வீடு கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பயங்கரம் !! ஒரு பெண் பலி இருவர் கவலைக்கிடம்!!
வீடு கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பயங்கரம் !! ஒரு பெண் பலி இருவர் கவலைக்கிடம்!! மதுரை விளாங்குடியில் கட்டிடம் கட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் மரணமடைந்தார். மதுரை மாவட்டம் விளாங்குடியில் வீடு ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கட்டிட வேலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் அந்த வீட்டின் படிக்கட்டு அடியில் நான்கு தொழிலாளர்கள் அமர்ந்து பணியை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பணியில் கவனமாக இருந்ததில் அடுத்து நிகழ இருக்கும் விபரீதம் … Read more