பொது தேர்விற்கு இவர்கள் விண்ணபிக்க இதுவே கடைசி நாள்! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்!

This is the last day for them to apply for the general exam! The information released by the examination department!

பொது தேர்விற்கு இவர்கள் விண்ணபிக்க இதுவே கடைசி நாள்! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்! தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு ,பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றது.மேலும் இந்த தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இணையவழியில் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்படி நடப்பாண்டு தனித்தேர்வர்களுக்கான … Read more

இந்த படிப்பு முடித்தவர்களும் சட்ட படிப்பிற்கு விண்ணபிக்கலாம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! 

Those who complete this course can also apply for law school! The order issued by the High Court!

இந்த படிப்பு முடித்தவர்களும் சட்ட படிப்பிற்கு விண்ணபிக்கலாம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகதிற்கு உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது.அந்த உத்தரவில் பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் படித்தவர்களும் மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டு சட்டபடிப்புக்கு விண்ணபிக்க பத்தாம் வகுப்பு,பிளஸ் டூ ,பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சில் முன்னதாகவே அறிவித்திருந்தது.மேலும் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு டிப்ளமோ முடித்த … Read more

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! மொத்தம் 165 காலி பணியிடங்கள் உள்ளது!

Candidates who passed 10th standard can apply! There are total 165 vacancies!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! மொத்தம் 165 காலி பணியிடங்கள் உள்ளது! புதுச்சேரி அரசின் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.கிளார்க் வேளையில் பணிபுரிய மொத்தம் 165 காலி பணியிடங்கள் உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் தமிழ் ,ஆங்கிலம் ,தெலுங்கு ,மலையாளம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் இளநிலை தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதனையடுத்து ஸ்டோர் கீப்பராக பணிபுரிய மொத்தம் … Read more

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

for-the-attention-of-the-students-who-have-written-the-tenth-class-general-examination-announcement-issued-by-the-department-of-examinations

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை உருவானது.அதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. பொது தேர்வுகள் அனைத்தும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள்  எழுதினார்கள்.இந்நிலையில் தற்போது நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.பள்ளிகளுக்கு பொது தேர்வும் நடத்தப்பட்டது.அந்த வகையில் கடந்த மே மாதம் ஆறாம் … Read more

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்!

Attention fifth and eighth graders! Passing this test is mandatory!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்! அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.அதன் அடிப்படையில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் உள்ள தீவிரத்தன்மை தொடக்க வகுப்புகளில் இருந்தே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லி அரசானது செயல்பட்டு வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரியிலான மாணவர்கள் … Read more

பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

A girl born to a tenth grade girl! Shocking information revealed in the police investigation!

பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்! சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. அவர் அதே  பகுதியில் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த சிறுமியின் தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் தினம்தோறும் குடித்து விட்டு சிறுமி மற்றும் அவருடைய தாயிடம்  தாராறு செய்வது வழக்கம். இந்நிலையில்  அந்த சிறுமியின் அக்காவின் கணவர் அழகேசன் (26) அவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை … Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் !

Private Placement Camp! Everyone can participate!

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் ! சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது . சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் முகாமில் உற்பத்தி ,தகவல் தொழில் நுட்பம் ,ஜவுளி ,வங்கி சேவைகள் ,காப்பீடு,மருத்துவர் ,கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள முன்னணி வேலையளிக்கும் … Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்! மாதம் ஊதியம் வழங்க அரசு அதிரடி நடவடிக்கை!

Unemployed youth can apply! Government action to pay monthly wages!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்! மாதம் ஊதியம் வழங்க அரசு அதிரடி நடவடிக்கை! சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகாம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி அதற்கு மேலாக கல்வித் தகுதியுடையவர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து ஐந்து ஆண்டு நிறைவடைய வேண்டும். மேலும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும்  இளைஞர்களுக்கு தமிழக அரசு தற்போது … Read more

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Another student committed suicide! Shocking information that came out!

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! ஈரோடு மாவட்டம் கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் சபீனா. இவர் அந்த பகுதியில் உள்ள அல் அமீன் ட்ரீட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலாண்டு தேர்வு நடைபெற்றது. அந்த காலாண்டு தேர்வில் சபீனா மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தார். இந்நிலையில் சபீனாவை அடிக்கடி டிவி பார்க்க வேண்டாம் எனவும் பெற்றோர்கள் அவரை … Read more

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…   நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்றால் இது விண்ணப்பத்தை இன்றே பதிவிடுங்கள்.அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை அண்ணாசாலையிலுள்ள முதன்மை தபால் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஆர்வமும் மற்றும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான கல்வித் … Read more