தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!!

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!! மாறி வரும் பருவ நிலை காரணமாக சளி,காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகிறோம்.இதில் முதலில் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகள் தான். இதற்கு மருந்து,மாத்திரைகள் இருந்தாலும் இயற்கை முறை வைத்தியம் தான் உடனடி தீர்வாக அமைகிறது.தூதுவளை சளி,இருமலுக்கு சிறந்த அருமருந்தாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தூதுவளை இலை – 2 கப் *உருளை கிழங்கு – 1(நறுக்கியது) *வெங்காயம் – … Read more

கரப்பான் பூச்சி உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!!

கரப்பான் பூச்சி உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளின் சமையலறைகளில் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகம் இருக்கும்.இது நம் உடலுக்கு பல்வேறு நோய்ப் பதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டது.இந்த கரப்பான் பூச்சி பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வது மிகவும் அவசியம் . தேவையான பொருட்கள்:- *எலுமிச்சை சாறு – 1 *ஷாம்பு – 1 தேக்கரண்டி *சர்க்கரை – 1 தேக்கரண்டி (அல்லது) … Read more

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!!

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!! மூக்குத்தி அவரை ஒரு கொடி காய்கறி ஆகும்.இது காம்பு கத்தரி என்றும் அழைக்கப்படுகிறது.இதில் இரண்டு வகைகள் இருக்கிறது.பச்சை மூக்குத்தி அவரை,சிவப்பு மூக்குத்தி அவரை.கிராமங்களில் தானாக முளைத்து காய்த்து கிடைக்கும்.இது நம் பாரம்பரிய காய்கறிகளில் ஒன்று தான்.காலப்போக்கில் இதனை பயன்படுத்துவதை மக்கள் குறைத்து விட்டதால் இந்த மூக்குத்தி அவரை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்புகள் குறைவு.ஆனால் தற்பொழுது மீண்டும் இதன் மகத்துவம் தெரிந்து மக்கள் இதை வளர்த்து … Read more

பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!!

பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!! பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயல்பான ஒன்று தான்.28 நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒவ்வொரு பெண்ணின் உடலுக்கு ஏற்றவாறு மாதவிடாய் ஏற்படுகிறது.மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு,வயிற்று வலி உள்ளிட்டவைகளால் உடல் சோர்ந்து விடுகிறது. உடல் சூடு அதிகம் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டை தணிப்பதில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அதேபோல் அதிகளவு நீர் … Read more

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா!!? சமையலறையில் உள்ள இந்த பொருள்களை இப்படி பயன்படுத்துங்கள்!!!

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா!!? சமையலறையில் உள்ள இந்த பொருள்களை இப்படி பயன்படுத்துங்கள்!!! சருமத்தை ஆரோக்கியம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய வீட்டில் இருக்கும் சமையலறையில் உள்ள சில பொருள்களை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். நாம் நம்முடைய சருமத்தை பாதுகாத்து கெள்வதற்கு தற்பொழுதைய காலத்தில் பல செயற்கையான பொருள்களை பயன்படுத்தி வருகின்றோம். இந்த செயற்கையான பொருள்கள் உடனடியான தீர்வு கொடுத்து மெதுவாக நமது சருமத்திற்கு தீமை கொடுக்கின்றது. இந்த செயற்கை … Read more

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் பாகற்காய்!!! இதை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்!!?

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் பாகற்காய்!!! இதை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்!!? பாகற்காயை நாம் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக்கொண்டால் நமக்கு என்னென்ன நன்மைகள் பாகற்காய் மூலமாக கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பாகற்காய் என்பது காய்கறியாக பயன்படுத்துவது பொலிவை இதை மருந்தாக பயன்படுத்தலாம். பெரும்பாலும் பாகற்காயை எல்லாரும் சர்க்கரை நாய்க்கு மருந்தாக பயன்படுத்துவார்கள். ஆனால் பாகற்காய் எடுத்துக் கொண்டால் மற்ற நோய்களும் குணமாகும். பாகற்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் … Read more

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ “ஆட்டுக்கால் சூப்” அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!!

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ “ஆட்டுக்கால் சூப்” அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!! நவீன காலத்தில் நிற்க நேரமின்றி அனைவரும் இயந்திரம் போல் வேலை பார்த்து வருகிறோம்.இதனால் மன அழுத்தம் அதிகளவில் ஏற்பட்டு நிம்மதியற்ற தூக்கத்தை நாம் தூங்குகிறோம்.இப்படி இருந்தால் நம் உடல் விரைவில் எளிதில் பல பாதிப்புகளுக்கு ஆளாகி விடும்.ஒரு மனிதனுக்கு 8 மணி நேர தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆட்டுக்கால் சூப்பில் கிளைசின் எனும் அமினோ அமிலம் இருக்கிறது.இவை தசைகளின் தளர்வுக்கு … Read more

கழுத்து கருமை நீங்க என்ன செய்வதென்று தெரியவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!!

கழுத்து கருமை நீங்க என்ன செய்வதென்று தெரியவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு முகம் அழகாக இருக்கும்.ஆனால் கழுத்து பகுதியில் அடர் கருமை படிந்திருக்கும்.கழுத்து பகுதிகளில் தோல் மடிப்புகள் இருந்தால் அங்கு அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து நாளடைவில் அப்பகுதி கருமை நிறமாக மாறிவிடும்.இதற்கு முக்கிய காரணம் அந்த இடத்தில் அதிகப்படியான வியர்வையுடன் எண்ணெய் பசை ஏற்படுவது தான்.இவை நம் அழகை குறைத்து காட்டிவிடும்.இதற்கு ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் தீர்வு … Read more

தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!! மனித உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம் ஆகும்.இதற்காக பழங்கள்,காய்கறிகள் உள்ளிட்டவற்றை அதிகளவில் எடுத்து கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகள் விலை மலிவான இந்த பழம் நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று.இதில் கற்பூரவள்ளி வாழை,மொந்தன்,பச்சை வாழை,ரஸ்தாலி,பூவன்,செவ்வாழை,நேந்திரன் என்று பல வகைகள் இருக்கிறது. இந்த வாழை வகைகளில் அதிகளவு மருத்துவ குணம் நிறைந்த பழம் செவ்வாழை.இதில் பொட்டாசியம்,கால்சியம்,வைட்டமின் சி,பாஸ்பரஸ்,அயர்ன்,மக்னீஷியம்,ஃபோலிக் ஆசிட்,உயிர்ச்சத்து,சுண்ணாம்புசத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்து … Read more

முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்க இப்படி செய்யுங்கள்!! 7 நாளில் நல்ல ரிசல்ட் கொடுக்கும் பாட்டி வைத்தியம்!!

முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்க இப்படி செய்யுங்கள்!! 7 நாளில் நல்ல ரிசல்ட் கொடுக்கும் பாட்டி வைத்தியம்!! இன்றைய காலத்தில் ஆண்,பெண் என்று அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக முகப்பரு இருக்கின்றது.இந்த முகப்பரு நம் இளம் பருவத்தில் தோன்ற ஆரமிக்கிறது.இந்த முகப்பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி நம்முடைய அழகை கெடுத்து முகத்தை பொலிவற்றதாக மாற்றி விடுகிறது. மேலும் இந்த முகப்பரு கொழுப்பு நிறைந்த உணவு,மன அழுத்தம் மற்றும் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் தன்மையால் ஏற்படுகிறது.இதற்கு தொடர்ந்து … Read more