அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தடை செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Ban on appointment of government school teachers invalid - Supreme Court action order!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தடை செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! மேற்குவங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்பொழுது 25,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நியமனம் செய்தனர். இந்த பணி நியமனத்தில் மோசடி உள்ளதாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணி நியமனத்தில் ஊழல் உள்ளது எனக் கூறி 25 ஆயிரத்து 753 ஆசிரியர்களின் பணி நியமனமும் ரத்து என உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி … Read more

36000 ஆசிரியர்களின் பணி நியமனம்  செல்லாது!! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!!

Appointment of 36000 teachers void!! Shock in West Bengal!!

36000 ஆசிரியர்களின் பணி நியமனம்  செல்லாது!! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!! மேற்கு வங்கத்தில் 2011 முதல் மம்தா பானர்ஜி அவர்கள் முதலமைச்சராக இருந்து வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் 2016ம் ஆண்டு வழங்கிய பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக, … Read more

மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமராக வேண்டும்!! பாஜக மூத்த தலைவர் கருத்து!!

Mamata Banerjee should be Prime Minister!! Senior BJP leader comments!!

மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமராக வேண்டும்!! பாஜக மூத்த தலைவர் கருத்து!! மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் அவர்கள் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தற்போது மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகின்றார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை! ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் ஒரே  வாரத்திற்கு இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.இந்த ரயிலானது தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளம் வழியாக செல்லும்.மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட்,மேற்கு வங்கம்,நாகலாந்து மற்றும் பிகார் வழியாக அஸ்ஸாம் சென்றடையும்.இந்த ரயிலானது இந்தியாவின் அதிக தூரம் … Read more

மதிய உணவு திட்டத்தில் இனி கோழிக்கறியும் பழ வகைகளும்!! மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

மதிய உணவு திட்டத்தில் இனி கோழிக்கறியும் பழ வகைகளும்!! மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் கோழிக்கறியும் சீசனுக்கு ஏற்ப கிடைக்கும் பழ வகைகளும் வழங்கப்படும் என்று மாநில அரசின் அறிவிப்பு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: இத்திட்டமானது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று கூறியுள்ளது.இத்திட்டம் குறித்து பள்ளிக் … Read more

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

Good news for students released by the government! Change in school opening hours!

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்! கடந்த வாரத்தில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனி மழை போல் பெய்து வருகின்றது.அதனால் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் டெல்லி,பஞ்சாப், ஹரியானா,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாட்களாகவே அதிகளவு பனிப்பொழிவு உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் மிக சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் மக்களின் இயல்பு … Read more

இப்படியும் ஒரு நாடு இருக்குமா? பொய் செய்திகளை பரப்பி முதலிடம் பெற்ற நாடு ?அதிர்ச்சியில் மக்கள்!..

Can there be such a country? The country that spread false news first? People in shock!..

இப்படியும் ஒரு நாடு இருக்குமா? பொய் செய்திகளை பரப்பி முதலிடம் பெற்ற நாடு ?அதிர்ச்சியில் மக்கள்!.. இன்றைய உலகத்தில் பொய்யான செய்திகள் அதிகரிக்க தொடங்கி விட்டது.இதையும் நம்பி பல மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றார்கள்.இதில் முதன்மை வகிக்கிறது நாட்டின் ஒரு பகுதியான மேற்கு வங்கம் நாடு தான்.இந்த நாட்டில் மட்டும் சமூக வலைதளங்களில் உருவாகும் பொய் செய்திகள் தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பதிவான வழக்குகள் குறித்து தேசிய குற்ற ஆவணகாப்பகம் வெளியிட்டுள்ள … Read more

மாணவர்களின் சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.1 வசூலித்த கல்லூரி!

மாணவர்களின் சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.1 வசூலித்த கல்லூரி! மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்லூரி ஒன்று மாணவர்களின் சேர்க்கைக்கு ரூ.1 ரூபாய் சேர்க்கை கட்டணமாக அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கின்றனர். தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி மேலும் பணத்தட்டுப்பாடு, … Read more

25 வயது பெண் பயங்கரவாதியாக மாறிய விபரீதம்:? தாயார் செய்த செயல்?

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான கல்லூரி மாணவி பிரக்யா பெற்றோருடன் வசித்து வந்தார்.கடந்த 2016ஆம் ஆண்டு துர்கா பூஜைக்கு முந்தைய நாள் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.ரொம்ப நேரமாகியும் பிரக்யா வீட்டிற்கு வராததால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள் தனது மகளை, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடிப் பார்த்தனர் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவலர்களும் அவரைத் தேடினர் … Read more