நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞர்! வரவழைத்து  பெண் செய்த செயல்! 

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞர்! வரவழைத்து  பெண் செய்த செயல்!  மத்திய பிரதேசத்தில் நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞரை வரவழைத்து காலணியால் தாக்கிய பெண்! மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞனை பூங்காவிற்கு வரவழைத்த பெண் அந்த இளைஞனை பொதுமக்கள் முன்னிலையில் தனது காலில் அணிந்திருந்த காலணி கழற்றி சரமாரியாக தாக்கியதோடு தனது காலால் … Read more

நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி!

You don't have to work anymore! A computer that sends you home after work hours!

நீங்கள் இனி வேலை செய்ய வேண்டாம்! பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பும் கணினி! மத்திய பிரதேசத்தில் இந்தூரில் ஒரு ஐடி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் ஊழியர்களின் ஷிப்ட் நேரம் முடிந்ததும் அவர்கள் பணியாற்றுக்கொண்டிருந்தால்  கம்ப்யூட்டர் தானாகவே shut Down செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் முற்றிலும்  தவிர்க்கப்படும், அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் கிடைக்கும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியுள்ளது. … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! மக்களே உஷார் நாளை இங்கு ரயில் சேவை இல்லை!

Important information released by Southern Railway! Attention people, there is no train service here tomorrow!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! மக்களே உஷார் நாளை இங்கு ரயில் சேவை இல்லை! கொரோனா தாக்கம் அதிகம் காணப்பட்டதால் ரயில் சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் படிப்படியா தொடங்கியது. மேலும் பேருந்தில் சென்றால் கூட்ட நெரிசலில் கொரோனா பரவல் இருக்கும் என எண்ணி பெரும்பாலானோர் … Read more

மூடநம்பிக்கையின் உச்சகட்டம்! சிகிச்சை என்ற பெயரில் பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

மூடநம்பிக்கையின் உச்சகட்டம்! சிகிச்சை என்ற பெயரில் பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!  சிகிச்சை என்ற பெயரில் குழந்தைக்கு பலமுறை சூடு வைத்ததில் அது பரிதாபமாக உயிரிழந்தது. மத்தியப் பிரதேசம் மாநிலம் சாதோலில் நிமோனியாவால் மூன்று மாத பெண் குழந்தை ஒன்று பாதிக்கப்பட்டது. இதற்காக அந்த குழந்தைக்கு சிகிச்சை என்ற பெயரில் பலமுறை சூடான கம்பியால் சூடு வைக்கப்பட்டது. இவ்வாறு 24 முறை சூடு வைத்ததால் அந்த பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை … Read more

ஏழை மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! 

ஏழை மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!  மாநிலத்தில் உள்ள ஏழை மகளிர்க்கு இனிமேல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார். போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் மாநிலத்தில் உள்ள மகளிர் எளிமையான முறையில் வாழ்க்கையினை நடத்திச் செல்ல வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இதற்கு முன்னால் உள்ள திட்டங்களுடன் இந்த லட்லி பெஹ்னா … Read more

ஒரு விசா பெறுவதற்கு அண்ணன் தங்கை திருமணம்! போலீசார் வலை வீச்சு!

Brother sister marriage to get a visa! Police net!

ஒரு விசா பெறுவதற்கு அண்ணன் தங்கை திருமணம்! போலீசார் வலை வீச்சு! மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.அங்கு தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால் மற்றொருவருக்கு விசா கிடைப்பது மிகவும் சுலபமான ஒன்றாகும்.அதனால் அந்த வாலிபர் அவருடைய சகோதரிக்கு விசா பெற இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதனால் அவர்கள் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் திருமணம் செய்துள்ளனர். அதனையடுத்து அங்கு அருகில் உள்ள … Read more

மாதம் தோறும் ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

1000 rupees every month project implementation! Announcement made by the Chief Minister!

மாதம் தோறும் ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது.அப்போது திமுக அரசானது பெண்க்ளுக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்கும் திட்டம், நாண்முதல்வன் திட்டம் மற்றும் மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ 1000 திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கப்படும் என அறிவித்தது. அதனை தொடரந்து எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.மேலும் உடனடியாக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா … Read more

ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Allegation of money fraud to solve the problem! Involved is Josiah's suicide

ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு   மத்திய பிரதேசத்தில் ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கும் என அம்மாநில முதல்வர் சவுகான் அறிவித்துள்ளார்.   மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் பொருளாதார ரீதியாக ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டத்தை தனது அரசு தொடங்கும் … Read more

எப்போதான் என் டீ பாக்கி தருவீங்க! ரூ 30 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் பாஜக எம்எல்ஏ!

Bajaga MLA owed Rs. 30 thousand in tea shop! The video of car hijacking and asking for money went viral!

எப்போதான் என் டீ பாக்கி தருவீங்க! ரூ 30 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் பாஜக எம்எல்ஏ! படங்களில் அரசியல்வாதிகள் பலகடைகளிலிருந்து பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்தாமல் அதிகாரத்தை பயன்படுத்தும் காட்சிகளை பலதும் நாம் பார்த்திருப்போம். அதேபோல தற்பொழுது உண்மை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் மாவட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் முதல்வர் மற்றும் அவரது நிர்வாகிகள் மேல் உள்ள நம்பிக்கை மக்களுக்கு சற்று குறைந்துவிட்டது. … Read more

ஆட்டுகுட்டிக்கு மனித முகமா? மத்திய பிரதேசத்தில் நடந்த அதிசயம்..!

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் எங்கிறது அறிவியல். அதனாலேயே சிலர் மனித மனத்தை குரங்கோடு ஒப்புடுவர். இப்படி இருக்கையில் சில விலங்குகள் மனிதனுடைய அம்சத்தை பெற்று பிறந்திருப்பது அதிசயிக்கும் நிகழ்வாக உள்ளது. அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்தெறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், விதிஷாவில் உள்ள சிரோஞ்ச் தாலுகாவின் செமால் கெடி கிராமத்தில் நவாப் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் கால்நடை மேய்த்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு சொந்தமான ஆடு … Read more