வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!பரபரப்பு சம்பவம்!

tragedy-happened-to-a-two-year-old-child-at-home-shocking-incident

வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!பரபரப்பு சம்பவம்! திருத்தணி பகுதியில் வசித்து வருபவர் சதாம் உசேன்.இவருக்கு இரண்டு வயதில் சூபியன் என்ற மகன் உள்ளார்.வழக்கம் போல இவர் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த குழந்தை டிவி ஸ்டேன்ட்  பிடித்து விழுத்துள்ளது.அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஸ்டேன்ட் குழந்தையின் மார்பு மீது விளுந்தது என பெற்றோர் கூறுகின்றனர். டி.வி மேலே விழுந்ததும் … Read more

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்!

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்! மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும். மேலும் குளியலறையில்  தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே … Read more

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!   பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். உண்மையில், வீட்டில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால் திருடர்கள் அதை குறிவைத்து நீங்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் திருட்டை அரங்கேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்க்க பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி பொருத்துகிறார்கள். ஆனால் அனைவருக்கும் சிசிடிவி நிறுவுவதற்கான பட்ஜெட் இல்லை. சிசிடிவியை நிறுவுவதற்கான செலவு 5000 முதல் 20,000 … Read more

டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு?..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி?..

Actress Khushbu responded on Twitter?..Shock among fans?..

டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு?..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி?.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் குஷ்பு.சினிமா, அரசியல்,திரைப்பட தயாரிப்பு ,சீரியல்,தொகுப்பாளர் என பல திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான் .தனக்கென தனி இடத்தையும் பிடித்து கொடி கட்டி பறந்து வருகிறார். என்னதான் இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னை தானையே மகிழ்ச்சிபடுத்திக் கொள்ள வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில்,நான் தற்போது லண்டனில் … Read more

வீட்டில் வேப்ப மரத்தை வளர்க்கலாமா? அறிந்து கொள்ளலாம்! 

வீட்டில் வேப்ப மரத்தை வளர்க்கலாமா? அறிந்து கொள்ளலாம்! மருத்துவ குணங்களை தன்னுள் அதிகமாக தக்க வைத்து கொண்டிருக்கும் வேப்ப மரம் ஒரு தனித்துவம் மிக்க மரமாக உள்ளது. வேம்பு நல்ல கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. முருங்கை, வாழை, தென்னை என்று அனைத்து மரங்களும் மருத்துவ குணம் கொண்டைவைதான். ஆனால் அதில் இருந்து வேம்பு சற்றே வேறுபாடு கொண்டது.ஏனெனில் வேப்ப மரத்தில் இருக்கும் பட்டை, பூ, காய், பழம், இலை, கொளுந்து, வேர் என்று ஒவ்வொரு பகுதிக்கும் மருத்துவ … Read more

அறுபதாம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்… தெரியுமா உங்களுக்கு?

அறுபதாம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்… தெரியுமா உங்களுக்கு?   நம் வீட்டில் ஒரு கல்யாணம் என்பது நம் இல்லத்தில் இருப்பவர்கள் மட்டும் இல்லாமல் நம் உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி நிகழும் ஓர் அற்புத நிகழ்ச்சியாகும். ஆனால் அதிலிருந்து இன்னும் மேம்பட்டவிதமாக, தங்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோருக்கு பிள்ளைகளெல்லாம் சேர்ந்து திருமணம் செய்து வைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்வே அறுபதாம் கல்யாணம்.     குடும்ப தலைவருக்கு 60 வயது அல்லது … Read more

கடலூர் மாவட்டம் பணம் நகைக்காக தாயை வீட்டை விட்டு விரட்டி அடித்த மகன்!..போலீசார் சமாதான பேச்சு?..

Cuddalore district son chased mother away from home for money and jewelry!..Police peace talk?..

கடலூர் மாவட்டம் பணம் நகைக்காக தாயை வீட்டை விட்டு விரட்டி அடித்த மகன்!..போலீசார் சமாதான பேச்சு?.. கடலூர் மாவட்டம் நெய்வேலி சேர்ந்தவர் தனலட்சுமி இவருடைய வயது 75. இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது எனது மகன் என்னிடம் இருந்த இரண்டு பவுன் மற்றும் எனது கணவரின் சேமிப்பு பணமான ஒரு லட்ச ரூபாய் ஆகியவற்றை பறித்துக் கொண்டு என்னை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியே துரத்திவுள்ளார் … Read more

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்! நீங்கள் பணக்கஷ்டத்தில் துன்பப்பட்டு கொண்டிருப்பவர்களா, வெளியில் கொடுத்த பணம் திரும்பி வராமல் வெகுநாட்களாக நிலுவையில் இருந்து கொண்டிருப்பவர்களா, கேட்ட இடத்தில் பணத்தின் வருகைக்காக பார்த்து காத்து கொண்டுறுபவர்களா, அனைவருமே இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக பலன் பெற முடியும். இந்த பரிகாரத்தை சரியாக செய்து, இந்த மந்திரத்தை சரியாக உச்சரித்து வந்தால் பணவரவு அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். அதாவது காலை … Read more

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!

Sealing of houses and shops! Food safety department action!

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை! சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து கடந்த வாரம் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு உணவு பாதுகாப்பு அலுவலக சிவலிங்கம், செவ்வாப்பேட்டை … Read more

Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்!

Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்! ஒவ்வொருவரும் தாங்கள் கட்டும் வீடானது மகிழ்ச்சி , செழிப்பு மற்றும் வளம் நிரம்பிய இடமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். வாஸ்து சாஸ்திர விதிமுறைகளின்படி, வீட்டைக் கட்டினால் வீடு முழுவதும் நேர்மறையான ஆற்றல்களும் தெய்வீகத் தன்மையும், புனிதத் தன்மையும் நிறைந்து இருக்கும். பொதுவான வீட்டு வாஸ்து சாஸ்திர குறிப்புகளில் வரவேற்பு அறையில் உள்ள மரச் சாமான்கள் பொதுவாக, சதுர அல்லது செவ்வக வடிவத்தில் இருப்பதால் வீட்டிற்கு நன்மையை … Read more