இசை தான்… அன்றே சொன்ன ! இளையராஜா vs வைரமுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

இளையராஜா vs வைரமுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

கோலிவுட்ல தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது இளையராஜா – வைரமுத்து இடையான கருத்து மோதல் தான். முதலில் வைரமுத்து ஒரு கருத்தை தெரிவிக்க, வைரமுத்துவின் கருத்துக்கு கங்கை அமரன் எதிர் கருத்து தெரிவித்திருந்தார். இசையை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்று இவர்களுக்குள் நடக்கும் போரில் ரசிகர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படியாக ரசிகர் ஒருவரின் சமூக வலைத்தள பதிவு ஒன்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கவிதை என்றால் அது கவிஞருக்கு மட்டுமே சொந்தம். … Read more

நான் இல்லாமல் இந்த படத்தை எடுக்க முடியாது என சொன்ன வாலி! சிரித்த MGR

வாலியின் கவிதைகளிலும் தனக்காக எழுதப்படும் பாடல்களிலும் மிகவும் வியந்து போன எம்ஜிஆர் இனிமேல் என் படம் எல்லாவற்றிற்கும் வாலி தான் பாடல் எழுதுவார் என்று சொல்லி இருந்தார். இப்படி ஒரு சமயம் எம்ஜிஆர், வாலி இதற்கு படல் எழுத வேண்டாம் என்று சொன்னபோது நடந்த சம்பவம் தான் இது.   வாலியின் கவிதைகளில் கண்ணதாசனே மயங்கி நேரடியாக வீட்டில் சென்று பாராட்டினார் என்று கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். அவ்வளவு மக்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம், ஒரு ஹீரோக்கு … Read more

வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

கவிஞர் வாலி அவர்களை சொல்ல வேண்டுமா அவருக்கு அறிமுகமே தேவையில்லை. தனது எளிமையான பாடல்களின் மூலம் மனதிற்கு மக்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தை விதைத்தவர் என்றே சொல்லலாம்.   ஆனால் இவர் மிகவும் கோபக்காரர் திமிர் பிடித்தவர் என்று பலரும் சொல்லுவார்கள்.ஆனால் திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கத்தானே செய்யும் என்றும் பலர் கூறியுள்ளனர்.   மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார் படார் என்று அவரிடம் கேள்வி கேட்டு விடுவார். இதுதான் இவருடைய இயல்பு.   அப்படி … Read more

‘நான் வெளிப்படையாக எழுதுவேன்”” கண்ணதாசன் அப்படி அல்ல!” – வாலி

அந்த காலகட்டத்தில் முன்னணி கவிஞர்களின் மிகவும் பிரபலமானவர்கள் வாலியும், கண்ணதாசனும். கண்ணதாசன் மிகவும் பீக்கில் இருந்தார். அதேபோல் வாலியும் திரைப்பட உலகத்தில் நுழைந்த தனக்கேற்ற இடத்தை பெற்றிருந்தார்.   கண்ணதாசனை பற்றி அறிமுகமே தேவையில்லை. அவர் பெயர் இயற்பெயர் முத்தையா. ஆனால் வேலை பார்த்த இடத்தில் அவரது பெயர் கண்ணதாசன் ஆக மாறியது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மேலும் இவர் ஒரு பாடல் ஆசிரியர், நடிகர், அரசியல்வாதி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவர் எத்தனையோ … Read more

கோபத்தின் உச்சத்தில் வாலி! சமாதானம் செய்த MGR! இந்த தயாரிப்பாளர் தான் காரணம்!

கவிஞர் வாலியை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர் எழுதிய ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு கவிதைகளையும் அப்படி நாம் ரசித்திருப்போம். இவரது இயற்பெயர் வாலி கிடையாது. இவரது இயற்பெயர் ரங்கராஜன். இவர் ஓவியம் நன்றாக வரைவார். அதனால் தன் நண்பனை மாலியை போலவே தான் சிறந்த ஓவியராக வரவேண்டும் என்று எண்ணி தன்னுடைய பெயரை வாலி என்று அவரை மாற்றிக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.   இதுவரை இவர் 15,000 பாடல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். சிவாஜி எம்ஜிஆர் … Read more

கண்ணதாசனுக்கும் வாலிக்கும் நடந்த ஒரே சம்பவம்!

கண்ணதாசனுக்கும் வாலிக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது. அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   அந்த காலகட்டத்தில் முன்னணி கவிஞர்களின் மிகவும் பிரபலமானவர்கள் வாலியும், கண்ணதாசனும். கண்ணதாசன் மிகவும் பீக்கில் இருந்தார். அதேபோல் வாலியும் திரைப்பட உலகத்தில் நுழைந்த தனக்கேற்ற இடத்தை பெற்றிருந்தார்.   அப்படி இந்த இருவருக்கும் ஒரே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது.   என்னதான் பாடல்கள் வெற்றி பெற்றாலும் அதற்கு கூட வார்த்தை மற்றும் அதன் நுணுக்கங்கள் மக்களிடையே போய் … Read more

அஜீத் அழகைப் பார்த்து வெச்சக்கண்ணு வாங்காம பார்த்த தபு! ரகசியம் சொன்ன பிரபல பத்திரிக்கையாளர்!

அஜீத் அழகைப் பார்த்து வெச்சக்கண்ணு வாங்காம பார்த்த தபு! ரகசியம் சொன்ன பிரபல பத்திரிக்கையாளர்!