தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!!
தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!! மாறி வரும் பருவ நிலை காரணமாக சளி,காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகிறோம்.இதில் முதலில் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகள் தான். இதற்கு மருந்து,மாத்திரைகள் இருந்தாலும் இயற்கை முறை வைத்தியம் தான் உடனடி தீர்வாக அமைகிறது.தூதுவளை சளி,இருமலுக்கு சிறந்த அருமருந்தாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தூதுவளை இலை – 2 கப் *உருளை கிழங்கு – 1(நறுக்கியது) *வெங்காயம் – … Read more