ஆர்சிபி என்று சொல்லாதீர்கள் இந்தியா என்று சொல்லுங்கள்! இந்திய வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்! 

ஆர்சிபி என்று சொல்லாதீர்கள் இந்தியா என்று சொல்லுங்கள்! இந்திய வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!  ஆர்சிபி, ஆர்சிபி என கூச்சலிட்ட ரசிகர்களை நோக்கி இந்தியா என கூறுமாறு இந்திய கிரிக்கெட் வீரர் கூறியுள்ளது பாராட்டுதலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் இரண்டாவது டெஸ்ட் … Read more

சிறந்த வீரர்கள் சிறந்த தொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்! 

சிறந்த வீரர்கள் சிறந்ததொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்! ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் நாளை நாக்பூரில் தொடங்க இருக்கிறது. இந்திய வீரர்களும் ஆஸ்திரேலியா அணி வீரர்களும் தொடர வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் கடும் பயிற்சி செய்து வருகின்றனர். இந்தத்தொடரை கைப்பற்றி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இரு அணிகளுக்கும் கடினமான … Read more

சிறந்த வீரர் சச்சினா? விராட் கோலியா? முன்னாள் வீரரின் தெளிவான பதில்!

சிறந்த வீரர் சச்சினா? விராட் கோலியா? முன்னாள் வீரரின் தெளிவான பதில்! இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? விராட் கோலி? சச்சினா? என்ற கேள்விக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் ருசிகரமான பதிலை அளித்துள்ளார். சர்வதேச அளவில் 100 சதங்களை விளாசி இந்தியாவில் கிரிக்கெட் ஜாம்பவானாக போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். தற்போது இவரைப்போல விராட் கோலியும் விளையாடி வருவதாக சச்சின் உடன் ஒப்பிடப்பட்டு வருகிறார். சர்வதேச போட்டிகளில் சதங்களையும் சாதனைகளையும் புரிந்து சமகாலத்தில் ஒரு சிறந்த … Read more

பெரிய மனுஷன்ப்பா… தன் சாதனையை முறியடித்த கோலிக்கு வாழ்த்து சொன்ன ஜெயவர்த்தனே

பெரிய மனுஷன்ப்பா… தன் சாதனையை முறியடித்த கோலிக்கு வாழ்த்து சொன்ன ஜெயவர்த்தனே நேற்றைய போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் கோலி சிறப்பான ஒரு இன்னிங்ஸை விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த போட்டியில் அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் அவர் உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஜெயவர்த்தனேவின் முந்தைய 1016 ரன்கள் சேர்த்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். கோலி … Read more

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்!

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்! இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக் கோப்பையில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நியுசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா. அப்போது அவரிடம் 2024 ஆம் ஆண்டு நடக்கும் டி 20 … Read more

விராட் கோலியிடம் இருந்து கத்துக்கலாம்… பாகிஸ்தான் போட்டி குறித்து ரிஷப் பண்ட்!

விராட் கோலியிடம் இருந்து கத்துக்கலாம்… பாகிஸ்தான் போட்டி குறித்து ரிஷப் பண்ட்! இந்திய அணியில் ஆறாவது இடத்தில் களமிறங்கப் போவது விராட் கோலியா அல்லது தினேஷ் கார்த்திக்கா என்ற குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து பேசியுள்ள பண்ட் “அவர் (கோஹ்லி) உண்மையில் சூழ்நிலைகளை எவ்வாறு கடந்து செல்வது என்பதை உங்களுக்குக் கற்பிக்க முடியும், இது உங்கள் கிரிக்கெட் பயணத்தை முன்னோக்கிச் செல்ல உங்களுக்கு உதவக்கூடும், அவருடன் எப்போதும் போல் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கிறது. நிறைய அனுபவமுள்ள ஒருவர் … Read more

இதுதான் கோலி, ரோஹித்துக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்… ரவி சாஸ்திரி கருத்து

இதுதான் கோலி, ரோஹித்துக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்… ரவி சாஸ்திரி கருத்து இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா குறித்து ரவி சாஸ்திரி தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. முதல் டி 20 உலகக்கோப்பையின் சாம்பியனான இந்திய அணி அதன் பின்னர் 15 ஆண்டுகளாக இன்னும் டி 20 சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் … Read more

”கோஹ்லி சிறந்த கேப்டன் எல்லாம் ஒன்னுமில்ல… “ முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கருத்து

”கோஹ்லி சிறந்த கேப்டன் எல்லாம் ஒன்னுமில்ல… “ முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த ஆண்டு கேப்டன் பதவியை விட்டு விலகினார். இந்திய அணிக்கு 2016 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்றுக்கொண்ட விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக அணியை வழிநடத்தினார். ஆனால் அவர் தலைமையில் இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. அதனால் அவர் மீது விமர்சனங்கள் எழ, இந்த முடிவை … Read more

மூன்றாவது போட்டியில் கோலிக்கு ஓய்வு… களமிறங்கப் போவது யார்?

மூன்றாவது போட்டியில் கோலிக்கு ஓய்வு… களமிறங்கப் போவது யார்? இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி இன்று மாலை நடக்க உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டி 20 தொடர் நடந்து வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளது. இதனால் இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில் … Read more

“மனதளவில் நான் தைரியமாக இல்லை… அதை சொல்வதில்”… விராட் கோலி மனம் திறப்பு

“மனதளவில் நான் தைரியமாக இல்லை… அதை சொல்வதில்”… விராட் கோலி மனம் திறப்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தான் மனதளவில் அழுத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். விராட் கோலி தன் மீதான எதிர்பார்ப்புகள், பணிச்சுமை மற்றும் மனச் சோர்வு ஆகியவற்றைச் சமாளிப்பதற்கான தனது சமீபத்திய போராட்டத்தைப் பற்றித் மனம் திறந்து பேசியுள்ளார். தொடர்ந்து விளையாடுவதற்கான தனது உறுதியுடன் “சமீபகாலமாக கொஞ்சம் போலியான தீவிரமாக இருப்பது போல நடந்துகொண்டுள்ளேன்” என்பதை உணர்ந்தேன் என்று கூறினார். ஆகஸ்ட் … Read more