வாக்காளர் சரி பார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்!! மாநகராட்சி வேண்டுகோள்!!

Cooperate with voter verification work!! Corporation request!!

வாக்காளர் சரி பார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்!! மாநகராட்சி வேண்டுகோள்!! நாட்டின் முதல்வரையும் பிரதமரையும் தேர்ந்தெடுக்க மக்கள் தங்களிடம் ஓட்டுகளை வைத்திருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கு  பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான் இந்த வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி. மக்கள் என்னதான் வாக்குகளை தாங்கள் தேர்தெடுக்கும் தலைவருக்கு செலுத்தினாலும் அதற்கு அவர்கள் மறைமுகமாக செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது சட்ட மன்றத்திற்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இவை அனைத்தையும் சரிபார்த்து வருகின்ற ஆண்டு ஜனவரி மாதம் … Read more

ஸ்மார்ட் போன் Setting -ல் மறைந்துள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா??

ஸ்மார்ட் போன் Setting -ல் மறைந்துள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா?? இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே ஸ்மார்ட் போன்களை தான் உபயோகம் செய்கின்றனர். அந்த வகையில் உலக மக்கள் தொகையில் 80 சதவீதம் மக்களிடம் செல்போன் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஒரு மனிதன் நாள் ஒன்றிற்கு சராசரியாக 150 போன்களை பார்ப்பதாக கூறப்படுகிறது. அப்படி இந்த ஸ்மார்ட் போனை எதற்கு தான் பயன்படுத்துகிறார்கள் என்றால் என்றால் வானிலை ஆய்வு அறிக்கை, செய்திகள் ,பாடல்கள், புகைப்படம், எடுக்க மெயில் … Read more

ரேஷன் அட்டை பெறுவதற்கான புதிய மாற்றம்!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

New change to get ration card!! Things you should do!!

ரேஷன் அட்டை பெறுவதற்கான புதிய மாற்றம்!! நீங்கள் செய்ய வேண்டியவை!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த … Read more

இனி விசா இல்லாமல் பயணிக்க முடியும்!! எங்கெல்லாம் தெரியுமா??

Now you can travel without a visa!! Do you know where??

இனி விசா இல்லாமல் பயணிக்க முடியும்!! எங்கெல்லாம் தெரியுமா?? ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு  பொதுமக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த பாஸ்போர்ட்.இந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நாம் வெளி நாடுகளுக்கு பயணிக்க முடியும். இவ்வாறு முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் பெறவது சிலரின் கனவாக கூட உள்ளது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்டை எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாது. ஆனால் இப்பொழுது எல்லாம் … Read more

சொந்த ஊர் செல்வோரின் கவனத்திற்கு!! இனி உங்களுக்கான ஸ்பெஷல் பஸ்!!

For the attention of the natives!! Special bus for you now!!

சொந்த ஊர் செல்வோரின் கவனத்திற்கு!! இனி உங்களுக்கான ஸ்பெஷல் பஸ்!! பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பேருந்து பயணத்திற்கு வருகை … Read more

தாறுமாறாக ஏறிய தக்காளி விலை!! குறைக்க நினைக்கும் தமிழக அரசு!!

The price of tomatoes has gone up. Tamilnadu government wants to reduce!!

தாறுமாறாக ஏறிய தக்காளி விலை!! குறைக்க நினைக்கும் தமிழக அரசு!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த விலை ஏற்றபட்டுள்ளதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் … Read more

ரேஷனில் வெளியூர் அட்டைகளுக்கு இனி பொருட்கள் கிடையாது!! தமிழக அரசு அறிவிப்பு!!

Ration has no more items for overseas cards!! Tamil Nadu Government Notification!!

ரேஷனில் வெளியூர் அட்டைகளுக்கு இனி பொருட்கள் கிடையாது!! தமிழக அரசு அறிவிப்பு!! தற்போது தமிழகம் முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்க ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி வாய்ந்தவர்கள் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் குறித்து பொதுமக்களுக்கு தெரியும் விதமாக ஆங்காங்கே பதாகைகளும் வைக்கப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உதவித்தொகை வழங்க பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இதன் காரணமாக நியாய விலைக்கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த … Read more

எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்  நாட்டை விட்டே துரத்தி அடிப்போம்!! ஸ்டாலின் கடிதம்!!

We will not be afraid of any intimidation and we will chase them out of the country!! Stalin's letter!!

எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்  நாட்டை விட்டே துரத்தி அடிப்போம்!! ஸ்டாலின் கடிதம்!! திமுகவை தினமும் குறிவைத்து தாக்கும் விதமாக அமைச்சர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அதில், முதலில் சிக்கியது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான். அடுத்து இந்த வரிசையில், சிக்கியது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. தற்போது இவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்தது. இவ்வாறு திமுக வினருக்கு தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து வரும்  நிலையில், தற்போது முதல்வர் … Read more

விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆரப்பட்டம்!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

Protest against price rise today!! Edappadi Palaniswami announcement!!

விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆரப்பட்டம்!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!! தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை ஒரு கிலோ ரூபாய் பத்து, இருபது என்று இருந்த காலம் மாறி, இப்போது ஒரு கிலோ ரூபாய் நூறை தாண்டி உச்சம் அடைந்து கொண்டு இருக்கிறது. தக்காளி மட்டுமல்லாமல், பச்சை மிளகாய், பீன்ஸ், இஞ்சி முதலியவற்றின் விலையும் தற்போது தாறு … Read more

ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

New change coming in ration shops!! Happy news for public!!

ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசானது தினம்தோறும் ஏராளமான நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைவான விலைகளில் நியாய விலைக்கடைகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, தமிழக மக்கள் அனைவருக்கும் நேரடியாக நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மக்களுக்கும் இந்த நலத்திட்ட … Read more