மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்!

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்! ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சாய்குமார்(23),சூரிய பிரகாஷ் (25) என்பவர்களை ஒரே சமயத்தில் காதலித்து வந்துள்ளார்.சாய்குமார்,சூரிய பிரகாஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை அம்மாணவி சந்திப்பது வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது. அந்த இளைஞர்களும் மாணவியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லி கொள்ளவில்லை.இதனை சாதகமாக பயன்படுத்தி தனது டபுள் கேம் ஆட்டத்தை தொடர்ந்து … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பெங்களூரில் இருந்து இந்த ஊர் வழியாக  சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Southern Railway announced! Special trains running from Bangalore through this town!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பெங்களூரில் இருந்து இந்த ஊர் வழியாக  சிறப்பு ரயில்கள் இயக்கம்! கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து இடங்களுக்கமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது அதனால் மீண்டும் போக்குவரத்துசேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கியது.ஆனால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்த்து ரயில் பயணத்தையே விரும்பினார்கள். இந்நிலையில் பண்டிகை நாட்கள் என்றாலே அனைத்து பகுதிகளுக்கும் … Read more

இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்! 

இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்!  ஆந்திர மாநிலத்தின் தலைநகரை மாற்றி புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே இருந்த அமராவதியை மாற்றி விசாகப்பட்டினத்தை புதிய தலைநகராக மாற்றி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்த பிறகு ஹைதராபாத் தெலுங்கானாவின் நிரந்தர தலைநகரமாக மாறியது. எனவே ஆந்திராவிற்கு விஜயவாடா தற்காலிக தலைநகராக … Read more

முன்னணி திரைப்பட நடிகர் தற்கொலை! திரையுலகினர் மற்றும் நெட்டிசன்கள் இரங்கல்!

Leading film actor suicide! Filmmakers and netizens mourn!

முன்னணி திரைப்பட நடிகர் தற்கொலை! திரையுலகினர் மற்றும் நெட்டிசன்கள் இரங்கல்! தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுதீர் வர்மா.இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவாமி ரே ரே என்ற படத்திலும், செகண்ட் ஹேண்ட், குண்டனபு பொம்மா போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் திரைப்பட இயக்குனராகவும் இருந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் இவருக்கு பல விதமான … Read more

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்! செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10:30 மணி அளவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ, மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி … Read more

பயணிகளின் கவனத்திற்கு! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து! 

Attention passengers! 14 flights from Chennai to this place canceled!

பயணிகளின் கவனத்திற்கு! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து! கடந்த வாரம் முதலில் இருந்தே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அதனால் தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமறை அறிவித்து  அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்தனர்.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் வங்களா விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய அந்தமான். யூனியன் … Read more

இந்த ஊர்களுக்கு செல்லும் 9 ரயில்களும் திடீர் ரத்து! பயணிகள் அவதி!

9 trains suddenly canceled! Passengers suffer!

இந்த ஊர்களுக்கு செல்லும் 9 ரயில்களும் திடீர் ரத்து! பயணிகள் அவதி! நேற்று இரவு சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது.அந்த ரயிலானது இன்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்தது. மேலும் ராஜமுந்திரி அடுத்த பாலாஜி பேட்டை என்ற இடத்தில் சென்ற கொண்டிருந்த போது சரக்கு ரயிலில் இருந்த பெட்டி ஒன்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. மேலும் ரயில் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த சக்கரம் தனியாக கழன்று … Read more