நூறு வயதிலும் பத்து வயது போல இருக்கலாம்! இந்த மூன்று பொருட்களை மட்டும் பாலில் கலந்து குடித்தால் போதும்!

நூறு வயதிலும் பத்து வயது போல இருக்கலாம்! இந்த மூன்று பொருட்களை மட்டும் பாலில் கலந்து குடித்தால் போதும்!

நூறு வயதிலும் பத்து வயது போல இருக்கலாம்! இந்த மூன்று பொருட்களை மட்டும் பாலில் கலந்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மூட்டு வலி பிரச்சனைகள் வருவது இயல்பாகிவிட்டது. நாம் உண்ணும் உணவுகளில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தாலும் மூட்டு வலி ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு மூட்டு வலியால் நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் இந்த பதிவில் காணும் மூன்று பொருட்களை பாலில் கலந்து குடித்தால் நல்ல … Read more

ஏழு நாள் தினமும் ஒரு ஸ்பூன் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!

ஏழு நாள் தினமும் ஒரு ஸ்பூன் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!

ஏழு நாள் தினமும் ஒரு ஸ்பூன் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது! கால்சியம் குறைபாடு மற்றும் எலும்பு தேய்மானம் ஆகிய காரணங்களால் பலருக்கும் மூட்டு வலி ஏற்படும்.அவ்வாறு இருப்பவர்கள் உணவு உண்பதற்கு முன் ஏழு நாள் இதனை சாப்பிட்டு வந்தால் போதும், எலும்பு தேய்மானம் காசும் குறைபாடு மூட்டு வலி மலச்சிக்கல் என அனைத்திற்கும் ஒரே தீர்வாக இது அமையும்.   தேவையான பொருட்கள்: ஆளி விதை -30 கிராம் எள்ளு – 20 கிராம் மஞ்சள் … Read more

காலை எழுந்தவுடன் இதனை மட்டும் குடித்து பாருங்கள்! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி சர்க்கரை நோய் வராது!

காலை எழுந்தவுடன் இதனை மட்டும் குடித்து பாருங்கள்! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி சர்க்கரை நோய் வராது!

காலை எழுந்தவுடன் இதனை மட்டும் குடித்து பாருங்கள்! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி சர்க்கரை நோய் வராது! நம் உடலில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கெட்ட கொலஸ்ட்ரால், லிப்போ புரோட்டின் என்று சொல்லக்கூடிய கொழுப்பு அளவு அதிகம் ஆகும் பொழுது நமக்கு ஆரோக்கியமற்ற நிலை ஏற்படும். அதில் குறிப்பிட வேண்டியது என்றால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் தான். குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு சிறிது சிறிதாக சேர்ந்து ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாகும். அதனால் இதயத்திற்கு … Read more

வெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!

வெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!

வெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!   வெள்ளை எருக்கன் செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெள்ளையருக்கன் செடியானது தரிசு நிலங்கள், வயல் வரம்புகளில் வளரக்கூடியவை. வெள்ளை எருக்கன் செடியினால் செய்யக்கூடிய மாலையை சிவன் மற்றும் விநாயகருக்கு செலுத்தி வழிபடுவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் செல்வ செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கை. வெள்ள எருக்கிலிருந்து கிடைக்கக்கூடிய வேர் இலை மற்றும் பால் ஆகியவை மிகுந்த … Read more

100 வயதானாலும் இந்த 10 நோய் வராது! இத சாப்பிடுங்க!

சர்க்கரை நோய்க்கு

100 வயதானாலும் இந்த 10 நோய் வராது! இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, சோர்வு, இரத்த சோகை, கல்லீரல் பிரச்சனை என 10 நோய் தீரும். தேவையான பொருட்கள்: 1. தனியா விதைகள் – 1 ஸ்பூன் 2. சீரகம் – 1 ஸ்பூன் 3. சோம்பு – 1 ஸ்பூன். 4. பட்டை -1 5. கிராம்பு 1 ஸ்பூன் செய்முறை: 1. ஒரு டம்ளர் நீரில் அனைத்து பொருளையும் … Read more

60 வயதில் வரும் நோய்களிலிருந்து விடுபட…..5 நாள் இந்த 1 கசாயம் போதும்!!

