்றம் ஆனது இந்தியாவில் நடைபெற்றுள்ளது. எந்த அளவிற்கு இதன் உபயோகத்தன்மை உள்ளதோ அந்த அளவிற்கு இதில் மோசடியும் … Read more

இந்த உரிமம் இருந்தால் தான் இனி பீடி சிகரெட்!! தமிழக அரசின் புதிய ரூல்ஸ்!!

No more beedi cigarettes if you have this license!! Tamil Nadu Government's New Rules!!

இந்த உரிமம் இருந்தால் தான் இனி பீடி சிகரெட்!! தமிழக அரசின் புதிய ரூல்ஸ்!! புகையிலை எதிர்ப்பு நாளான இன்று தமிழகத்தில் இது குறித்து புதிய விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. புகையிலை என்றாலே மனிதனை சிறிது சிறிதாக கொள்ளும் ஒரு பொருளாக இருக்கும் பட்சத்தில் இதனை விற்பனை செய்யக்கூடாது என்று பலமுறை தடை விதித்தும் மீண்டும் அமலுக்கு வந்தது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இனி பீடி மற்றும் சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் … Read more

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்! இந்த சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்!

New restrictions for cattlemen participating in Jallikattu! These certificates must be uploaded online!

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்! இந்த சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு ஏதுவாக உள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பொங்கல் பண்டிகை என்றாலே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்தான். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள உள்ள காளைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தது. … Read more

இந்த இடத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்!

New restrictions for government employees working in this place! Violation will get you fired!

இந்த இடத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்! மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசு நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்று வரும் ஊழியர்களுக்கு கடும் சட்ட திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த சட்ட திட்டத்தின்படி நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வந்தால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கவன குறைவு, காலதாமதம், பணி நேரத்தில் இருக்கையில் அமர்ந்து தூங்குதல், … Read more

இவர்கள் இனி ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வர தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

They are no longer allowed to wear jeans and t-shirts to work! Action order issued by the government!

இவர்கள் இனி ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வர தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அம்மாநிலத்தில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் வருவாய் துறை அதிகாரிகள் யாரும் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வரக்கூடாது என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடு களபப்பணித்து செல்பவருக்கு பொருந்தாது. மேலும் இது தொடர்பாக ஏராளமான புகார்கள் … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

Restrictions for the New Year celebration! The information released by Minister M. Subramanian!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் சீனாவில் இருந்து மதுரை வந்த இரண்டு பேருடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர் கண்காணிப்பில் வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகை வரவுள்ளது அதனால் … Read more

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்!

Phone Pay and Google Pay application changes! Shocked users!

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போன்குள் அடங்கி விட்டது. எடுத்துக்கட்டாக நமக்கு எந்த பொருள் தேவைப்படுகின்றதோ அதை நாம் வீட்டில் இருந்தபடியே ஆடர் செய்து பெற்று கொள்ளலாம்.மேலும் உணவுகளை கூட ஆடர் செய்தால் வீடு தேடி வரும் வகையில் டிஜிட்டல் முறை மேம்பட்டு வருகின்றது. மேலும் வங்கி சென்று பண பரிவர்த்தனை செய்வதில் சிரமம் ஏற்படுவதால் அதற்கென தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் … Read more

ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 1 வாரம் தான் டைம் ..இது இருந்தால்தான் உங்களுக்கு மாதம் ரூ 1000!!

Attention smart card holders! Time is only 1 week ..only if you have this you will get Rs 1000!!

ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 1 வாரம் தான் டைம் ..இது இருந்தால்தான் உங்களுக்கு மாதம் ரூ 1000!! திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் ஆட்சி ஆரம்பித்து ஓராண்டுகள் கடந்த நிலையிலும் தற்பொழுது வரை இந்த திட்டம் செயல்முறைக்கு வரவில்லை. பலமுறை மக்கள் இது குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஆனால் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறியபடியே தான் இருந்தனர். தற்பொழுது மார்ச் ஆறாம் தேதி இந்த … Read more

இந்த விதியை மீறினால் ரூ. 1100 அபராதம்! வாகன ஓட்டிகளே உஷார்! 

Violation of this rule Rs. 1100 fine! Drivers beware!

இந்த விதியை மீறினால் ரூ. 1100 அபராதம்! வாகன ஓட்டிகளே உஷார்! போக்குவரத்து துறை பல கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தினாலும் பலர் அதனை பின்பற்ற தவறி விடுகின்றனர். அவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. முன்பெல்லாம் நோ என்ட்ரி  வழியாக சென்றால்  ரூ 1000 மட்டுமே அபராதமாக … Read more