தாத்தாவை கொடூரமாக கொலை செய்த பேரன்!! பணம் கண்ணை மறைத்தது!!ரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவர்..

The grandson who brutalized his grandfather!! Money covered the eyes!! The old man collapsed in a flood of blood..

தாத்தாவை கொடூரமாக கொலை செய்த பேரன்!! பணம் கண்ணை மறைத்தது!!ரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவர்.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் தான் மருதை.இவருடைய வயது 80. இவருடைய மனைவி முத்தம்மாள் வயது 75.இந்நிலையில் இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள்.இதனைதொடர்ந்து அவர் வீட்டிற்கு அருகே ஒரு ஏக்கர் நிலம் இருந்துள்ளது. நீண்ட நாட்களாக இவர்கள் குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.அதில் சொத்து பிரச்சனை தான் அவ்வப்போது வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. … Read more

தெருவில் கிடந்த பையை சுற்றி எறும்பும் நாய்களும்!…திறந்து பார்த்தால்?..அதிர்ந்து போன போலீசார்கள்..

Dogs gnawing around the bag lying on the street!...If you open it?..the police are shocked..

தெருவில் கிடந்த பையை சுற்றி எறும்பும் நாய்களும்!…திறந்து பார்த்தால்?..அதிர்ந்து போன போலீசார்கள்.. மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம் அருகே மும்பை ஆமதாபாத் நெடுஞ்சாலையில் பெரிய அளவிலான பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையை சுற்றி எறும்புகளும் நாய்களும் மோப்பப்பிடித்து கொண்ருந்தன.இதனை கண்ட அவ்வழியே சென்ற ஒரு நபர் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் காவல் துறையினர் விரைந்து வந்தனர்.அந்த பையை விரித்து பார்த்ததில் மாணவியின் உடலை திணிக்கப்பட்டு இருப்பதை … Read more

ஐந்து தலை நாகம் குடை பிடிக்க!.அருள்பாலிக்கும் திரிசூலநாதர்!!.

ஐந்து தலை நாகம் குடை பிடிக்க!.அருள்பாலிக்கும் திரிசூலநாதர்!!.     காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திரிசூலம் என்னும் ஊரில் புகழ்பெற்ற அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் திரிசூலம் என்னும் ஊர் ஒன்று உள்ளது. இந்த திரிசூலத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.மூலஸ்தானத்தில் மூலவரான திரிசூலநாதர், தேஜோ மயமாக காட்சி தரும் சிவலிங்க ஸ்வரூபம் எடுத்து, ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, கிழக்கு பார்த்து காட்சியளிக்கிறார்.இங்கு மூலவரின் சன்னதிக்குள், … Read more

அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்?

Expired eggs in government schools!! Shocked officials?

அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்? சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மல்லப்பனுர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் சுமார் 150க்கும்  மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.அங்கு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு மதிய உணவில் முட்டை ஒன்று வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட முட்டை தரம் அற்றதாகவும் மற்றும் சிறிய அளவில் இருப்பதோடு அரசின் சீல் இல்லாமலும் தேதி முத்திரை இல்லாமலும் இருந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் … Read more

தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்… சிலை வடிவில் வேல்களா..!!    

தினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்… சிலை வடிவில் வேல்களா..!!   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்னும் ஊரில் அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உத்திரமேரூர் என்னும் ஊர் உள்ளது. உத்திரமேரூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமத்தோடு சுமார் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் தனிச்சன்னதியில் … Read more

வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை?

It will come but it will not come!.. Tip top ah.. The thief who came? The jewel of the old lady who was stolen?

வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை? சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒரு டவுன் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் தான் லட்சுமி அம்மாள்.இங்கு சிக்கன் வாங்க தினமும் கூட்டம் அலைமோதும்.அந்த சிக்கன் கடையில் தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.அப்போது மூதாட்டியான லட்சுமி அம்மாளை அடையாளம் தெரியாத நபர் நோட்டம் போட்டு கொண்டிருந்தார். அந்த நபரும் சம்பவத்தென்று மூதாட்டியின் சிக்கன் கடைக்கு சிக்கன் வாங்க சென்றுள்ளார்.சிக்கனையும் வாங்கி விட்டு செல்லும் நேரத்தில் … Read more

திருட்டுத்தனமாக கஞ்சாவை பயன்படுத்திய போலீஸ்!..மூன்று பேர் அதிரடி சஸ்பெண்டு…

Police who used ganja secretly!..Three people suspended

திருட்டுத்தனமாக கஞ்சாவை பயன்படுத்திய போலீஸ்!..மூன்று பேர் அதிரடி சஸ்பெண்டு… புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் மோப்பநாய் பிரிவு அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்தில் உள்ள அனைத்து மோப்ப நாய்களையும் பராமரிக்க சில போலீஸ்காரர்கள் உள்ளார்கள்.இப்பிரிவில் பணியாற்ற வந்த போலீஸ்காரர்கள் சேவியர் ஜான்சன்,பழனிசாமி,அஸ்வித் ஆகிய மூன்று பேர் கஞ்சா புதைத்ததாக புகார் எழுப்பப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் மூன்று போலீஸ்காரர்களையும் பணியிடை நீக்கம் செய்தார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே.மேலும் அவர்களிடம் பல … Read more

அம்பிகாதேவி இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம்.. குருதட்சிணாமூர்த்தி..!!

அம்பிகாதேவி இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம்.. குருதட்சிணாமூர்த்தி..!!   திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்னும் ஊரில் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் ஆலங்குடி என்னும் ஊர் உள்ளது.ஆலங்குடியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவரான ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பிகை இத்தலத்தில் தோன்றி தவம் செய்து இறைவனை திருமணம் புரிந்து கொண்டது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். கலங்காமல் காத்த விநாயகர், முருகன், … Read more

போதைக்கு அடிமையான 11 ஆம் வகுப்பு மாணவன்!..போலீசாரின் அறிவுரையால் மனம் மாறி உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற தருணம்!..

  போதைக்கு அடிமையான 11 ஆம் வகுப்பு மாணவன்!..போலீசாரின் அறிவுரையால் மனம் மாறி உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற தருணம்!.. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி போலீஸ் சரக எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன்.இவர் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளார். அதன்பின் கடந்த ஒருவருடமாக பள்ளிக்கு செல்லாமல் மது மற்றும் கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாவுள்ளார்.கடந்த வாரம் மதுபோதையில் அந்த வாலிபர் பொதுவெளி சாலையில் பயங்கர தகராறில் ஈடுபட்டு வந்தார்.சாலையில் செல்லும் பெண்கள் … Read more

போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!!

The fake rowdy gang who gave the police a dime!. Their style is better than the real officer!!

போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!! பீகாரில் பாங்கா மாவட்டத்தில் ஒரு பெரிய ரவுடி கும்பல் உலவியது.இந்த ரவுடி கும்பலில் இருப்பவர்களுக்கு கொலை, கொள்ளை, கடத்தல், பணப்பறிப்பு உள்ளிட்ட பல தில்லாலங்கடி வேலைகளை செய்துவருகிறார்கள். இந்த ரவுடி கும்பல் போலியான ஒரு காவல் நிலையத்தையும் நடத்தி வருகின்றனர்.இதனால் சுலபமாக மக்களிடம் இருந்து பணத்தை பறித்து கைவரிசையை கட்டி வந்திருந்தனர்.இந்த ஆண்டு கடந்த மாதம் பாங்கா நகரில் … Read more