தகாத பழக்கம்!! காதல் கணவனை  திருத்த  முயன்ற மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்த கொடுமை!!

Bad habit!! The act of the wife who tried to correct her loving husband ended in tragedy!!

தகாத பழக்கம்!! காதல் கணவனை  திருத்த  முயன்ற மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்த கொடுமை!! தனது கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை மீட்டெடுக்க போராடிய மனைவியின் செயல் இரண்டு உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தனது காதல் கணவனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க முயன்ற மனைவியின் செயலால்  விபரீதமான  சம்பவம் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  கச்சிப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருபவர் தாஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண்ணை … Read more

கவலைகளை மறக்க வாடகைக்கு மனைவி காதலி வேண்டுமா?? இதோ ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து கொள்ளலாம்!! 

கவலைகளை மறக்க வாடகைக்கு மனைவி காதலி வேண்டுமா?? இதோ ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து கொள்ளலாம்!!  தற்போது நமக்கு தேவைப்பட்டால் வாடகைக்கு மனைவி மற்றும் காதலியை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம். நம்மால் பெற்றோரை தவிர மீதம் உள்ள எல்லாவற்றையும் வாங்க முடியும். அந்த அளவிற்கு தற்போது டெக்னாலஜி வளர்ந்துள்ளது. ஆனால் தற்போது பெற்றோரை கூட நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும். அதுவும் நம்ம நாட்டில் இல்லை ஜப்பானில். இங்கு உள்ளாடைகளில் இருந்து அனைத்தையும் பணம் இருந்தால் வாங்கிக் … Read more

லிப்லாக் கொடுத்த கணவன்!! அடுத்து கதற கதற மனைவி செய்த அதிர்ச்சி செயல்!! 

The husband who gave liplock!! The shocking act of the screaming wife!!

லிப்லாக் கொடுத்த கணவன்!! அடுத்து கதற கதற மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!  வலுகாட்டயமாக  உதட்டில் முத்தம் கொடுத்த  கணவனின் நாக்கினை மனைவி கடித்து துண்டாக்கியுள்ளார். ஆந்திர மாநிலத்தில்  குண்டூர் மாவட்டம் எல்லம்ம குட்டாதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக … Read more

விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!!

விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!! கடலுக்குள் இருந்த பாறையில் நின்று செல்பி எடுக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் முயன்ற பெண்ணை அவரின் குழந்தைகள் கண் முன்னே அலைகள் இழுத்துச் சென்றுள்ளது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் மும்பையில் நடைபெற்று உள்ளது. மும்பை பாந்த்ரா கடற்கரையில் ஏராளமான பாறைகள் உள்ளன. கடலின் சீற்றம் அதிகமாக காணப்படும் பொழுது பாறைகளை தண்ணீர் முழுவதும் சூழ்ந்திருக்கும். அந்தப் பாறைகளில் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் … Read more

கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை!! வயதான கணவன் மனைவி விபரீத முடிவு!!

Strangled Debt Problem!! Husband and wife tragic decision!!

கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை!!  வயதான கணவன் மனைவி விபரீத முடிவு!!  செங்கல்பட்டு மாவட்டம் அருகே  ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி, ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராம் நகர், அக்ஷயா குடியிருப்பில் வசித்துவருபவர்  கருத்தோவியன்வயது67. இவரது மனைவி மஞ்சுளாவயது  55. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணமாகி அருகிலேயே தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கருத்தோவியன் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் … Read more

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையா!! இது தெரிஞ்சா அப்புறம் ஒரே ரொமான்ஸ் தான்!!

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையா!! இது தெரிஞ்சா அப்புறம் ஒரே ரொமான்ஸ் தான்!! இப்பொழுதைய காலகட்டத்தில் காதல் திருமணமானாலும் சரி, பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதுக்கு குங்குமப்பூ எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சா அப்புறம் எல்லாரும் பொறாமைப்படும் அளவிற்கு வீட்டில் ஒரே மகிழ்ச்சி தான். குங்குமப்பூ: கணவன் மனைவி இடையேயான பிரச்சினையை தீர்க்கிறது. ஜோதிடரீதியான பரிகாரத்திலும் குங்குமப்பூ பயன்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட குங்குமப்பூ தூக்கமின்மை … Read more

மனைவியுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்!!  நண்பனின் கழுத்தை அறுத்தவுடன் செய்த  ரத்தத்தை உறைய வைக்கும் கொடூர செயல் !!

Suspected of adultery with wife!! A blood-curdling cruel act done after slitting the neck of a friend !!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்!!  நண்பனின் கழுத்தை அறுத்தவுடன் செய்த  ரத்தத்தை உறைய வைக்கும் கொடூர செயல் !!  தனது மனைவியுடன் நண்பனுக்கு கள்ளத் தொடர்பு உள்ளதாக நினைத்த கணவன் நண்பனை கழுத்தை அறுத்து கொடூர செயலில் ஈடுப்பட்டுள்ளான். இந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில்  கூறப்படுவதாவது , கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூரில்  உள்ள சிந்தாமணி தாலுக்கா பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் வயது 36. இவரது மனைவி மாலா. விஜய் மாலாவுடன் சிந்தாமணி … Read more

  கடைக்கு வரும் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த கொடூரன்!! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மனைவி !! 

The cruel man invited the women who come to his shop to have an abusive relationship!! It all depends on the wife who got angry!!

  கடைக்கு வரும் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த கொடூரன்!! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மனைவி !!  தன்னுடைய கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை தவறான பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்ததாக கணவர் மீது மனைவி புகார் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர் திருமணி. இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். திருமணி சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அதேபகுதியில் தையற்கடை நடத்தி வருகிறார். … Read more

கணவர் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த மனைவி!! போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!!

The wife complained to the police station that her husband had disappeared!! Shocking facts revealed in the investigation of the police hoard!!

கணவர் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த மனைவி!! போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!!  தொழிலாளி மாயமானதாக கருதப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. அவரின்  மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பெலகாவியில் தொழிலாளி மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென இந்த வழக்கின்  திடீர் திருப்பமாக மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று உடலை மலைப்பகுதியில் … Read more

மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்! 

மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்!  மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அரசு கல்லூரி பேராசிரியர் மாறுவேடத்தில் வந்து பிளேடால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் குமாரசாமி வயது 56. இவரது மனைவி ஜெயவாணி வயது 36. இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் சென்னை … Read more