எருக்கம் பூ போதும்! மூட்டு வீக்கம் சீக்கிரம் வத்திடும்!

ஒரு சிலருக்கு மூட்டுகளில் மிகவும் வலி, மூட்டு வீங்கி இருத்தல், கால்களில் நீர் கோர்த்து இருத்தல், கணுக்காலில் வீக்கம் ஏற்படுதல் ஆகியவை இருக்கும். அப்படி பட்டவர்கள் ஒரே ஒரு இலையை இப்படி செய்தால் போதும் உங்களது வீக்கம் வற்றி சரியாக மாறிவிடும்.   தேயையான பொருள்  ஒன்றுதான் எருக்கன் இலை.   சாலை ஓரங்களில் கிடக்கும் எருக்க இலைகளை நான்கு ஐந்து பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். எருக்கம் பூவை இதில் சேர்க்க வேண்டாம் எருக்கம் பூ இருந்தால் … Read more

இந்த 3 பொருள் போதும்!! 99% முழங்கால் மூட்டு வலி வேரில் இருந்து குணமாகும்!!

இந்த 3 பொருள் போதும்!! 99% முழங்கால் மூட்டு வலி வேரில் இருந்து குணமாகும்!! முழங்கால் மூட்டு அல்லது முழங்கால் மூட்டைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் இருந்து முழங்கால் வலி ஏற்படுகிறது. அதிகப்படியான உடல் செயல்பாடு, சுளுக்கு, விகாரங்கள், ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது அல்லது நீண்ட நேரத்திற்கு ஒரே நிலையில் இருப்பது போன்ற பல காரணிகள் முழங்கால் வலிக்கு காரணமாகின்றன. முதுமையில் முழங்கால் மூட்டு தேய்மானம் காரணமாகவும் முழங்கால் வலி ஏற்படலாம். முழங்கால் வலியின் அறிகுறிகள் யாவை? … Read more

இந்த ஒரு பொருள் போதும்!!வெரிகோஸ் வெயின் நரம்பு முடிச்சு நரம்பு சுருக்கம் இனி பயம் வேண்டாம்.

இந்த ஒரு பொருள் போதும்!!வெரிகோஸ் வெயின் நரம்பு முடிச்சு நரம்பு சுருக்கம் இனி பயம் வேண்டாம். நரம்பு முடிச்சு நோய் என்பது வெரிகோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது பலருக்கு கால் தொடைகளின் கீழ் பகுதியில் பின்புறத்திலோ நரம்புகளின் முடிச்சிட்டு  போல் இருப்பது இந்த நோய் அறிகுறிகள் ஆகும். முட்டிக்கால்களுக்கு கீழே இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். மேலும் உடலின் மற்ற பகுதிகளிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும் கால் பகுதியில் வலியும் வேதனையும் குடைச்சல் போன்ற உணர்வுகளும் … Read more

2 நிமிடத்தில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!!

2 நிமிடத்தில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!! இடுப்பு வலி என்பது இடுப்பு அல்லது இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் அல்லது மூட்டுகளில் ஏற்படும் வலி.இடுப்பு வலி உங்கள் வாழ்க்கையை மிகவும் சீர்குலைக்கும், நீங்கள் தூங்க முயற்சிக்கும் போது பகல் மற்றும் இரவில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் அதற்கு சிகிச்சையளிக்கவில்லை என்றால், நீங்கள் நீண்ட கால, நாள்பட்ட இடுப்பு வலியை உருவாக்கலாம், அது ஒருபோதும் நீங்காது மற்றும் … Read more

மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!!

மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!! கல்லீரல் மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் … Read more

வெண்டைக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது!

