வீடு கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பயங்கரம் !! ஒரு பெண் பலி இருவர் கவலைக்கிடம்!! 

The horror that happened during the construction of the house!! A woman died and two are worried!!

வீடு கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பயங்கரம் !! ஒரு பெண் பலி இருவர் கவலைக்கிடம்!!  மதுரை விளாங்குடியில் கட்டிடம் கட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் மரணமடைந்தார். மதுரை மாவட்டம் விளாங்குடியில் வீடு  ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கட்டிட வேலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் அந்த வீட்டின் படிக்கட்டு அடியில் நான்கு தொழிலாளர்கள் அமர்ந்து பணியை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பணியில் கவனமாக இருந்ததில் அடுத்து நிகழ இருக்கும் விபரீதம் … Read more

இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

Health Walk Track" in Tamil Nadu too!! Health Minister Announcement!!

இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!! ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள ஹெல்த் வாக் டிராக் போலவே மதுரையிலும் அமைக்க முடியுமா என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இவர் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும் தோப்பூரில் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி வர உள்ளதையொட்டி அதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார். ஆனையூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் முதல் முறையாக … Read more

23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!

23 female students accused of sex!! Government doctor suspended!!

23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!! மதுரை அரசு மருத்துவமனையில், ஆப்பரேசன் தியேட்டர் மற்றும் மயக்கவியல் துறையில் படிக்கும் மாணவிகளிடம், அந்த துறை பேராசிரியர் தாகிர் உசேன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார். அங்கு படித்து வரும் மாணவிகளிடம், பேராசிரியர் தாகிர் உசேன், அவர்களை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவிகள் அவர் மீது புகார் அளித்தனர். 18 மாணவிகள், 2 முதுகலை மாணவிகள், 2 … Read more

100 டிகிரியை தாண்டும் வெயில்!! வீட்டிலேயே முடங்கும் மக்கள்!!

Over 100 degree heat!! Paralyzed people at home!!

100 டிகிரியை தாண்டும் வெயில்!! வீட்டிலேயே முடங்கும் மக்கள்!! கோடை காலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக தான் இருக்கும். வருடாவருடம் வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டேதான் வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் இருப்பதால் வெயில் கொளுத்துகிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் போது கோடை மழை காரணாமாக வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இப்போது மழை குறைந்து வெயில் மிகவும் அதிகரித்துள்ளது. வார நாட்களில் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் மக்கள் வெயிலை பொருட்படுத்தாமல் செல்கின்றர். ஆனால் வார … Read more

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை!! எதற்காக?

NIA in major cities of Tamil Nadu. Testing!! why

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை!! எதற்காக? தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக இந்த சோதனை என்பது சரிவர தெரியவில்லை. என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகப்படும் வீடுகளிலும், என்.ஐ.ஏ. வழக்குகளில்  சம்பந்தப் பட்டவர்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் நபர்கள் … Read more

மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு! பணிகள் விரைவில் தொடக்கம்!

மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு.. பணிகள் விரைவில் தொடக்கம்!

மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு!  பணிகள் விரைவில் தொடக்கம்! மதுரை மாட்டுத்தாவணியில் அமையவிருக்கும் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியுடப்பட்டுள்ளது. டைடல் பார்க் வடிவமைப்பு பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் பணிகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ,மு.க.ஸ்டாலின், மதுரை மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில், 600 … Read more

பைக் டாக்ஸிக்கு முழு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!

Total ban on bike taxi!! Action taken by District Collector!!

பைக் டாக்ஸிக்கு முழு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!! மதுரையில் அனுமதி பெறாமல் இயங்கிய ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தலைமையில்  ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பைக் டாக்ஸி மூலம் மதுரை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது. இறுதியில் மதுரை மாநகரில் … Read more

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Good news for Adi Dravidar students! Information published by the Minister of Finance!

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்! 2023 24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு … Read more

மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு! முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Women Guards Golden Jubilee Year! Important announcement made by Chief Minister M. Stalin!

மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு! முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவையொட்டி மகளிர் காவலர்கள்  பொன்விழா ஆண்டு என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரை 12 பெண் காவலர்கள் பைலட்டுகள் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அவள் என்ற திட்டத்தை … Read more

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! 

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!  சென்னை எழும்பூரில் இருந்து தேஜஸ் விரைவு ரயில் மதுரை வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்று வருகிறது. இது இனிமேல் சில ரயில் நிலையங்களில் நிற்கும் என ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, திண்டுக்கல் ரெயில் நிலையங்கள் வாயிலாக மதுரை  ரயில் நிலையம் நோக்கியும், அதேபோல் மறுமார்க்கமாக … Read more