To get rid of the diseases that come at the age of 60.....5 days this 1 decoction is enough!!

60 வயதில் வரும் நோய்களிலிருந்து விடுபட…..5 நாள் இந்த 1 கசாயம் போதும்!! இந்த காலக்கட்டத்தில் 40 வயதை தாண்டி விட்டாலே பெரிதாக எந்த வேலையும் செய்ய முடிவதில்லை.அதற்குள்ளேயே பல நோய்கள் உடலில் வந்துவிடுகிறது.குறிப்பாக தைராய்டு,மூட்டு வலி, சர்க்கரை நோய் பாத எரிச்சல் கல்லீரல் பாதிப்பு கை கால் வலி வயிற்று கோளாறு அஜீரணம் போன்றவை ஏற்பட்டு விடுகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் மருத்துவரை தான் நாடி செல்கின்றனர். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் ஆரம்ப கட்ட காலத்தில் … Read more

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்! மிளகு சீரகம் கருப்பு உளுந்து 100 முதல் 150 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து வைக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். அதனையடுத்து நான்கு பிஞ்சு வெண்டைக்காய் எடுத்துக்கொண்டு. அதனை குறுக்கே வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டி வைத்துள்ள வெண்டைக்காயின் நடுவில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்க … Read more

மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை! டிஃபரென்ட் ரெசிபி இதோ உங்களுக்காக!

மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை! டிஃபரென்ட் ரெசிபி இதோ உங்களுக்காக!

மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை! டிஃபரென்ட் ரெசிபி இதோ உங்களுக்காக! தேவையான பொருட்கள் : முதலில் புழுங்கல் அரிசிகால் கிலோ, முடக்கத்தான் கீரை1, கட்டு பச்சை மிளகாய் 4, வெங்காயம் 2, சோம்பு அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய்தேவையான அளவு. செய்முறை :முதலில்  அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அரிசியில் கீரை, சோம்பு, 2 பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்தக் கொள்ள வேண்டும். மாவில் … Read more

மூட்டு வலி தொல்லையா:? இதோ சித்தர்கள் சொன்ன வைத்தியம்!! ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!!

மூட்டு வலி தொல்லையா:? இதோ சித்தர்கள் சொன்ன வைத்தியம்!! ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!!

மூட்டு வலி தொல்லையா:? இதோ சித்தர்கள் சொன்ன வைத்தியம்!! ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!! 30 வயதிற்கும் மேற்பட்ட பலரும் மூட்டு வலி பிரச்சனையால் அவதிக்குள்ளாகின்றனர்.இந்த பிரச்சனைக்கு பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் பலனில்லை என்று புலம்புவோர் பலர் இருக்கின்றனர்.அப்படி மூட்டு வலியில் அவதிப்படுவோருக்கு ஓர் அருமருந்து முடக்கத்தான் கீரையாகும். இந்த கீரைக்கென்று சித்தர்கள் பாட்டே பாடி வைத்துள்ளனர். அவ்வளவு சிறப்பு மிக்க இந்த முடக்கத்தான் கொடி சாதாரணமாக வயல்வெளில் படர்ந்து இருக்க கூடியவையாகும்.இந்த முடக்கத்தான் கீரையில் … Read more

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ!

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ!

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ! நமது முன்னோர்கள் காலையில் எழுந்தவுடன் உழவுக்கு சென்று விடுவார்கள் மேலும் சத்தான உணவுகளையே ஒன்று வாழ்ந்து வந்தனர் அதனால் அவர்களுக்கு மூட்டு வலி என்பதே கிடையாது. நமது நவீன காலகட்டத்தில் அனைவரும் நாகரீகமாக இருக்கிறோம் என்று எண்ணி ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் மூட்டு வலி என்பது கட்டாயம் உள்ளது. அதன் காரணம் அனைவரும் கார், பஸ் ,பைக் … Read more