10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்!

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்! மத்திய ரயில்வே வாரியம் தனது அதிகாரபூர்வ @rrccr.com இணைத்தளத்தில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 2409 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரீஷியன்,ஃபிட்டர்,வெல்டர்,வயர்மேன்,பெயிண்டர் பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. காலியிடங்கள்: மொத்தம் 2,409 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ … Read more

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்!!

Important Notice for Class 10 Candidates!! Apply at District Education Office!!

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில்  தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதையடுத்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு … Read more

மாணவர்களே ரெடியா?? 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

Are the students ready?? 10th Class Supplementary Results Released Today!!

மாணவர்களே ரெடியா?? 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 93  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த தேர்வில் 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இம்மாதம் 2 ஆம் … Read more

 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! அரசு தேர்வு இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Important Notice for Class 12th Students!! Important announcement released by Government Examinations!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! அரசு தேர்வு இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து  கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள். மேலும் … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! வினாத்தாள் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!!

Important message for class 10th students!! Question paper change? Information published by the Department of School Education!!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! வினாத்தாள் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முறை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின்  பாடத்திட்டங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அப்போது வினாத்தாள்களும் மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வினாத்தாளில் பல சிக்கல்கள் இருந்துள்ளது. இந்த நிலையில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது மாணவர்களுக்கு மிக கடினமாக இருந்து … Read more

10 மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

10 மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ஒன் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்கள் அடுத்து வரும் துணை தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். கடந்த மே மாதம் 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியானது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 9.4 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 9,14,320 பேரில் … Read more

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்!

Attention students of class 10! You can write public exam in this language Supreme Court!

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் … Read more

சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்! 

Shocking information released by CBSE! No one should believe this!

சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனால் பள்ளி மட்டும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அப்போது பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்புகள் தொடங்கி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தபட்டது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ 10 ஆம் … Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் !

Private Placement Camp! Everyone can participate!

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் ! சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது . சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் முகாமில் உற்பத்தி ,தகவல் தொழில் நுட்பம் ,ஜவுளி ,வங்கி சேவைகள் ,காப்பீடு,மருத்துவர் ,கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள முன்னணி வேலையளிக்கும் … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…

  10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…   தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more