பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! 

Holiday for school students.. Sudden announcement issued by the school education department!!

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் பள்ளிக் கல்வித் துறை ஆனது பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது கூட கலைத்திருவிழா என்பதை அனைத்து மாவட்டம் தோறும் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகளை அளித்தது. அந்த வகையில் மாணவர்களின் வளர்ச்சிக்கு இணை செயல்பாடுகள் என விளையாட்டு, உடல்நலம் கல்வி, நாட்டு நல பணி திட்டம் ஆகியவற்றில் மாணவர்கள் கலந்து கொண்டு இதற்கென்று சாரண சரணியர் இயக்கம் … Read more

ஐந்து மாவட்டங்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்?

holiday-for-five-districts-on-this-date-is-your-town-on-this-list

ஐந்து மாவட்டங்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. போட்டித் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி … Read more

மதுரை கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இங்கு ரயில் சேவையில் மாற்றம்!

announcement-made-by-madurai-division-change-in-train-service-here

மதுரை கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இங்கு ரயில் சேவையில் மாற்றம்! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மக்கள் அனைவரும் கூட்ட நெரிசலில் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பேருந்து சேவையை முற்றிலும் தவிர்த்து ரயில் சேவையை விரும்புகின்றனர். அதனால் ரயில் சேவை படி படியா அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பண்டிகை தினங்களில் தெற்கு ரயில்வே சார்பில் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கட்டண ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றது. … Read more

சிறை கைதிகளுக்கு வெளிவந்த சூப்பர் திட்டம்! இன்று முதல் அமல் அரசு வெளியிட்ட தகவல்!

A super project for prison inmates! The information released by the Amal government from today!

சிறை கைதிகளுக்கு வெளிவந்த சூப்பர் திட்டம்! இன்று முதல் அமல் அரசு வெளியிட்ட தகவல்! தமிழ்நாட்டில் முதல் முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிஜிட்டல் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் முதன்முறையாக டிஜிட்டல் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.இந்த நூலகம் முதல் முறையாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கிளை நூலகத்தில் திறக்கப்பட்டது. நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ரோகினி நவம்பர் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

Weird plan released by Southern Railway! Happy travelers!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் பயணிகள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னை ரேணிகுண்டா அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ வழித்தடத்தில் அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வரையிலும் ,குரூப் டி வழித்தடத்தில் 13 கிலோமீட்டர் வரையும் ரயில்களின் வேகம் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று மற்றும் நாளை இங்கு ரயில் சேவை ரத்து!

Southern Railway announced! Train service canceled here today and tomorrow!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று மற்றும் நாளை இங்கு ரயில் சேவை ரத்து! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள்  நடத்தப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்து பகுதிகளுக்கும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனையடுத்து படிப்படியாக போக்குவரத்து சேவைகளும் … Read more

விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்!

Air ticket price increase! Passengers in shock!

விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனால் மக்கள் பெரிதளவில் பாதிப்படைந்தனர்.தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுபாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது.விமான சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.அதனால் சுற்றுலா,வெளிநாடு செல்வோர், சொந்த ஊருக்கு செல்வோர் என உள்நாட்டு வெளிநாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும் வரும் ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் விடுமுறை என்பதால் … Read more

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special trains starting today! Southern Railway announced!

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கபட்டது.அந்த விடுமுறையை மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் பொழுது ஆம்னி பேருந்தின் … Read more

ஜல்லிகட்டை தடை செய்க.. கவிஞர் தாமரை அரசுக்கு கோரிக்கை..!

ஜல்லிகட்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொங்கல் அன்று மதுரை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் நூற்று கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். பாலமேடு ஜல்லிகட்டில் வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கவிஞர் தாமரை ஜல்லிகட்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, … Read more

பிப்ரவரி மாதம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் ரயில் சேவை! உற்சாகத்தில் மக்கள்!

Train service to start after 12 years in February! People in excitement!

பிப்ரவரி மாதம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் ரயில் சேவை! உற்சாகத்தில் மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பரவல் காரணமாக அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து மக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்ய அச்சமடைந்து வந்தனர்.அதன் காரணமாகவும் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்தது.கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும் கடந்த தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.அதனை தொடர்ந்து … Read more