தனியார் ஹோட்டல் ரூமில் ரத்தம் சிந்த சிந்த சடலமாக கிடந்த பொறியியல் கல்லூரி மாணவி!!

Engineering college student found dead in private hotel room!!

தனியார் ஹோட்டல் ரூமில் ரத்தம் சிந்த சிந்த சடலமாக கிடந்த பொறியியல் கல்லூரி மாணவி!! பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ஹரலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் அபூர்வா ஷெட்டி.இவருடைய வயது  21.இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகின்றார்.சென்ற மாதம்  29 ஆம் தேதி அபூர்வாவும் மற்றும் அவரது காதலன் ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷியும் அங்குள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்தனர். செப்டம்பர் 1ஆம் தேதி காலை அறையை விட்டு வெளியே சென்ற காதலன் … Read more

தொடர்ந்துகொண்டே வரும் ரேசன் அரிசி கடத்தல்!! வட மாநிலத்தவரும் கூட்டு சதியா?

Continued smuggling of ration rice!! Is the northern state also a conspiracy?

தொடர்ந்துகொண்டே வரும் ரேசன் அரிசி கடத்தல்!! வட மாநிலத்தவரும் கூட்டு சதியா? கடந்த சில மாதமாக இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் இருகின்றனர்.அதில் ஒரு பகுதி தான் ஈரோடு மாவட்டம்.இம்மாவட்டத்தில் குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் உத்தரவின் பேரில்,போலீசார் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் துணை போலீசார் ஆகியோர் பவானி அருகே சிங்கம் பேட்டை பகுதியில் நேற்று போலீசார்கள் … Read more

நீ சரியா நிக்கல!..பிளஸ் டூ மாணவனை பளார் என்று அறை விட்ட ஆசிரியர்!!தனி அறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு!?

You're right!..the teacher called the Plus Two student "Palar!"

நீ சரியா நிக்கல!..பிளஸ் டூ மாணவனை பளார் என்று அறை விட்ட ஆசிரியர்!!தனி அறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு!? ராஜஸ்தான் மாநிலத்தில் ரிங்கஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு தினமும் காலை வேளையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பல மாணவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது பிளஸ் டூ மாணவர்களும் வந்திருந்தனர்.வரிசையாக நின்றவர்கள் மத்தியில் ஒரு பிளஸ் … Read more

சாக்கு பையில் கிடந்தது பணமா?அல்லது பிணமா? பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸ்காரர்கள்!!

Was the money in the sack? Or a dead body? The policemen froze in shock!!

சாக்கு பையில் கிடந்தது பணமா?அல்லது பிணமா? பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸ்காரர்கள்!! ஈரோடு மாவட்டம் மோளகவுண்டம்பாளையம் ஜீவானந்தம் வீதியில் நேற்று முன் தினம் அப்பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் விசிக்கொண்டிருந்தது. இதன் காரணம் என்னவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் சென்று பார்த்தனர். அப்போது ஒரு சாக்கு மூட்ட பையில் இறுக்கமாக கயிறு கட்டிய நிலையில் ஒரு மூட்டை கிடந்தது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் போலீசார்கள் சம்பவ … Read more

சிறையில் இருந்து வெளியே வருபவரை தீர்த்து கட்டும் முயற்சி! போலீஸ் விசாரணை!

The person who stole the bike! This is a necessary punishment!

சிறையில் இருந்து வெளியே வருபவரை தீர்த்து கட்டும் முயற்சி! போலீஸ் விசாரணை! காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த கஞ்சா வியாபாரி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரத்தில் போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவை சேர்ந்த போலீசார் பல்லவர்மேடு பகுதியில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்வோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் கொடுத்த தகவல்படி அந்த பகுதியில் உள்ள மாண்டு கன்னீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள வீட்டில் போலீசார் … Read more

கீழே இறங்க அடம் பிடித்த பூனை?மனைவிக்கு பயந்து பனைமரத்திற்கு குடியேறிய கணவன்!!

The cat who was afraid to come down? The husband settled in the palm tree because he was afraid of his wife!!

கீழே இறங்க அடம் பிடித்த பூனை?மனைவிக்கு பயந்து பனைமரத்திற்கு குடியேறிய கணவன்!! உத்திரபிரதேசம் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான்  ராம் பிரவேஷ். இவருக்கும் அவரது மனைவிக்கும் அவ்வப்போது சண்டை நடந்து வருவதுண்டு.அவரின் மனைவிக்கு கோபம் தலைக்கேறி விட்டால் கடுமையாக அடித்தும் உதைத்தும் விடுவாராம். வாழ்கையில் குடும்பம் என்றால் இதெல்லாம் சகஜம்தான் என ஆரம்பத்தில் கடந்து சென்ற ராம் பிரவேஷ், காலம் செல்லச் செல்ல அடி தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் வேறு வழியே இல்லை என்று முடிவெடுத்த … Read more

அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்!  

The brother who killed his brother's wife! Police statement!

  அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்! கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு முருகேசன்,ரவி ,வெங்கடேசன்,காசிநாதன் ஆகிய 4மகன்களும்,மகாலட்சுமி அன்ர மகளும் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.மேலும் வெங்கடேசன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு செஞ்சியை சேர்ந்த பிரேமலதா (வயது 25) என்பரை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு வேலை காரணமாக வெங்கடேசன் சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் பிரேமலதா மட்டும் … Read more

மகளுக்கு நீதி கேட்க சென்ற தாயிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசாரின் வெறி செயல்!

Pity what happened to the mother who went to seek justice for her daughter! Crazy action of the police!

மகளுக்கு நீதி கேட்க சென்ற தாயிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசாரின் வெறி செயல்! உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மகளுக்கு நீதி கேட்டு அவரது தாயார் ஹாஜி ஷெரீப் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அப்போது அந்த பெண்ணை வழக்கு விவரம் பற்றி பேச வேண்டும் என கூறிவுள்ளனர். மேலும் காவல் நிலையத்தின் உயரதிகாரியான அனூப் மவுரியா என்பவர் தனது இல்லத்திற்கு வரும்படி கூறியுள்ளார். இதனை நம்பி பாதிக்கப்பட்ட மகளின் தாயார் … Read more

விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

2 people died in Vinayaka's procession in Virudhunagar district!..Police investigation!!.

விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஆவணியில் வருகின்ற  வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதைத் தவிர தெரு முனைகளிலும் சாலைகளின் முக்கிய பகுதிகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் தூக்கி சென்று கரைக்கப்படும்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் … Read more

மது பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை! அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன?

A teenager was stabbed to death with a bottle of wine! Who killed him? What is the reason for the murder?

மது பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை! அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்  தொகுதிக்கு உட்பட்ட குரும்பூர் அருகே மதுபாட்டிலால் குத்திகொலை. குரும்பூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையான வாலிபர் யார் என தெரியவில்லை. எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. … Read more