மாணவர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Attention students! The order issued by the District Collector!

மாணவர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! திருவாரூர் மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் .அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம்  ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ மற்றும்  மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் முதுகலை ,பாலிடெக்னிக் மற்றும் தொழிற்படிப்பு படிக்கும் மாணவர் பெற்றோரின் ஆண்டு … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடங்கள்! 

Attention students who have cleared NEET exam! Vacancies for medical studies in Tamil Nadu!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு பொதுத்தேர்வும், போட்டி தேர்வும் நடத்தப்படவில்லை.நடப்பாண்டில் மே மாதம் தான் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதனையடுத்து மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மேலும் கடந்த … Read more

மாணவர்களை குறிவைத்து தாக்கும் மோசடி கும்பல்! உங்கள் செல்போனிற்கு இப்படி வந்தால் ஜாக்கிரதை!

Fraud gang targeting students! Beware if this happens to your cell phone!

மாணவர்களை குறிவைத்து தாக்கும் மோசடி கும்பல்! உங்கள் செல்போனிற்கு இப்படி வந்தால் ஜாக்கிரதை! ஆன்லைன் மோசடி கும்பலானது பல முறைகளில் மக்களிடம் பணத்தை அபகரித்து வருகிறது. மக்களையும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறையினர் உட்பட அனைவரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். வங்கியிலிருந்து தொடர்பு கொண்டு பேசுவதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்து விடுகின்றனர். இதுபோல பல மோசடிகள் நடந்து, தற்போது மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டனர். அதனால் மோசடி கும்பலின் அடுத்த டார்கெட்டாக தற்பொழுது மாணவர்கள் உள்ளனர். … Read more

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்!

Attention 11th and 12th Class Students! Scores for Self-Assessment!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் 11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்வுகளில் … Read more

மாணவர்களுக்கு 1 ரூபாய் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

1 rupee special bus for students! Important information released by the government!

மாணவர்களுக்கு 1 ரூபாய் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! புதுச்சேரியில் ஒரு ரூபாய் சிறப்பு பேருந்து மாணவர்களுக்காக இயக்கப்பட்டு வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ஒரு ரூபாய் பேருந்தை இலவசமாக இயக்கவில்லை. அதனால் அந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் இன்று உயர் கல்வி தொழில் நுட்ப … Read more

மாணவர்களே உஷார்!  பேருந்தில் இவ்வாறு செய்தால் கைது செய்யப்படுவீர்கள்!

Students beware! Doing this on the bus will get you arrested!

மாணவர்களே உஷார்!  பேருந்தில் இவ்வாறு செய்தால் கைது செய்யப்படுவீர்கள்! கடந்த சில மாதங்களாகவே அரசு பேருந்தில் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்பேருந்தில் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் சென்னை பெருநகரில் பேருந்துகளின் மேற்கூரையில் நின்று மாணவர்கள்  பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும்!

The action order issued by the school education department! They will be given a job again!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. கொரோனா பரவல் நடப்பாண்டில் தான் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளும் நேரடியாக நடத்தப்பட்டு வருகின்றது இந்நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை … Read more

மருத்துவ படிப்பிற்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு! முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு!

Second round consultation for medical studies! Result Release Date Released!

மருத்துவ படிப்பிற்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு! முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது.இந்நிலையில் முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.மேலும் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதனையடுத்து முதல் … Read more

கனமழையால் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பொழிந்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தமிழகத்திற்கொ கொடுக்கப்பட்ட ரெட் அலார்ட் திரும்ப பெறப்பட்டாலும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்ளிட்டவற்றில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதோடு பயிர்களும் தண்ணீரில் அழுகி சேதமடைந்தன. … Read more

மருத்துவ கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை! இவ்வாறு இனி செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்! 

High Court's warning to medical colleges! Doing so will result in license cancellation!

மருத்துவ கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை! இவ்வாறு இனி செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்! கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்ப்பட்டது.அதனால் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அவ்வாறு நடத்தப்பட்டதால் போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளது.அதனால் நடப்பாண்டில் நீட் தேர்வு நடத்தப்பட்டு மருத்துவ … Read more