ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய இனி கட்டணம் வசூலிக்கப்படும் – UIDAI அறிவிப்பு..!!

Updating your details in Aadhaar Card will no longer be charged - UIDAI Notice..!!

ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய இனி கட்டணம் வசூலிக்கப்படும் – UIDAI அறிவிப்பு..!! இந்தியாவில் ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக உள்ளது.வங்கி கணக்கு,பான் கார்டு,அரசு மானியங்கள் என்று அனைத்து துறைகளிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இந்திய குடிமகன்கள் அனைவரிடமும் ஆதார் இருத்தல் அவசியமாகும். இந்நிலையில் பெயர்,புகைப்படம்,பிறந்த தேதி,முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதாரில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மே 01 ஆம் தேதியில் இருந்து அதற்கான கட்டணத் தொகையை செலுத்த வேண்டும் என்று … Read more

குடும்ப அட்டையை உடனடியாக பெற இனி இதை செய்யுங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

do-this-now-to-get-the-family-card-instantly-here-is-the-simple-way-published-by-the-government

குடும்ப அட்டையை உடனடியாக பெற இனி இதை செய்யுங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் அனைத்து புதிய ரேஷன் கார்டுகளை அஞ்சல் வழியாக அனுப்பும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.இதைதொடர்ந்து ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கும் போது அஞ்சலில் பெற விரும்புவோர் 25 ரூபாய் கட்டணமாக இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு 20 ரூபாய் என அஞ்சல் கட்டணத்திற்கு 25 ரூபாய் என மொத்தம் 45 ரூபாய் கட்டணம் செலுத்த … Read more

புதிதாக ரேசன் அட்டை விண்ணப்பித்தவரா? இதோ பொங்கல் பரிசு பற்றிய முக்கிய தகவல்!

New ration card applicant? Here is the important information about Pongal gift!

புதிதாக ரேசன் அட்டை விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ பொங்கல் பரிசு பற்றிய முக்கிய தகவல்! தமிழக அரசு தற்போது வரும் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் அட்டை வைத்துள்ள மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இதில் இருபத்தி ஒரு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பரிசுகள் வழங்குகின்றனர். இருபத்தி ஒரு மளிகை பொருட்களும் தரமற்ற இருப்பதாக பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்து வண்ணமாகவே உள்ளது. கோடிக்கணக்கில் பொங்கல்பரிசு இருக்கு செலவு செய்தும் தரமானதாக கொடுக்க … Read more

முழு ஊரடங்கு: இன்று முதல் குடும்ப அட்டைக்கான ரூ.1000 உங்கள் வீடு தேடி வரும்!

முழு ஊரடங்கு: இன்று முதல் குடும்ப அட்டைக்கான ரூ.1000 உங்கள் வீடு தேடி வரும்!

ரேசன் கடைகளில் ரூ.500 க்கு மளிகை பொருட்கள்! தமிழக அரசு நடவடிக்கை!

ரேசன் கடைகளில் ரூ.500 க்கு மளிகை பொருட்கள்! தமிழக அரசு நடவடிக்கை! கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் ஊரடங்கு இன்னொரு பக்கம் வேலை, வருமானம் இல்லாத காரணத்தால் அவசிய தேவைகளை கூட வாங்குவது சிரமமாக உள்ளது. மேலும் மளிகை கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத சூழல் உருவாகி கொரோனா தொற்று … Read more

கொரோனா நிவாரணம் 1000 வேண்டாம் என்பவர்கள் இணையத்தில் தெரிவிக்கலாம்! – தமிழக அரசு

கொரோனா நிவாரணம் 1000 வேண்டாம் என்பவர்கள் இணையத்தில் தெரிவிக்கலாம்!– தமிழக அரசு கொரோனா நிவாரண தொகை வேண்டாம் என்பவர்கள் இணையத்தில் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். இதனோடு ஏப்ரல் மாதத்திற்கு தேவையான … Read more

இன்று முதல் நிவாரண பொருட்கள்: ரேசன் கடையில் வழங்கும் 1000 ரூபாய் டோக்கன் வீடு தேடி வரும்..!!

இன்று முதல் நிவாரண பொருட்கள்: ரேசன் கடையில் வழங்கும் 1000 ரூபாய் டோக்கன் வீடு தேடி வரும்..!! தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிப்பு அடைவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். இதனோடு ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, … Read more

நாளை முதல் குடும்ப அட்டைக்கான 1000 ரூபாய் வழங்கப்படும்! -தமிழக அரசு

நாளை முதல் குடும்ப அட்டைக்கான 1000 ரூபாய் வழங்கப்படும்! -தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் அட்டைகளுக்கான ரொக்கப்பணம் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்களான எண்ணெய், பருப்பு, சர்க்கரை, கோதுமை ஆகிய பொருட்கள் நாளை (02.04.20) நியாயவிலை கடைகளில் கிடைக்கும் என்று அரச சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பொது வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கியதோடு, வேலை மற்றும் வருமானம் இல்லாமல் … Read more

தமிழக அரசு கூறிய 1000 ரூபாயை ரேசன் கடைகளில் தரமுடியாது! பொதுவிநியோக ஊழியர் சங்கத்தலைவர் பேச்சு!

தமிழக அரசு கூறிய 1000 ரூபாயை ரேசன் கடைகளில் தரமுடியாது! பொதுவிநியோக ஊழியர் சங்கத்தலைவர் பேச்சு! கொரோனா பாதிப்பால் அரசு அறிவித்த 1000 ரூபாயை நியாய விலைக் கடைகளில் வழங்க முடியாது என்று பொதுவிநியோக ஊழியர் சங்கத்தின் தலைவர் பால்ராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வருவதால் 144 தடைவிதிக்கப்பட்டது. இதன் பின்னர் மத்திய அரசு 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த உத்தரவால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை … Read more