+2  முடித்த மாணவர்களே இதோ உங்களுக்கான நற்செய்தி!!  மாதம் ரூ.1000!!

here-is-good-news-for-you-2-completed-students-1000-per-month

+2  முடித்த மாணவர்களே இதோ உங்களுக்கான நற்செய்தி!!  மாதம் ரூ.1000!! உயர் கல்வி படிப்பில்  சேரும் புதிய  மூன்று  லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில்  “தமிழ்ப் புதல்வன்” என்ற பெயரில் புதிய  திட்டம் வரும் 2024  கல்வி  நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என  தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற புதிய திட்டங்கள் அறிவிப்பால் மாணவர்களின் உயர் கல்வியில் சேர்க்கை விகிதம் அதிகரித்து  தமிழகம் சிறந்து விளங்கும் என்று தலைமை செயலாளர் … Read more

விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

2 people died in Vinayaka's procession in Virudhunagar district!..Police investigation!!.

விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஆவணியில் வருகின்ற  வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதைத் தவிர தெரு முனைகளிலும் சாலைகளின் முக்கிய பகுதிகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் தூக்கி சென்று கரைக்கப்படும்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் … Read more

தவறு செய்த அண்ணன்! தங்கை கூறிய பொய் பழி! இரண்டு வருடங்கள் வீணானதே!

Wrong brother! False blame for your sister's lie! Two years wasted!

தவறு செய்த அண்ணன்! தங்கை கூறிய பொய் பழி! இரண்டு வருடங்கள் வீணானதே! மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு போலீசில் ஒரு புகார் தெரிவித்தார். தாய் மற்றும் தந்தை வெளியே சென்றிருந்த நேரத்தில் தனது சொந்த அண்ணனே தன்னிடம் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறி ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் காரணமாக அந்த அண்ணனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். அப்போது அந்த பெண் … Read more

ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு!!

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பு தமிழ் படிக்க மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் இது 972 புள்ளி 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தமிழ், பண்பாடு, மொழி போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. மேலும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவ அமைப்பில் தமிழ்நாடு என்ற சொல்லின் … Read more

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையில் புதிய நடைமுறை அமல்!! தேர்வு இயக்ககம் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளனர். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொது தேர்வு முடிவுகளை 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் வெளியிடுவதில் குழப்பம் வந்த காரணத்தினால் அது தள்ளிக் கொண்டே சென்றது. மேலும், இந்த நிலையில் … Read more

மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்!

Student's SSLC Score Cancel! Principal Education Officer in Action!

மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்! பத்தாம் வகுப்பிலேயே இந்த அளவு போலித்தனம் தேவையா? பிள்ளைகள் எவ்வளவு கெட்டு விட்டனர். தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக மாற்றிக் கூறி உள்ளான். ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் என்ன? மீண்டும் படித்து எழுத வேண்டியதுதான். இல்லையென்றால் நன்றாக படித்து இருக்க வேண்டும். இப்பவே இப்படி என்றால் அவன் வளரும் காலத்தில் இன்னும் என்னவெல்லாம் செய்வான். அதற்கு தகுந்த தண்டனை அவனுக்கு வழங்க வேண்டும் … Read more

ஒத்திவைக்கப்படுமா +2 தேர்வு? தொடங்கியது ஆலோசனை!!

Will the +2 choice be postponed? Started consultation

தமிழ்நாட்டில் நாட்கள் செல்ல செல்ல வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது கடந்த மார்ச் மாதம் வரையில் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வைரஸ் தற்சமயம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை தற்சமயம் விதித்திருக்கிறது அதோடு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களும் நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு முறை மற்றும் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார் அதோடு எல்லோரும் தடுப்பூசி போட்டுக் … Read more

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு!! செய்முறை தேர்வுகளை மேற்கொள்ள புதிய வழிமுறைகள்!! கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!!

Attention Plus 2 Students !! New ways to make recipe choices !! Education Department Action Notice !!

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு!! செய்முறை தேர்வுகளை மேற்கொள்ள புதிய வழிமுறைகள்!! கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!! இதியாவில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை மேற்கொண்டது. அதில் ஒன்றாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகலுக்கு தடை செய்தது. இதனால் கடந்த ஆண்டு முழுதும் மாணவர்கள் பள்ளி படிப்பினை ஆன்லைன்னில் மேற்கொண்டனர். 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆல் பாஸ் … Read more