காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

காலை வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக நாம் காலை எழுந்தவுடன் எந்த உணவை சாப்பிடுகிறோமோ அது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும். உடலுக்கு சக்தி கொடுக்க கூடிய மற்றும் மூலக்கூறுகளை ஊக்குவிக்க கூடிய காலை உணவுகளை அறிந்து கொள்வோம். 1. தேன் கலந்த வெதுவெதுப்பான நீர் தேனில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றில் இருக்கக்கூடிய தேவையில்லா கழிவுகளை வெளியே அகற்றும். … Read more

அடேங்கப்பா.. இதில் இவ்வளவு நன்மைகளா!! சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும்!!

Adengappa.. are there so many advantages in this!! Eat and see for yourself!!

அடேங்கப்பா.. இதில் இவ்வளவு நன்மைகளா!! சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும்!! பொதுவாக நாம் சமைக்கக்கூடிய ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் பூண்டை கண்டிப்பாக சேர்த்தோம் அதில் பலவிதமான மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இந்தப் பூண்டில் ஆன்டிவைக் சக்தி அதிகமாக இருப்பதால் நம் உடம்பில் உள்ள வைரஸ் பாக்டீரியாவை நீக்கி சளி இருமல் காய்ச்சல் தொல்லையிலிருந்து விடுபட வழி வகுக்கும். எனவே இந்த பூண்டை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம். நான் … Read more

மருக்கள் உடனடியாக உதிர இந்த ஒரு துளியை வைத்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் வராது!!

மருக்கள் உடனடியாக உதிர இந்த ஒரு துளியை வைத்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் வராது!! இந்த காலத்தில் மருக்கலால் பலரும் சிரமப்படுகின்றனர். நூற்றில் 20 பேருக்கு இந்த மருக்கள் உள்ளது. மருவினால் நமக்கு எந்த ஒரு வலியோ வேதனையோ இல்லாமல் இருந்தாலும் அது நம் அழகை மிகவும் குறைத்து காட்டுகிறது. இந்த மரு முகத்தில் மட்டுமல்லாமல் கை, கால்களில் மற்றும் கழுத்திலும் காணப்படுகிறது. இது பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் வரக்கூடியது. இந்த மருவை … Read more

இதை பாலில் கலந்து குடித்தால் போதும் முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் தீரும்!!

இதை பாலில் கலந்து குடித்தால் போதும் முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் தீரும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடக்கும் போது ஓடும் போது படிக்கட்டுகள் ஏறும் போது என்று எல்லா இடங்களிலும் முழங்கால் வலி வருகிறது. இந்த முழங்கால் வலி கால்களில் பலம் இல்லாததன் காரணமாக ஏற்படுகிறது. வயது அதிகமாக அதிகமாக இந்த முழங்கால் வலி உண்டாகிறது. நமது பாரத தேசத்தில் மூட்டு வலி அறுவை சிகிச்சையானது ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து 20 … Read more

உடலில் வேகமாக இரத்தம் ஊற இந்த ஆறு பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!!

உடலில் வேகமாக இரத்தம் ஊற இந்த ஆறு பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!! இந்த காலத்தில் நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை தானாகவே உயரும். ஒருவருக்கு விட்டமின் சி குறைபாடு இருந்தாலோ அல்லது போலிக் அமில குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். எனவே ரத்த உற்பத்தியை அதிகரிக்க என்னென்ன பழங்களை சாப்பிடலாம் என்பதை பற்றி … Read more

வெள்ளை முடி வந்து விட்டதா கவலை வேண்டாம்!! இந்த எண்ணெயை தடவினால் போதும்!!

வெள்ளை முடி வந்து விட்டதா கவலை வேண்டாம்!! இந்த எண்ணெயை தடவினால் போதும்!! நம் வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்க ஒரு ஈஸியான வழிமுறையை இங்கு பார்ப்போம். நம் முடியை கருப்பாக்க செயற்கையான முறையில் நிறைய செய்கிறோம் அதனால் முடி கொட்டுதல், முடி வறண்டு காணப்படுதல், பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே இயற்கையான முறையில் நரைமுடி கருப்பாக ஒரு வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த ரெமிடிக்காக நான்கு பாதாம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

சிறுநீரகத்தில் கல் இருக்கிறதா? இதை சாப்பிட்டால் உடனடியாக காணாமல் போய்விடும்!!

சிறுநீரகத்தில் கல் இருக்கிறதா? இதை சாப்பிட்டால் உடனடியாக காணாமல் போய்விடும்!! மனித உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடம்பில் எந்த ஒரு நோயும் இருக்கக் கூடாது. எனவே நாம் ஆரோக்கியமாக இருக்க நம் உடம்பு சுத்திகரிப்பு செய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த சுத்திகரிப்பு வேலையை கிட்னி செய்து வருகிறது. அதனால் நம் உடம்பில் கிட்னி எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல பேர் சிறுநீரக கல் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். … Read more

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!!

Sudden delay in engineering consultation!! News for students!!

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்து அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் நிறையத் துறைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது கலந்தாய்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் … Read more

மீண்டும் கரோனா பரிசோதனை தொடக்கம்!! சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்!!

Corona test starts again!! Director of Health Information!!

மீண்டும் கரோனா பரிசோதனை தொடக்கம்!! சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்!! நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து கரோனா என்ற கொடிய நோய் நம் அனைவரையும் வாட்டி வதைத்து வந்தது. உலகம் முழுவதும் இந்த கொடிய நோயால் கோடிக்கணக்கான மக்கள் இறந்து விட்டனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு மக்கள் அனைவரும் அதை செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை பறிகொடுத்து வந்த நிலையில், … Read more

மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

Announcement for students!! Apply now!!

மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்த பெண்கள் 96.38 சதவிகிதம் ஆகவும், சிறுவர்கள் 91.45 சதவிகிதம் ஆகவும் பதிவாகி உள்ளனர். மேலும் இந்த பொதுத்தேர்வில் திருநங்கை ஒருவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து … Read more