மீண்டும் படையெடுக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!!

Dengue fever starts invading again!! Action taken by the government to prevent!!

மீண்டும் படையெடுக்க  தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!! நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் டெங்கு காய்ச்சல் … Read more

இப்படி இருந்தால் பொதுமக்கள் எப்படி வருவார்கள்?? சுகாதார செயலாளரிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!! 

இப்படி இருந்தால் பொதுமக்கள் எப்படி வருவார்கள்?? சுகாதார செயலாளரிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!!  மருத்துவமனை கட்டிடங்கள் இந்த நிலையில் இருந்தால் பொதுமக்கள் எப்படி வருவார்கள் என சுகாதாரத்துறை செயலாளரிடம் ஹை கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது பற்றிய செய்தியின் விவரம் பின்வருமாறு, மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர்,  தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தின் மிகவும் கட்டடம் மோசமான நிலையில் இருப்பதாகவும், … Read more

பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !! 

Tragedy happened to the young woman who went to confirm the delivery!! Continually occurring birth losses shocking information !!

பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !!  குன்னூரில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தை உறுதி செய்யச் சென்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நிஷாந்த் மற்றும் அவரின் மனைவி ஹரிப்பிரியா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரிப்ரியா கர்ப்பம் தரித்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர் அதை உறுதி செய்துக் கொள்ள விரும்பினார். இதனால்  ஹரிப்பிரியா 5 வாரங்கள் … Read more

இனி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காது!! தொடங்கிய புதிய திட்டம்!!

Ambulance will not get stuck in traffic anymore!! New M Siren Smart Ambulance Project Launched!!

இனி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காது!! தொடங்கிய புதிய திட்டம்!! காவல் துறை அதிகாரி கபில் குமார் சி.சரத்கர் அவர்களால் சென்னையில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காமல் இருக்க எம்.சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாநகரில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.இதனால் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் சிக்கி கொள்கின்றது.இதில் சிகிச்சைக்காக இருப்பவர்,மருத்துவம் தேவைப்படுவோர் மற்றும் விபத்துகளில் காயம் அடைந்தவர் என்ற அனைவரும் அவசர நிலையில் இருப்பதால் இந்த போக்குவரத்து … Read more

தமிழக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!! 15 பேர் படுகாயம்!!

Tamil Nadu government bus overturned in a ditch accident!! 15 people were injured!!

தமிழக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!! 15 பேர் படுகாயம்!! விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே அரசு பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளனதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தமிழக அரசு பேருந்து ஒன்று நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த 27 பயணிகள் பயணித்துள்ளார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பேருந்து வழக்கம் போல் புறப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் என்ற பகுதியில் … Read more

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!!

Tragedy in delivery surgery!! Action on doctors!!

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!! கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவவலி வந்து பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தை பிறந்தது. இந்த அறுவை சிகிச்சையின் போது இவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுத்த பிறகு, இப்பெண்ணின் கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் செய்தனர். … Read more

நண்பன் படத்தை போல மருத்துவமனைக்குள் வண்டியில் சென்ற நபர்!! மகனின் சிகிச்சைக்காக தந்தை செய்த செயல்!!

The person who went into the hospital in a cart like the picture of a friend!! What the father did for his son's treatment!!

நண்பன் படத்தை போல மருத்துவமனைக்குள் வண்டியில் சென்ற நபர்!! மகனின் சிகிச்சைக்காக தந்தை செய்த செயல்!! நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் வரும் காட்சியை போலவே தந்தை ஒருவர் மகனின் சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குள் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் ஜெயின் அவர்கள் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் லவித்ரா ஜெயின் அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக … Read more

நேரா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலி! பள்ளிகளுக்கு விடுமுறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Nera virus infection echo! Action order issued by the government for school holidays!

நேரா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலி! பள்ளிகளுக்கு விடுமுறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் அங்கு செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டது.இதனை தொடர்ந்து இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சில மாணவர்களின் பெற்றோருக்கு நேரா வைரஸ் தொற்று … Read more

30 அறுவை சிகிச்சை கொசுக்கடியால் இளைஞருக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!

கொசுக்கடித்தால் காய்ச்சல், டெங்கு, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் வரும் என நமக்கெல்லாம் தெரியும். ஆனால், கொசுக்கடித்ததால் இளைஞர் ஒருவருக்கு 30 அறுவை சிகிச்சை செய்ததோடு கோமா நிலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனியின் ரோடர்மார்க் பகுதியில் வசித்து வருவபவர் செபாஸ்டியன் ரோட்ஸ்சேக். இவர் கொசுக்கடியால் கோமாநிலைக்கு சென்றுள்ளார். அவரை ஏசியன் டைகர் என்ற கொசு கடித்துள்ளது. இதனை அடுத்து, அவருக்கு உடல்நல குறைப்பாடுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. ஒரு கட்டத்தில் அவரின் ரத்தம் நச்சானதோடு கல்லீரல், … Read more

மக்களே எச்சரிக்கை! இந்த வயதினருக்கு புதிதாக பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பு!

People beware! A new outbreak of measles!

மக்களே எச்சரிக்கை! இந்த வயதினருக்கு புதிதாக பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பு! கடந்த சிலதினங்களுக்கு முன்பு மும்பை கோவண்டி பகுதியில் தட்டமை என்ற நோய் பரவல் இருந்தது.அப்போது அந்த நோய் பாதிப்பினால் எட்டு பேர் உயிரிழந்தனர்.அதனையடுத்து தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத்துறை குழுவினர் மும்மையில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.அதன் பிறகு அவர்கள் அங்கு பரிசோதனைகள் மேற்கொண்டனர். மேலும் அவர்கள் இந்த நோய் பாதிப்பை குறைக்க 5 வயது முதல் 9 … Read more