சித்திரை திருவிழா: அழகர் ஆற்றில் இறங்க காரணம் என்ன.. இந்த நிற பட்டு அணிந்தால் என்ன பலன்!!
சித்திரை திருவிழா: அழகர் ஆற்றில் இறங்க காரணம் என்ன.. இந்த நிற பட்டு அணிந்தால் என்ன பலன்!! மதுரை மாநகரில் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மீனாட்சி திருக்கல்யாணம் முதல் அழகர் ஆற்றில் இறங்குவது வரை ஒவ்வொன்றுக்கும் புராண கதைகள் பல உண்டு. அந்த வகையில் தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணம் முடிந்ததும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மலரை போட்டுக் கொண்டு அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்று பலருக்கும் தெரியாது. அழகர் ஆற்றில் இறங்குவது … Read more