சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

சளி தொல்லை நீங்க "கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்" செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி … Read more

1 மணி நேரத்தில் 100 சிறுநீரக கற்களை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை பருங்குங்கள்!! 100% அனுபவ உண்மை!

1 மணி நேரத்தில் 100 சிறுநீரக கற்களை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை பருங்குங்கள்!! 100% அனுபவ உண்மை!

1 மணி நேரத்தில் 100 சிறுநீரக கற்களை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை பருங்குங்கள்!! 100% அனுபவ உண்மை! சிறுநீரகம் நம் உடலின் ஒரு முக்கிய உள் உறுப்பாகும்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது.இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இதில் தேங்கி இருக்கும் சிறுநீரக கற்களால் அவை ஆரோக்கியத்தை இழப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தாக … Read more

“பூண்டு தேநீர்” பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

"பூண்டு தேநீர்" பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

“பூண்டு தேநீர்” பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!! நாம் உணவில் அதிகம் சேர்க்கும் பூண்டில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் கால்சியம்,மெக்னீசியம்,மாங்கனீசு,துத்தநாகம்,நார்ச்சத்துக்கள்,வைட்டமின் பி 6 மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் பூண்டை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இந்த பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டு வருவதன் மூலம் சளி,இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட … Read more

இதை செய்தால் ஒரு கடி எறும்பு கூட வீட்டு பக்கம் அண்டாது!! 100% தீர்வு இருக்கு!!

இதை செய்தால் ஒரு கடி எறும்பு கூட வீட்டு பக்கம் அண்டாது!! 100% தீர்வு இருக்கு!!

இதை செய்தால் ஒரு கடி எறும்பு கூட வீட்டு பக்கம் அண்டாது!! 100% தீர்வு இருக்கு!! எறும்புகளின் சிவப்பு எறும்பு,சாமி எறும்பு என்று சொல்லப்படும் கருப்பு எறும்பு,கட்டெறும்பு என்று பல்வேறு வகைகள் இருக்கிறது.நம்மில் பலர் வீடுகளில் இந்த எறும்பு தொல்லைகள் அதிகம் இருக்கும்.இவை உண்ணும் உணவு,இனிப்பு பொருட்கள் என்று அனைத்து இடங்களிலும் வரிசை கட்டி செல்கிறது.நாம் உடுத்தும் துணிகளில் கூட இவை பரவலாக காணப்படுகிறது.நாம் உண்ணும் உணவு பண்டம் கடுகளவு விழுந்தால் கூட அடுத்த நொடியில் எறும்பு … Read more

கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உகந்த பழம் ‘அத்தி’!! இந்த ஒரு பழத்தில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கிறதா?

கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உகந்த பழம் 'அத்தி'!! இந்த ஒரு பழத்தில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கிறதா?

கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உகந்த பழம் ‘அத்தி’!! இந்த ஒரு பழத்தில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கிறதா? நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழங்களில் ஒன்று அத்தி.இவை களிமண் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டவை.அத்தி பழத்தில் நாட்டு அத்தி,சீமை அத்தி என்று இரண்டு வகைகள் இருக்கிறது.இந்த பழத்தில் அதிகப்டியான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் பொட்டாசியம்,ஜிங்க்,மாங்கனீஸ், புரோட்டீன்,கால்சியம்,சர்க்கரை சத்து,பாஸ்பரஸ் வைட்டமின் சி,ஏ,கே,ஈ,கே மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளது. அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு … Read more

கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா?

கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா?

கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா? நாம் உண்ணும் அனைத்து பழங்களும் ஊட்டச்சத்து நிறைந்தவை தான்.ஒவ்வொரு பழங்களும் ஒவ்வொரு வித நன்மையை நம் உடலுக்கு வழங்குகிறது.அதிலும் நம் மண்ணில் வளரும் பழங்கள் என்றால் இன்னும் சிறப்பு.இதில் வெள்ளை கொய்யா,சிவப்பு கொய்யா என்று இரு வகைகள் இருக்கிறது. பொதுவாக நம் ஊர் பழங்கள் என்றால் ஒரு தனி சுவை இருக்கும்.அதோடு விலை மலிவாகவும் இருக்கும்.விலை மலிவாக கிடைக்கிறது என்பதினால் அதில் சத்துக்கள் … Read more

தீ விபத்து ஏற்பட்டுவிட்டதா? உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்னு தெரியுமா?

தீ விபத்து ஏற்பட்டுவிட்டதா? உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்னு தெரியுமா?

தீ விபத்து ஏற்பட்டுவிட்டதா? உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்னு தெரியுமா? சில நேரங்களில் நமக்கு எதிர்பாராத விதமாக வீட்டிலோ அல்லது வெளி இடங்களிலோ தீ விபத்து ஏற்பட்டு விடும். அந்த சமயத்தில் நாம் ரொம்ப எச்சரிக்கையாக முதலுதவி செய்ய வேண்டும். சரி தீ விபத்து ஏற்பட்டால் எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்று பார்ப்போம் – முதலில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்க வேண்டும். தீ விபத்து சிறியதாக இருந்தால் நீங்களே … Read more

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் மூலிகை தேநீர்!!

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் மூலிகை தேநீர்!!

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் மூலிகை தேநீர்!! நம்மில் பலர் டீ அல்லது காபிக்கு அடிமையாக இருப்போம்.இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம்.இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது. டீ பருக வேண்டும் அதே சமயம் அவை ஆரோக்கியமாதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை … Read more

நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!!

நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!!

நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!! தமிழகத்தில் அதிகமாக வளரக்கூடிய பூச்செடி வகைகளில் ஒன்று நித்திய கல்யாணி.இவை வெறும் அழகுச்செடி என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இது ஒரு அற்புத மூலிகை செடி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த நித்திய கல்யாணி பூவை சுடுகாட்டுப் பூ,கல்லறைப் பூ என்று கிராமப்பகுதிகளில் அழைப்பார்கள்.இந்த பூவில் மாட்டும் அல்ல தண்டு,இலை,வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இவை … Read more

வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!!

வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!!

வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!! நவீன காலத்தில் தொலைக்காட்சி,மடிக்கணினி,கைபேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.இது ஒருபுறம் நமக்கு பல தகவல் தெரிந்து கொள்வதற்கு பயன்படுகிறது என்றாலும் இதை அதிக நேரம் பார்ப்பதால் கண் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.நமது உடலில் முக்கிய உறுப்பு கண்.இதை ஆரோக்கியமாக,எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். கண் ஆரோக்கியம் … Read more