தீராத மூட்டு வலியா?? இதோ வெல்லம் மற்றும் சுண்ணாம்பை இப்படி பயன்படுத்துங்கள்!!
இன்றைய காலக்கட்டத்தில் மூட்டு வலி என்பது அனைவருக்குமே உள்ளது. இந்த மூட்டு வலியானது வெயில் காலத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து காணப்படும். ஒரு சிலருக்கு இந்த மூட்டு வலியால் உட்கார்ந்தால் எழுந்து கொள்ள முடியாது. எழுந்தால் நிற்க கூட முடியாமல் மிகவும் சிரமத்திற்க்கு ஆளாவார்கள். இவர்களால் சிறு சிறு வேலைகள் கூட செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறா்கள். நாம் இப்போது கீழ்வாதம், மூட்டுவலி, குதிகால் வலி ஆகியவற்றை போக்க கூடிய வழிமுறைகளை பார்க்கலாம். இதற்கு நமது சமையலறையில் உள்ள … Read more