தனியார் ஹோட்டல் ரூமில் ரத்தம் சிந்த சிந்த சடலமாக கிடந்த பொறியியல் கல்லூரி மாணவி!!
தனியார் ஹோட்டல் ரூமில் ரத்தம் சிந்த சிந்த சடலமாக கிடந்த பொறியியல் கல்லூரி மாணவி!! பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ஹரலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் அபூர்வா ஷெட்டி.இவருடைய வயது 21.இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகின்றார்.சென்ற மாதம் 29 ஆம் தேதி அபூர்வாவும் மற்றும் அவரது காதலன் ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷியும் அங்குள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்தனர். செப்டம்பர் 1ஆம் தேதி காலை அறையை விட்டு வெளியே சென்ற காதலன் … Read more