ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! இந்த இடத்தில் நின்று செல்லும் தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Attention train passengers!! Announcement of Southern Railway stopping at this place!!

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! இந்த இடத்தில் நின்று செல்லும் தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நாட்டில் பல்வேறு போக்குவரத்து வழிகள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். நீண்ட தூர பயணங்களுக்காக மக்கள் ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதிகின்றனர். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏராளமான புதிய புதிய சலுகைகளை தினமும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில்  தற்போது தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் … Read more

உங்கள் ஊருக்கும் வருகிறது “வந்தே பாரத்”!! இனி பயண நேரம் குறைவு!!

Vande Bharat train service to start on August 6!! Super news released!!

உங்கள் ஊருக்கும் வருகிறது “வந்தே பாரத்”!! இனி பயண நேரம் குறைவு!! இந்தியாவில் கடந்த 2019  ஆம் ஆண்டு முதன் முறையாக வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு, இன்று மொத்தம் 24  வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பார்த் ரயிலானது தமிழகத்தில் முதன் முறையாக சென்னை- மைசூர் இயக்கப்பட்டது. மற்ற ரயில்களை விட வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் மிகுதி என்றாலும் பயண நேரம் குறைவு என்பதனால் மக்கள் இதில் பயணம் செய்கின்றனர். இதனைத்தொடர்ந்து வந்தே … Read more

ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு!! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

Opening of reservation counters at railway stations!! Indian Railway Action Announcement!!

ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு!! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு!! ரயிலில் முன்பதிவு செய்வதற்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தக் கூடிய ஒரு இணையதளம் தான் ஐஆர்சிடிசி. இந்த இனையதளத்தில் அடுத்த நாள் பயணம் செய்வதற்கு ஏசி வகுப்பிற்கான முன்பதிவு பத்து மணி என்ற அளவில் துவங்கும். ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பதினொரு மணிக்கு துவங்கும். இதில் முன்பதிவு செய்வதற்கு சிறிது நேரம் தாமதித்தால் கூட அனைத்து டிக்கெட்களும் தீர்ந்துவிடுவதற்கான வாய்ப்புகள் … Read more

ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ரயில்வேயின் புதிய விதிமுறை!! இனியாவது பாத்து நடந்துகோங்க!!

Railways' new provision for AC coach passengers!! At least look and walk!!

ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ரயில்வேயின் புதிய விதிமுறை!! இனியாவது பாத்து நடந்துகோங்க!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் … Read more

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லை என்றால் அபராதம் தான்!!

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லை என்றால் அபராதம் தான்!! ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம். நம் நாட்டில் தினமும் பேருந்து போக்குவரத்து, விமான போக்குவரத்துகளை ஒப்பிடும்போது ரயில் போக்குவரத்தே மிகுந்து காணப்படுகிறது. அதாவது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அதில் first class, second class, AC, sleeper coach மற்றும் unreserved என்று பலவகையாக இருக்கும். இதே போல் … Read more

ரயிலில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! யாரும் அறியாத தகவல்!!

A must know for those who travel by train!! Information that no one knows!!

ரயிலில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! யாரும் அறியாத தகவல்!! நம் நாட்டில் பேருந்து வழி போக்குவரத்து, விமான வழி போக்குவரத்து என பல இருந்தாலும் நீண்ட தூர பயணங்களுக்காக மக்கள் விரும்பும் ஒரே போக்குவரத்து ரயில் பயணம் தான். இதில் தினமும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள் மற்றும் வெளியூருக்கு செல்பவர்கள் என்று பல பேர் பயணம் செய்கின்றனர். பேருந்து போக்குவரத்து அதிகமாக காணப்பட்டாலும் ஏராளமான மக்கள் இந்த ரயில் பயணத்தையே சௌகரியமாக … Read more

ரயிலில் ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள்! ஐஆர்சிடிசி அறிவிப்பு!

ரயிலில் ஏசி, ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள் ஐஆர்சிடிசி அறிவிப்பு

ரயிலில் ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள் ஐஆர்சிடிசி அறிவிப்பு!  மக்களின் தொலைதூர பயணங்களுக்கு முதல் விருப்பமாக இருப்பது ரயில் மட்டுமே. ரயிலில் கட்டணம் குறைவாகவும், பயணம் பாதுகாப்பாகவும் இருப்பதால்  அனைத்து மக்களும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை காலங்களிலும் டிக்கெட் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்துவிடும். இது போன்ற நேரங்களில் மட்டுமே மக்கள் பேருந்தை யோசனை செய்கிறார்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான மற்றும் … Read more

இவர்களுக்கு ரயில் கட்டண சலுகை கிடையாது! ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவல்!

They have no train fare concession! Information released by Railway Minister Ashwini Vaishnav!

இவர்களுக்கு ரயில் கட்டண சலுகை கிடையாது! ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைத்து போக்கு வரத்து சேவைகளுக்கு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கி உள்ளது.இருந்தாலும் குழந்தைகள் மட்டும் மூத்த குடிமக்கள் பயணம் செய்ய அதிகளவு ஆர்வம் காட்டவில்லை. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில் கட்டணத்தில் எந்த … Read more

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு  புதிய ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் !

New Rules for Train Ticket Booking! The information released by the railway administration!

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு  புதிய ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் ! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அனைத்து விதமான போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தற்போது பெரும்பாலான மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில் பயணத்தையே விரும்புகின்றனர் .ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். … Read more

இந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special train operation for these places from tomorrow! Southern Railway announced!

இந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெளி ஊர்களில் பணிப்புரிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிர்கரித்துள்ளது. அதனால் பெரும்பலான  மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் … Read more