5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!! ராஜஸ்தான், தெலங்கானா உள்பட 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிகவும் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் … Read more

இவர்கள் இருவரும் தான் காரணம்!! பேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டு விபரீத முடிவை மேற்கொண்ட நபர்!!

These two are the reason!! A person who made a tragic decision after registering on Facebook!!

இவர்கள் இருவரும் தான் காரணம்!! பேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டு விபரீத முடிவை மேற்கொண்ட நபர்!! தனது இந்த விபரீத முடிவுக்கு தனது மனைவியும், பெண் தோழியும் தான் முழு காரணம் என்று நபர் ஒருவர் பேஸ்புக்கில் போஸ்ட் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதயப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 45 வயதான நபர் ஒருவர் தனது தற்கொலைக்கு தனது மனைவி மற்றும் பெண் தோழியின் தொல்லையே  முக்கிய காரணம் என்று பேஸ்புக்கில் போஸ்ட்  … Read more

பத்திரப்பதிவில் மகளிருக்கு சிறப்பு சலுகை!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Special offer for women in deed registration!! The Tamil Nadu Government has announced!!

பத்திரப்பதிவில் மகளிருக்கு சிறப்பு சலுகை!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! பத்திரப்பதிவு என்பது ஒரு நிலத்திற்கு மட்டும் ஒரு வீட்டிற்கு பத்திரப்பதிவு செய்வது மிகவும் அவசியமாகும்.இந்த பத்திரப்பதிவின் மூலம் தான் இது யாருடைய சொத்து என்பது தெரிய வரும். இந்த பத்திரப்பதிவு இருந்தால் மட்டுமே சொத்து ஆக்கரிமுப்புகளை கட்டு படுத்த முடியும்.மேலும் நாட்டில் சொத்து பிரச்சனை பலவற்றை இந்த பத்திரத்தை வைத்துதான் சரி செய்ய முடியும்.மேலும் நாம் பத்திரப்பதிவை சார்பதிவாளர் அலுவலகத்தில் தான் செய்ய முடியும். இவ்வாரு … Read more

ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

The state government has increased the driver's license fee!! Motorists in shock!!

ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!! இந்தியா முடுவதும் எங்கு செல்ல வாகனத்தில் செல்ல வேண்டுமானாலும் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வேண்டும்.நீங்கள் வாகனத்தை ஒட்டுபவர்களாக இருந்தால் இந்த ஆவணம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணம் வழங்கும் பணியை போக்குவரத்து துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.மேலும் இந்த ஓட்டுனர் உரிமம் பெறவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. இந்தியாவில் 16 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும் தற்காலிக  ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். … Read more

 மனைவியின் கள்ளகாதல்  விபரீதம்!! கணவனை கொன்ற  கள்ளக்காதலன் செய்த கொடூர செயல்!! 

Wife's fake love is tragic!! The cruel act of the fake lover who killed her husband!!

மனைவியின் கள்ளகாதல்  விபரீதம்!! கணவனை கொன்ற  கள்ளக்காதலன் செய்த கொடூர செயல்!!  கள்ளகாதலியின் கணவனை கொன்று புதைத்த கொடூரன் அடுத்து செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  பாலி மாவட்டம் தகூர்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகிந்தரா வயது 33. இவரது மனைவிக்கும் அதே கிராமத்தில்  வசிக்கும்  மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி வீட்டினை   ஜோகிந்த்ரா  வெளியில் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. … Read more

மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அறைகள்!!

A sudden fire accident in the hospital!! Rooms that look like a smoke zone!!

மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அறைகள்!! ராஜஸ்தான் மாநிலத்தில்  உள்ள மிகப்பெரிய அரசு குழந்தைகள் மருத்துவமனை தான் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஜேகே லோன் அரசு மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அன்று திடீரென தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் மூலமாக தீ பற்றிக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கிருந்த குழந்தைகளை வெளியேற்றும் பணியில் மருத்துவமனை பணியாளர்களும் … Read more

அறுவை சிகிச்சையால் கண் பார்வையை இழந்த மக்கள்!! அரசு மருத்துவமனையில் நடந்த விபரீதம்!!

People who lost eye sight due to surgery!! Tragedy in Government Hospital!!

அறுவை சிகிச்சையால் கண் பார்வையை இழந்த மக்கள்!! அரசு மருத்துவமனையில் நடந்த விபரீதம்!! ராஜஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய மருத்துவமனை தான் சவாய் மான் சிங் மருத்துவமனை. இதனை எஸ்எம்எஸ் மருத்துவமனை என்று அழைப்பார்கள். ஜூன் மாதம் ராஜஸ்தான் அரசாங்கத்தின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் கண்புரை நோயை சரி செய்யக்கூடிய அறுவை சிகிச்சையை இந்த மருத்துவமனையில் பலரும் செய்து கொண்டனர். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பல பேருக்கு கண் பார்வை போய்விட்டதாக கூறப்படுகிறது. மேலும், … Read more

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!!

What happened to a 13-year-old girl!! Look at what the father did!!

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!! நாடு முழுவதும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் அவலம் நடந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்துக்கொண்டே இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் வயது 13. சிறுமியின் தாயார் 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். … Read more

நாயகனாகும் பிக்பாஸ் வின்னர் அசீம்!! முதல் படத்துக்கு இயக்குநர் இவரா!!

Bigg Boss winner Aseem is the hero!! Is he the director of the first film!!

நாயகனாகும் பிக்பாஸ் வின்னர் அசீம்!! முதல் படத்துக்கு இயக்குநர் இவரா!! கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற பிக்பாஸ் பிரபலம் அசீம் அவர்கள் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் பிரபல இயக்குநர் ஒருவர் இந்த படத்தை இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி, சன் டிவி போன்ற சேனல்களில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அசீம் அவர்களுக்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. … Read more

பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Two days off for schools! Action order issued by the government!

பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொரோனா பெருந்தொற்று என்பது முதன்முதலில் சீனாவில் பரவ தொடங்கியது.அதனையடுத்து படிபடியாக உலகநாடுகளுக்கு பரவி மக்களின் இயல்பு வாழ்கையை முடக்கியது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது.அதனால் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது. இந்நிலையில் கடந்த வாரங்களில் மழை பெய்து வந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மழை … Read more