கருப்பு மஞ்சளா! அதற்கு இவ்வளவு பயன்களா?

செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கருமஞ்சள் பயன்கள் பற்றி இங்கு காண்போம். வறுமையிலும் பணக் கஷ்டத்தில் இருப்பவருக்கு நல்ல பலனை தரக்கூடியது இந்த கருமஞ்சள்.   1. இந்த கரு மஞ்சளை கல்லில் உரசிப் திலகமிட்டு சென்றால் பழங்காலமாக வராத பணமும் வந்து சேரும். 2. பச்சை பட்டு துணியில் எந்த கருமஞ்சளை சுற்றி தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் குபேரன் வாசம் செய்வார். 3. இது வீட்டில் இருந்தால் நீண்ட நாட்களாக தடைப்பட்டுப் போன காரியம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. வேப்ப இலையில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. வேப்ப இலையில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்!! உணவில் இனிப்பு,கசப்பு,காரம்,உவர்ப்பு,துவர்ப்பு,புளிப்பு என்று அறுசுவைகள் இருக்கிறது.இதில் கசப்பு உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவையாக இருக்கிறது.அந்த வகையில் கசப்பு சத்து நிறைந்த அதிக மருத்துவ குணம் கொண்டவைகளில் ஒன்று வேப்ப இலை.இவை நம் உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை குணப்படுத்த சிறந்த தீர்வாக இருக்கிறது.வேப்ப இலை மட்டும் அல்ல வேப்ப மரத்தின் காய்,வேர்,தண்டு,பட்டை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. வேப்ப இலையில் … Read more

நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் மணத்தக்காளி கீரையில் இத்தனை பயன்கள் அடங்கி இருக்கா?

நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் மணத்தக்காளி கீரையில் இத்தனை பயன்கள் அடங்கி இருக்கா? நாம் உண்ணும் உணவு ஆரோக்யமானதாக இருத்தல் அவசியம்.ருசிக்காக உண்பதை தவிர்த்து உடல் நலனைக் கருத்தில் கொண்டு சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் கீரைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.கீரைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் நிறைந்து இருப்பதால் அவற்றை உண்ணுவதன் மூலம் பல நோய் பாதிப்புகளில் … Read more

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி … Read more

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!!

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!! நாம் அடிக்கடி நீரை மாற்றி குடித்து வந்தால் தோற்று நோய் கிருமிகள் நீரின் மூலம் உடலுக்குள் சென்று கடுமையான இருமலையும்,ஜலதோசத்தையும் ஏற்படுத்தி விடும்.உணவு முறை மாற்றம், உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை உண்ணுதல் போன்றவற்றாலும் சளி,இருமல் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடும். வாழ்க்கை முறை மாற்றத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடல் இழந்து வருகிறது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகள் விரைவில் நம்மை அண்டி … Read more

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வான முடக்கத்தான் கீரையில் சுவையான சூப் செய்யும் முறை!!

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வான முடக்கத்தான் கீரையில் சுவையான சூப் செய்யும் முறை!! முடக்கு வாதத்திற்கு சிறந்த கீரையாக முடக்கத்தான் கீரை விளங்குகிறது.இதில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்து இருக்கிறது.இவை நரம்பு தளர்ச்சி,மூல நோய்கள்,தோல் சம்மந்தப்பட்ட நோய்,காது வலி,மாதவிடாய் பிரச்சனை,தலைவலி,பொடுகு தொல்லை உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.இந்த முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் எடுத்து வந்தோம் என்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையான பொருட்கள்: *முடகத்தான் கீரை – 1 கைப்பிடி அளவு … Read more

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை! முடக்கத்தான் கீரையானது முடக்கு அறுத்தான்,முடர் குற்றான்,முடக்கொற்றான்,முடக்கு தீர்த்தான் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த கீரையில் காலிகோஸின் குவர்செடின்,அபிஜெனின்,ப்ரோடோகேடிகுயிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.இந்த கீரையை தொடர்ந்து உணவாக எடுத்து வந்தோம் என்றால் கை,கால்,மூட்டு வலி விரைவில் குணமாகும்.இந்த கீரையில் இட்லி,தோசை,துவையல்,போண்டா,பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை தயாரித்து உண்ணலாம்.சமீபகாலமாக உணவில் இந்த கீரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கின்றது. முடக்கத்தான் கீரை தோசை சுவையாக செய்யும் முறை … Read more

பல நோய்களுக்கு மருந்தாகும் வேப்பம் பூ!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!

பல நோய்களுக்கு மருந்தாகும் வேப்பம் பூ!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!! பல நோய்களை குணப்படுத்தும் வேப்ப மரத்தில் இருந்து இருந்து கிடைக்கும் வேப்பம் பூவின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வேப்ப மரத்தின் குணங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். வேப்ப மரத்தின் இலைகள் முதல் பட்டை வரை ஒவ்வொரு பொருளும் மருந்தாக பயன்படுகிறது. வேப்பம் பட்டை, வேப்பங்காய், வேப்பிலை, வேப்பங்குச்சி என்று அனைத்தும் மருந்தாகும். மேலும் வேப்ப எண்ணெயும் பல நோய்களுக்கு மருந்தாக … Read more

சுவாச நோய்களை விரட்டும் மூலிகை காஃபி… இதை எவ்வாறு தயார் செய்வது…

சுவாச நோய்களை விரட்டும் மூலிகை காஃபி… இதை எவ்வாறு தயார் செய்வது… சுவாச நோய்களை குணமாக்கும் மூலிகை காஃபியை எவ்வாறு தயார் செய்வது என்னென்ன தேவை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலருக்கு மழை காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி சுவாச நோய்கள் ஏற்படும். அதாவது சளி, இருமல், மூச்சுத் திணறல் பேன்ற நோய்கள் ஏற்படும். இந்த இருமல், சளி போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் சுவாச நோய்களை குணப்படுத்தும் … Read more

தீராத அரிப்பு சொரி சிரங்கு சொரியாசிஸ் பிரச்சனை தீர இந்த ஒரு மூலிகை போதும்!!

தீராத அரிப்பு சொரி சிரங்கு சொரியாசிஸ் பிரச்சனை தீர இந்த ஒரு மூலிகை போதும்!! இந்த பதிவில் சொரிசிறங்கு தீராத அரிப்பு சொரியாசிஸ் போன்ற சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரு மூலிகை பற்றி பார்ப்போம். சருமத்தில் அரிப்பு ஏற்படுவது எதனால் என்றால் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் வெளியேறுவதனால் தான் நமக்கு அரிப்பு ஏற்படுகிறது. உடலில் இருக்கக்கூடிய ரத்தம் சுத்தமாக இல்லாவிட்டாலும் இது போன்ற சொறி சிரங்கு சரும அரிப்பு சொரியாசிஸ் போன்ற நோய்கள் ஏற்படலாம். … Read more