பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!! 

Are you going to put money in the stock market?? The couple who put Ushar 63 lakhs!!

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!!  மோகன் என்பவர்  சிங்கப்பூரில்  பணிபுரிந்து வருகிறார்.  இவரின் மனைவி ஜமுனா ராணி   திருப்பத்தூர்  பகுதியில்   வசித்து வருகிறார். மேலும்  அதே பகுதியை சேர்ந்த ஹேமாவதி மற்றும் அவரின் கணவர் பிரவீன்குமார் ஜமுனாவிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சங்களை லாபமாக பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். … Read more

பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம்! மோசடியை தவிர்த்து நிலம் வாங்க சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்!

பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம்! மோசடியை தவிர்த்து நிலம் வாங்க சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்! ஒரு நிலத்தை இன்னொருவரிடம் இருந்து வாங்கும்போது அதில் வில்லங்கம் இல்லாமல் மோசடியை தவிர்த்து நிலம் வாங்குவது எப்படி என்பதற்கு இணையத்தின் மூலம் ஒரு எளிய வழி உள்ளது. நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரம் மிக முக்கியமான ஒன்று. உண்மையை போலவே போலி பத்திரங்களை உருவாக்கி வைத்து ஏமாற்றும் மோசடி பேர்வரிகளும் உண்டு. இதுபோன்ற தவறான நபர்களிடம் … Read more

ரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாக சொல்லி 10 லட்சம் மோசடி செய்த நபர்கள்!

ரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாக சொல்லி 10 லட்சம் மோசடி செய்த நபர்கள்! சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி செய்யும் விஷயம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ரஜினிகாந்தின் 169 ஆவது படமாக ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால் இந்த படத்துக்கு ரஜினிக்கு சம்பளம் கணிசமாகக் குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் … Read more

சிபிசிஐடி பரிந்துரை! நீட் தேர்வில் புதிய திட்டம் அமல்?

CBCIT Referral! The result of the fraud in the NEET exam!

சிபிசிஐடி பரிந்துரை! நீட் தேர்வில் புதிய திட்டம் அமல்? தற்போது மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மோசடி என்பது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இந்த  நீட் மோசடியை தடுக்க கருவிழி பதிவு மற்றும் பேஸ் டிடெக்டரை பயன்படுத்தலாம் என ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரைத்துள்ளது. இதனைதொடர்ந்து கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர்  உன்னியாலை பகுதியை  சேர்ந்த ரஷீத் (45) ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  நீட் … Read more

திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?.

  திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?. பாடலாசிரியர் சினேகன் மீது தமிழ் தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.சிநேகம் அறக்கட்டளை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பாடலாசிரியரின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த புகார் வந்துள்ளது.பிரபல பாடலாசிரியர் தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாகவும், தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.     பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரபல நடிகை ஜெயலட்சுமி மாயாண்டி, … Read more

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்!

Be alert public? Two people actually robbed an ATM!

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்! அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவனந்தன் இவருடைய வயது 22. அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் கதிரவன் வயது 30. இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆவர். இருவரும் சேலம் மாவட்டத்திலுள்ள  பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திர மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு பணம் எடுப்பது போல் ஆக்சன் செய்து கொண்டிருப்பார்கள். ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் … Read more

உஷார் ஆன்லைன் போலி திருமண தகவல்! ரூ.8 லட்சம் மோசடி!

உஷார் ஆன்லைன் போலி திருமண தகவல்! ரூ.8 லட்சம் மோசடி! திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கு வயது 25. தற்போது இவர் தனது பெயரை சாப்ட்வேர் என்ஜினியராக மாற்றிக் கொண்டார். இவர் திருச்சியில் உள்ள தில்லைநகர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். இந்நிலையில் திருமண வயது வந்ததால் ஆன்லைன் திருமண மையத்தின் மூலம் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். தற்போது ப்ரொபைலில் பெங்களூர் முகவரியில் உள்ள ஒரு இளைஞரை பார்த்தால். இவர் … Read more