அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன!

The seaman who trespassed into the calquary! what happened!

அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன! தனியார் கல்குவாரிக்குள் சீமான் உள்ளிட்ட 75 பேர் அத்துமீறி புகுந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  சுற்றுப்பயணம் சென்றார். அப்பொழுது அங்கிருந்த விவசாயிகள்  சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியின் மூலம் தங்களுக்கு அதிக அளவில் பாதிப்பு  ஏற்படுவதாக குறை கூறினர். இதனைதொடர்ந்து சீமானும் அவருது கட்சி … Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் விசாரணை!  

A woman on a two-wheeler died! Police investigation!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் தீவிர விசாரணை! மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் முதலியார் கோட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன் என்பவர். இவருடைய மனைவி சித்ராதேவி (வயது 49). மேலும் சித்ராதேவி மகளிர்மன்ற நிர்வாகியாக உள்ளார். இவர் பல ஊர்களுக்கு  பயணித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளியூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு சோழவந்தானை நேக்கி சென்று  கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியில்  மதுரை நோக்கி  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது … Read more

அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்!  

The brother who killed his brother's wife! Police statement!

  அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்! கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு முருகேசன்,ரவி ,வெங்கடேசன்,காசிநாதன் ஆகிய 4மகன்களும்,மகாலட்சுமி அன்ர மகளும் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.மேலும் வெங்கடேசன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு செஞ்சியை சேர்ந்த பிரேமலதா (வயது 25) என்பரை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு வேலை காரணமாக வெங்கடேசன் சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் பிரேமலதா மட்டும் … Read more

கூலி தொழிலாளி தற்கொலை! போலீஸார் விசாரணை!

Laborer suicide! Police investigation!

கூலி தொழிலாளி தற்கொலை! போலீஸார் விசாரணை! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள தாசநாயக்கன்பாளையம் பகுதியில் சேர்ந்த கோபால் (வயது70) . மேலும் அவர் விவசாயக் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பல நாட்களாக நெஞ்சு வலியால் அவதிபட்டுள்ளார். இதைதொடர்ந்து அவருக்கு நேற்று தீராத நெஞ்சு வலி வந்துள்ளது. அப்போது அவர் வலி தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதை கண்ட அக்கம்பக்கத்தினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரை பரிசோதனைகாக  … Read more

ஆசைப்பட்டது மோசமாகிவிட்டது! ஆன்லைன் ஆர்டரில் நடந்த மோசடி!  

Desire has become worse! Fraud in online order!

ஆசைப்பட்டது மோசமாகிவிட்டது! ஆன்லைன் ஆர்டரில் நடந்த மோசடி! கேரளா மாநிலம் இடுக்கி அருகே உள்ள நெடுங்கண்டத்தை  சேர்ந்தவர் அஞ்சனா கிருஷ்ணன். இவர் தனது கணவருக்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி ஆன்லைன் வழியாக ரூ 16,999 விலை மதிப்புள்ள செல்போன் ஒன்றை ஆர்டர் செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அஞ்சனா  கிருஷ்ணனின் பெயரில் அவரது வீட்டிற்கு ஒரு கொரியர் வந்தது.அந்த கொரியர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த செல்போன் என நினைத்து அதனை அவர் வங்கிக் … Read more

அண்ணன், தம்பி இருவரும் செய்த கலட்டா! சிறையில்  அடைப்பு!

Both brother and sister made a mess! Locked in jail!

அண்ணன், தம்பி இருவரும் செய்த கலட்டா! சிறையில்  அடைப்பு! ஓமலூரை அடுத்த கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன்கள் சிவமுருகன் (வயது 22), மாயக்கண்ணன் (வயது 25) என இருமகன் உள்ளனர். மேலும் அவர்கள், இருவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைதொடர்ந்து  மாணவியின் தாயார்  காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.  அந்த … Read more

சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை !  

Fainted husband died! The wife complained to the police!

சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை ! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை(52).இவர் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தகவல் தெரிந்த போலீஸார் அவர்  வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது   அவர்  வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்துள்ளதை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து சின்னதுரையை காரையூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், … Read more

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன?

The man who was an employer committed suicide because he became a worker! What is the reason for this?

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன? சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு இலைக்கடை சந்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவருடைய மனைவி பிரேமா (வயது 30). இந்த தம்பதிகளுக்கு  ஹாசினி (வயது 9) மற்றும் ஜோவியா (வயது 5) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வெள்ளி கம்பி மிஷின் வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் மணிகண்டன் … Read more

தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை ?..

The leader's car had a sudden accident!..the lorry dragged for several meters!..the situation of the leader?..

தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை?.. உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ்.இவர் நேற்று காலை கட்சி சமந்தமாக நடந்த கூட்டத்திற்கு சென்லுள்ளார்.கட்சி வேலை முடித்த பிறகு மாலை அலுவலகத்திலிருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நன்றாக சென்ற கார் திடிரென்று அவரின் கார் மீது அதிக சத்தத்துடன் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று அந்த … Read more

சாத்தான்குளம் “இரட்டை கொலை’ வழக்கு சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!

தந்தை – மகன் காவல்துறை விசாரணை தொடர்பான சிபிசிஐடி விசாரணை சில நிமிடங்களுக்கு முன்பு தொடங்கியது.