ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!!

ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!! வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை வருவதால் அன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் வெளியூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மேலும் கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. எப்போதும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்றே கூட்டம் அதிகரிக்கும். ஆனால் இந்த வாரம் பக்ரீத் பண்டிகை வருவதால் நாளை மாலையில் இருந்தே மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். … Read more

தமிழகத்தில் புதிய நான்கு வழிச்சாலை!! கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசாணை வெளியீடு!!

New four lane highway in Tamil Nadu!! Proclamation issued to avoid crowding!!

தமிழகத்தில் புதிய நான்கு வழிச்சாலை!! கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசாணை வெளியீடு!! தமிழகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள மாவட்டம் என்றால் அது சென்னை தான். இங்கு வேலைக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு என தினமும் பயணம் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும். இவ்வாறு சென்னையில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதிகளில் வள்ளுவர் கோட்டம் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான வண்டிகள் இந்த சந்திப்பை கடந்து செல்கிறது. எனவே இந்த … Read more

பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்!

Pongal holiday is over! People kneeling to get a seat on the bus!

பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையை பொங்கல் திருநாளிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதன் காரணமாக வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. அந்த பேருந்துகள் சென்னையில் இருந்து முக்கிய இடங்களான திருவண்ணாமலை,சேலம்,புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவு இயக்கப்பட்டது.மேலும் பொங்கல் பண்டிகை என்றால ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.அதனால் கடந்த … Read more

கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு?

Corona spread echo! Curfew coming into force on the occasion of Pongal festival?

கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு? முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு  கொரோனா பரவத்தொடங்கியது அதனால் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவாமல் இருபதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யபட்டது.அதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சீனா,ஜப்பான் போன்ற நாடுகளில் … Read more

பண்டிகையை முன்னிட்டு போலீசாரின் புதிய பிளேன்! சரியாக செய்யாதவர்களின் மீது நடவடிக்கை!

A new police plane for the festival! Action on those who don't do it right!

பண்டிகையை முன்னிட்டு போலீசாரின் புதிய பிளேன்! சரியாக செய்யாதவர்களின் மீது நடவடிக்கை! அக்டோபர்  மாத முதலில் இருந்தே தொடர்ந்து பண்டிகைகள் வரவுள்ளது.அந்த வைகையில் முதலில் காந்தி ஜெயந்தி ,ஆயுதபூஜை ,விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றது. அதனால் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.அப்போது அசம்பாவிதம் நேராமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் பல்வேறு பகுதியில் பண்டிகை காலங்களை முன்னிட்டு பல்வேறு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் வர வாய்ப்புள்ளது.இதனையடுத்து எதிர்பாராத சம்பவங்கள் … Read more

மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா? 

  மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா?   இன்று ஒரு சிறந்த நடிகராக இருக்கும் அருண் விஜய் ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபிக்க கடினமாக உழைத்தார். இப்போது இவர் மேற்கு இந்தியாவில் சிறந்த உடம்பை கொண்ட வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மோனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்திற்காக தமிழில் சிறந்த வில்லன் என்ற … Read more

வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்!

வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்! டென்மார்க் தலைநகரம் கோபன் ஹேகன் நகரில் உள்ள விமான நிலையில் அருகே ஒரு வணிக வளாகம் உள்ளது அந்த வணிக விளக்கத்தில் நேற்று என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. அந்த வணிக வளாகத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வணிக வளாகத்தில் வந்த நபர் தன் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென தாக்குதலை நடத்தினர் . இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து … Read more