வெள்ளிக்கிழமை அன்று இப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்!!!
வெள்ளிக்கிழமை அன்று இப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்!!!
வெள்ளிக்கிழமை அன்று இப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்!!!
நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!! தற்போதைய இயந்திரமான உலகில் நமக்கு வருமானத்தை விட அதிகமான செலவுகளே வரிசை கட்டி நிற்கின்றன. இதற்காக சிலர் வருமானம் போதாமல் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது வழக்கம். கடன் வாங்கும் நபர்களில் சிலர் கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தினாலும் சில பேர் தாமதம் செய்வது உண்டு. இதனால் பணம் கொடுத்தவர்கள் தத்தளிக்கும் சூழ்நிலை ஏற்படும். இதுபோல் நீண்ட நாட்களாக … Read more
அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டுமா?? அப்போ நீங்கள் இந்த இலையில் வியாழக்கிழமை தீபம் ஏற்றிப் பாருங்க!! இந்த இலை மட்டும் நம்ம வீட்டில் இருந்தால் நல்ல தேவதைகள் நமது வீட்டிற்கு வருவார்கள் என்பது ஐதீகம். அது என்ன இலை, அதன் மூலம் குபேர பகவானின் அருள் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இந்த இலை நமது வீட்டில் இருந்தால் அங்கு நல்ல தேவதைகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படும். அந்தச் … Read more
நீண்ட மாங்கல்ய பாக்கியம் பெற! வெள்ளிக்கிழமையன்று இப்படி பூஜை செய்யுங்கள்! வெள்ளிக்கிழமை என்பது அனைத்து பெண்களுக்கும் ஒரு சிறப்பான நாளாகும்.பெண்கள் தனக்காக மட்டுமின்றி தனது குடும்பத்திற்காகவும், கணவனுக்காவும், தனது பிள்ளைகளுக்காகவும், வாரத்தின் ஏதோ ஒரு தினத்தில் விரதமிருந்து தெய்வத்தை வழிபாடு செய்கின்றனர்.மற்ற நாட்களை விட வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் பல்வேறு பாக்கியங்கள் நமக்கு கிட்டும். தன் கணவனுக்காக மாங்கல்ய பாக்கியம் பெற வேண்டுமென்று வழிபாடு செய்யும் பெண்கள் வெள்ளிக்கிழமையன்று இந்த தெய்வத்தை வழிபட்டு வந்தால் உங்கள் கணவனின் … Read more
உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்! பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான சாணம், கோமியம், பால், நெய், தயிர் ஆகிய ஐந்தையும் சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இவை ஐந்தும் சரியான விகிதத்தில் கலந்து செய்யப்படும் பஞ்சகவ்யமானது தெய்வ சக்தியை பெறுகின்றது. பஞ்சகவ்ய விளக்கை பயன்படுத்தும் முறை :பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் தான் வைக்க வேண்டும். அதன் … Read more
வெள்ளிக்கிழமையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? வெள்ளிக்கிழமை லட்சுமி மற்றும் துர்க்கைக்கு மிக உகந்த நாள் என கூறப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் இருக்கும் செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது உள்ளிட்ட செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவார் என்பது ஐதீகம் ஆகும். மேலும், ஒரு வீடு எந்த அளவிற்கு தூய்மையாக மற்றும் மங்களகரமாக உள்ளதோ, அந்த அளவிற்கு செல்வமும், அருளும் அந்த வீட்டில் நிறைந்து இருக்கும். வெள்ளிக்கிழமை நாளில் ஒருவர் செய்ய வேண்டியவை : அதிகாலை … Read more
இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்? ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தை முழுமையாக கடைபிடிக்க அந்த அன்னை மகாலட்சுமியை உங்கள் வீட்டிற்கு வருவாள்.மகாலட்சுமி வீட்டிற்கு வந்தால் சகல சௌபாக்கியமும் கிட்டும். இன்று ஜூலை 31 ஆம் தேதி வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இன்று துளசி பூஜை மற்றும் லக்ஷ்மி பூஜை செய்யவும் ஏற்ற நாள். வேண்டியதை வேண்டியவாறு அருளும் மகாலட்சுமிக்கு … Read more