வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு!

Van and motorcycle accident! Police registered a case!

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு! கோவை மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ்(43). இவர் அவருடைய மோட்டர் சைக்களில் அன்னூர் சாலை கோவில்பாளையம் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியில் பிக்கப் வேன் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.அந்த வேனானது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளின் மீது மோதியது. அந்த விபத்தில் விஜயராஜின் வலது கையில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த … Read more

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The bus passengers got off holding their lives in their hands? The people of the area are in panic!..

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்து ஒன்று வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.ஓரமாக சென்ற பேருந்தில் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று பெரும் தூக்கி வீசப்பட்டார்கள். அதில் ஒரு மாணவன் பள்ளி சென்ற மாணவன் ஆவார்.உடனடியாக பேருந்தில் உள்ள ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார்.இருப்பினும் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின் அவருடன் … Read more

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து! விவசாயி பலி!

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து! விவசாயி பலி! கோவை  மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (59). இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயமங்கலம் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று  கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் எதிர்பாராத விதமாக அந்த கார் இவர் சென்று … Read more

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சிறுவன் பலி! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

School boy killed in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சிறுவன் பலி! சோகத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பெருந்துறை ஆர் எஸ்.காம் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மகன் கபிலன் (12). இவர்  பெருந்துறை ஆர் எஸ் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சுதந்திர தின விழா அணிந்த பள்ளிகளின் நடத்தப்பட்டதையொட்டி கபிலன் அவரது பள்ளியில் தங்கையுடன் சென்றிருந்தார். மேலும் கபிலன் அவரது தங்கை இருவரும் வீட்டிற்கு நடந்து வந்து … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த அநியாயம்! கோபத்தில் அப்பகுதி மக்கள்!

injustice-happened-to-a-school-student-who-walked-on-the-street-in-tuticorin-district-angry-local-people

தூத்துக்குடி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த அநியாயம்! கோபத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரம் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் முத்துமணி கண்டபிரபு (13). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி தெருவில்  நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது  அதே பகுதியில் சாத்தான்குளம் காந்திநகர் தேர்வை சேர்ந்த செல்வம் மகன் முத்து பிரசாந்த் (28). இவர் மோட்டார் … Read more

ஈரோடு மாவட்டத்தில் வாலிபரின் தலைமீது ஏறி இறங்கிய மோட்டார் சைக்கிள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A motorcycle fell on the head of a teenager in Erode district! A lot of excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் வாலிபரின் தலைமீது ஏறி இறங்கிய மோட்டார் சைக்கிள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் கோபி அருகே பங்காளப்புதூர் அடுத்துள்ள கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஜேஜே நகரை சேர்ந்தவர் சதாமுருகன் (30). அவர் நேற்று இரவு அவரது மோட்டார் சைக்கிளில் சத்திய அந்தோணி சாலையில் சென்று கொண்டிருந்தார். மேலும் அவர் தண்ணீர் பந்தல் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அப்போது அந்த பகுதியில் திடீரென சின்னசாமி என்பவர் சைக்கிளில் சாலையை கடக்க … Read more

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை!

An auto carrying school students suddenly overturned in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் பள்ளி மாணவர் மாணவிகளை ஏற்றுக்கொண்டு ஒரு ஆட்டோ வானது 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்சரா இறக்கம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தது அதனை கண்ட ஆட்டோ டிரைவர் திடீரென்டர் பிரேக் அடித்தார் அப்போது ஆட்டோ நிலை தடுமாறி  கிழே  கவிழ்ந்ததே. … Read more

நெல்லை அருகே சரமாரியாக வெட்டிய இரண்டு வாலிபரை கைது செய்த போலீஸ்!! பகீர் திருப்பம்?

Police arrested two youths who slashed near Nella!! Bagheer turn?

நெல்லை அருகே சரமாரியாக வெட்டிய இரண்டு வாலிபரை கைது செய்த போலீஸ்!! பகீர் திருப்பம்? நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேவுள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தான் சாமிதுரை இவருடைய வயது 23.இவர் நேற்று சுந்தரபாண்டி நெல்லைக்கு சென்று விட்டு பேருந்தில் நள்ளிரவில் நாங்குநேரி தாலுகா அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினார். அவரை சாமிதுரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுள்ளார். பின்னர் அவரது வீட்டின் எதிரேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று சாமிதுரை … Read more

சேலம் மாவட்டத்தில் ஜெட் வேகத்தில் பறந்த பைக்  திருடன்!? 

Bike thief flew at jet speed in Salem district!?

சேலம் மாவட்டத்தில் ஜெட் வேகத்தில் பறந்த பைக்  திருடன்!? சேலம் மாவட்டத்தில் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சன்னியாசி குண்டை சேர்ந்தவர் பிரபாகரன். அவருடைய வயது 25. இவர் கடந்த ஏழாம் தேதி அன்று அவரது வீட்டில் இருந்து இரும்பாலை அருகே கொல்லப்பட்டியில் உள்ள தன்னது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் அரசமரத்து கரட்டூர் பிரிவு ரோட்டிற்கு வந்தபோது அந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு பிரபாகரனை தாக்கி விட்டு அவர் ஓட்டி வந்த … Read more

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக இளைஞர் பலி!

Motorcycle head-on collision in Salem district! Tragically young victim!

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக இளைஞர் பலி! சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (38). இவர் ஊரில் தொழில் செய்து வருகிறார். சேகர் நேற்று முன்தினம் வலசை ஊரில் இருந்து வீராணத்துக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தார் அதே பகுதியில் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (34) என்பவரும் வீராணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சின்னூர் பகுதியில் சென்ற போது இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் கட்டுப்பாட்டை … Read more