வெண்டைக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது! மூட்டு வலி என்பது முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கம், விறைப்பு தன்மை, மூட்டு தேய்மானம், கால்சியம் குறைபாடு போன்றவற்றால் வரக்கூடியது. மூட்டு வலி இருக்கும் போது படி ஏற முடியாது, நீண்ட தூரம் நடக்கும் போது மூட்டில் வலி, நடக்கும் போது மூட்டில் ஏற்படும் சத்தம் போன்றவை இருக்கும். வயதாவதாலும், எலும்பு தேய்மானத்தினாலும், உடல் பருமனாலும் அதாவது அதிக எடை மூட்டு வலியை ஏற்படுத்துகிறது.  இந்த … Read more

சொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்! 

சொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்! கருஞ்சீரகத்தை எதற்கு எப்படி பயன்படுத்துவது மற்றும் அதனுடைய பலன்கள்.கருஞ்சீரகம் என்பது ஒரு அற்புதமான மூலிகை வகை ஆகும். இது இறப்பை தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. அரபு நாட்டில் இதை தற்போது வரையிலும் உணவில் சேர்த்து பயன்படுத்துகிறார்கள்.மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகத்தின் விதையில் தைமோ குயினன் என்ற வேதிப் பொருள் உள்ளன. வேறு எந்த ஒரு தாவரத்திலும் இந்த வேதிப்பொருளானது கிடையாது. இது நோய் … Read more

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போது கிட்னி பாதிப்பு தான்!

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போது கிட்னி பாதிப்பு தான்! நம் உடலில் ஏதேனும் ஒரு உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதற்கான அறிகுறிகள் நமக்கு முன்னதாகவே வெளிப்படும். ஆனால் நாம் நம் உடலில் ஏற்படும் அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை தருகின்றோம். அறிகுறிகள் எதற்காக ஏற்படுகிறது என்று நாம் தெரிந்து கொள்ள முயல்வதில்லை. அவ்வாறு செய்யும்பொழுது தான் நமக்கு அந்த பாதிப்பு அதிகமடைந்த அதிக பிரச்சனை ஏற்படுகின்றது. தற்போது இந்த பதிவின் மூலம் கிட்னி பாதிப்பு அடைந்திருந்தால் நமக்கு … Read more

மூளைக் காய்ச்சல் பற்றி உங்களுக்கு தெரியுமா?அதன் வகைகளும் தடுக்கும் வழிமுறைகளும்!..

மூளைக் காய்ச்சல் பற்றி உங்களுக்கு தெரியுமா?அதன் வகைகளும் தடுக்கும் வழிமுறைகளும்!..   மூளைக் காய்ச்சல் என்பது மூளையைச் சுற்றி உள்ள மூளைச்சவ்வுகளின் சுற்றி வீக்கம் ஏற்படுவதே இந்நோய்க்கு முக்கிய காரணமாகும். பாக்டீரியா வைரஸ் அல்லது பூஞ்சைகள் போன்ற நோய் காரணிகளினால் மூளைக்காய்ச்சல் ஏற்படுகிறது.கியூலெக்ஸ் எனும் வகையை சேர்ந்த கொசு கடிக்கும் போது மனிதனின் உடலுக்குள் வைரஸ் சென்று மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது. வைரஸ் கிருமிகளால் மூளையும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு அனைத்து உறுப்புகளும் செயல் இழந்து போய்விடுகின்றன. இதுதான் … Read more

உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?..

உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?.. நம் அன்றாட வாழ்வில் அனைவருக்கும் இருக்கும்ஒட்டு குடல் என்பது நம் உடலின் அடிவயிற்றின் வலப்புறத்தில் உள்ளது. இந்த ஒட்டுக்குடல் ஒரு சுருக்கு பை போன்ற அமைப்பில் காணப்படும். இதன் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் உணவுப்பொருட்கள் சில சமயம் இதனுள்ளும் செல்லும். ஒட்டுக்குடலானது உணவுப்பாதையில் சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.ஒட்டுக்குடலின் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் திட பொருட்கள் உட்செல்லும் பட்சத்தில் அது வெளியே வர முடியாமல் சிக்கிக்கொள்ளலாம். ஒட்டுகுடலின் வாய் … Read more