தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்… மும்பையில் பெண் ஒருவர் தெரு நாய் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மலாட் மல்வானி பகுதியில் உள்ள தெரு நாய் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். அந்த பெண் நாய் மீது ஆசிட் வீசியதில் நாய் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானது. இந்த சம்பவம் … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பேருந்து !! கம்பத்தில் மோதி அடுத்து நேர்ந்த பயங்கரம்!! 

The bus suddenly caught fire while traveling on the road!! The horror that happened after hitting the pole!!

சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பேருந்து !! கம்பத்தில் மோதி அடுத்து நேர்ந்த பயங்கரம்!!  விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாக்பூர் நகரில் இருந்து தனியார் டிராவல்ஸ் பேருந்து ஒன்று புனேவை நோக்கி 32 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் இரவு 1 மணி அளவில் புல்தானா மாவட்டம் … Read more

நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட விபரீதம்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! 

நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட விபரீதம்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!  விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அதில் பிரச்சனை ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லியை நோக்கி  ஏர் இந்தியா விமானம் 180 பயணிகளுடன் இன்று மாலை  புறப்பட்டது. அப்போது விமானமானது  நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் … Read more

பாரத் பஜாருக்கு பதில் சைனா பஜார்! எங்கே போனது மேக் இன் இந்தியா! – ஒன்றிய அரசை தாக்கிய முதல்வர் 

பாரத் பஜாருக்கு பதில் சைனா பஜார்! எங்கே போனது மேக் இன் இந்தியா! – ஒன்றிய அரசை தாக்கிய முதல்வர்  மேக் இந்தியா திட்டம் பற்றி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மேக் இன் இந்தியா அல்ல ஜோக் இன் இந்தியா என மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார். தெலுங்கானா முதல் மந்திரியாக இருக்கும் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தி வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக தனது கட்சியின் பெயரை பாரத ராஷ்டிரிய … Read more

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பைக் டாக்சி சேவைகள் கிடையாது!

Action order issued by the High Court! No more bike taxi services!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பைக் டாக்சி சேவைகள் கிடையாது! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்மை மற்றும் புனே போன்ற பெருநகரங்களில் அண்மை காலமாக பைக் டாக்சி சேவைகள் நடைபெற்று வருகின்றது.இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பைக் டாக்சி ரத்து செய்ய வேண்டும் என புனேயில் உள்ள ஆட்டோ,டாக்சி,டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்துக்கு புனேயில் பைக் டாக்சி சேவையை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. ரேபிடோ நிறுவனம் … Read more

முதன் முதலில் பைக் ஆம்புலன்ஸ் வசதி அறிமுகம்! அரசு வெளியிட்ட அசத்தல் சேவை!

Introducing the first bike ambulance facility! The government issued a strange service!

முதன் முதலில் பைக் ஆம்புலன்ஸ் வசதி அறிமுகம்! அரசு வெளியிட்ட அசத்தல் சேவை! தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியாக திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வகையான வாக்குறுதிகளை கூறினார்கள். அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாத பயணச்சீட்டு வழங்குதல் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் போன்றவற்றை அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து மகளிருக்கு கட்டணமில்லாத பயண சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் … Read more

அடுத்தடுத்து 48 வாகனங்கள் விபத்து! ஒரே நேரத்தில் நடந்த அசம்பாவிதம்!

48 vehicles accident in a row! A simultaneous accident!

அடுத்தடுத்து 48 வாகனங்கள் விபத்து! ஒரே நேரத்தில் நடந்த அசம்பாவிதம்! மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று இரவு ஒன்பது மணியளவில் நவலே பாலத்தில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த லாரியானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.அந்த பாலத்தில் அருகே இருந்த மற்ற வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.அந்த சம்பவத்தின் போது டேங்கர் லாரியில் இருந்த எண்ணெய் கசிந்தது.அதனால் சாலை முழுவதும் எண்ணெய் பரவியது.அப்போது சாலை வழுக்கும் தன்மையுடையதாக மாறியது. அதனால் அந்த பகுதியில் வரும் … Read more

இனி போனில் ஹலோ சொல்லக்கூடாது:! அரசின் வித்தியாசமான உத்தரவு!!

இனி போனில் ஹலோ சொல்லக்கூடாது:! அரசின் வித்தியாசமான உத்தரவு!! அரசு ஊழியர்கள் தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் பொழுது ஹலோ சொல்லக்கூடாது என்று அரசு வித்தியாசமான ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஆம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அரசு சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதுஎன்னவென்றால் இனி அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும்,தங்களது தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் பொழுது ஹலோ சொல்லக்கூடாது என்றும் மாறாக வந்தே மாதரம் என்ற வார்த்தையை சொல்லி பேச்சினை … Read more

தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!. வெளிவரும் திடுக்கிடும் தகவல்…

தங்கையை பலாத்காரம் செய்த வெறித்தனம் பிடித்த அண்ணன்!.. சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்!. வெளிவரும் திடுக்கிடும் தகவல்… அவுரங்காபாத்தில் தனது சகோதரார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார் மகாராஷ்டிரா மாநிலம் அவங்க பாட்டில் நடந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வந்தது. வீர்கான் போலீசார் சிறுமியின் பெற்றோர்கள் கடந்த வாரம் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். சிறுமியின் தந்தை ஒரு விவசாயி ஆவார். புதன் கிழமை அன்று  … Read more