வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் லீலைகள் – தப்பிவந்த பெண்ணின் அதிரவைக்கும் பேட்டி!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் லீலைகள் - தப்பிவந்த பெண்ணின் அதிரவைக்கும் பேட்டி!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் விவரங்களை, அங்கிருந்து தப்பி வந்த பெண் அளித்துள்ள பேட்டி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. வடகொரிய நாடு இந்த உலகத்தில் இருந்து தனித்து செயல்படும் ஒரு நாடாக கருதப்படுகிறது. அந்நாட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது. அந்நாட்டின் சட்ட விதிமுறைகளும், தண்டனைகளும் கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், அந்நாட்டின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பற்றி வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் உலக மக்களை அதிர்ச்சில் … Read more

“மக்களே அலார்ட்” புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி! உங்கள் ஊரிலானு பாருங்கள்!

"Alert people" A new strain of coronavirus is confirmed! Check it out in your hometown!

“மக்களே அலார்ட்” புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி! உங்கள் ஊரிலானு பாருங்கள்! கடந்த 2020 ஆம் ஆண்டில் முதன் முதலில் சீனாவில் கொரோனா தொற்று வைரஸ் கண்டுபிடிக்கபட்டது.அதனையடுத்து அந்த வைரஸானது உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மக்களுக்கு பல்வேறு வகையான  கட்டுப்பாடுகள் விதிக்கபட்டிருந்தது.அதனால் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்தது. அதனால் மீண்டும் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு … Read more

மக்களே உஷார்! இங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 

People beware! 10 new corona infection confirmed here!

மக்களே உஷார்! இங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனை  தொடர்ந்து உலக நாடுகளுக்கும் பரவியது. அதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.போக்குவரத்து மூலம் கொரோனா தொற்று பரவி வரும் நிலை இருந்தால் விமானம் ,ரயில் சேவை என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து … Read more

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!

4 new corona infection confirmed! Information released by the state health department!

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்! கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.அதனால் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் … Read more

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு!

Corona spread echo! The government issued an order that they should not come into our country!

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு! கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி வந்தது அதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதித்தனர். அதிலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. அந்த வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகாளாக ஒட்டுமொத்த உலகையும் முடக்கியது.தொற்று பரவலை முற்றிலும் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச பயணிகளின் வருகைக்கு தடை விதித்தன. … Read more

விமான பயணிகளின் கவனத்திற்கு! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்! 

Attention Airline Passengers! New regulations effective from tomorrow!

விமான பயணிகளின் கவனத்திற்கு! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்! நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றது. போக்குவரத்து சேவைகள் அனைத்து இடங்களுக்கும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சீனா, ஜப்பான், வடகொரியா, தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தாமாகவே கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை ஏர் … Read more

ஜனவரி மாதத்தில் உச்சம் பெறும் கொரோனா தொற்று! இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை!

Corona infection peaking in January! Advice to implement night curfew!

ஜனவரி மாதத்தில் உச்சம் பெறும் கொரோனா தொற்று! இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்தது.அதனால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளில் … Read more

ஒரே மாதத்தில் ஏழாவது ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! அச்சத்தில் அண்டை நாடுகள்!

Hypersonic Missile

ஏவுகணை சோதனை என்றாலே உலக நாடுகளுக்கு நினைவுக்கு வருவது வடகொரியாதான். அந்த அளவுக்கு அடிக்கடி ஏவுகணைகளை சோதனை செய்து அண்டை நாடுகளை மட்டுமல்லாது மற்ற உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் போது நாட்டு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உரையாற்றும் போதும், ஏவுகணை சோதனை, அணு ஆயுதம், அமெரிக்கா பற்றியெல்லாம் பேசி நாட்டு மக்களின் நாடி நரம்பை துடிக்க வைப்பது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டு உரையில், இவற்றை … Read more

உலகை அச்சுறுத்தும் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி! வட கொரியா அறிவிப்பு!

Hypersonic Missile

உலகை அச்சுறுத்தும் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. உலக நாடுகள் தங்களது ராணுவ பலத்தை அதிகரிக்க புதிய ஆயுதங்களை தயாரித்து வருகின்றன. அதில், வட கொரியா தயாரித்து நடத்தும் ஆய்வுகள் மட்டும் தனித்துவம் பெருவதுடன் உலக நாடுகளை அச்சத்திலும் ஆழ்த்தி வருகிறது. அணு வெடிகுண்டுகளையும், அவற்றை தாங்கி செல்லும் ஏவுகணை சோதனைகளையும் அடிக்கடி செய்கிறது. இதனால், அண்டை நாடுகளாக தென் கொரியா, ஜப்பான் மட்டுமல்லாது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தூக்கத்தை … Read more

உயிருக்கு ஆபத்தான நிலையில் வடகொரிய அதிபர்! கொரோனா பாதிப்புதான் காரணமா.? அமெரிக்கா வெளியிட்ட தகவல்.!!

உயிருக்கு ஆபத்தான நிலையில் வடகொரிய அதிபர்! கொரோனா பாதிப்புதான் காரணமா.?அமெரிக்கா வெளியிட்ட தகவல்.!! வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 56 வயதான கிம் தனது தாத்தாவின் பிறந்தநாள் ஏப்ரல் 15 ஆம் தேதி விழாவில் கூட கலந்துகொள்ளவில்லை. நான்கு நாட்களுக்கு … Read more