எனக்கு 70 உனக்கு 19! குடும்பம் நடத்தலாம் வா என கர்ப்பமாக்கிய சம்பவம்!

I have 70 and you have 19! Pregnancy incident as the family can hold!

எனக்கு 70 உனக்கு 19! குடும்பம் நடத்தலாம் வா என கர்ப்பமாக்கிய சம்பவம்! பெண்களின் முன்னேற்றத்தை குறைக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்பதை நாமும் பார்த்துக் கொண்டே வருகிறோம்.என்ன தான் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வந்தாலும் ஆண்கள் அவர்களை கிள்ளு கீரையாகவும், அவர்களுக்கு தேவைப்படும் பொழுது உபயோகிக்க பயன்படும் ஒரு பொருளாக மட்டுமே சில பேர் பார்க்கின்றனர். சென்னையில் புது வண்ணார பேட்டையை சேர்ந்த புச்சம்மாள் தெருவை சேர்ந்த பன்னீர் செல்வம் … Read more

எங்கும் பெண்களை விட்டு வைப்பதில்லை! இது என்ன காலக் கொடுமை? எங்குதான் நிம்மதி!

Never leave women anywhere! What kind of cruelty is this? Where is the peace!

எங்கும் பெண்களை விட்டு வைப்பதில்லை! இது என்ன காலக் கொடுமை? எங்குதான் நிம்மதி! எந்த காலத்திலும் பெண்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை.ஒரு கால கட்டத்தில் பெண்களை வீட்டிற்குள் வைத்து வெளியே அனுப்பாமல் இருந்தனர். காலப்போக்கில் பெண்கள் பலர் அவர்களின் விடுதலைக்கு பாடுபட்டு சம உரிமைக்காக போராடி, பல இன்னல்களை சந்தித்து பெண்கள் வெளியே சுதந்திரமாக போய் வருகின்றனர். என்ன ஆனாலும் சரி பெண்கள் தானே என்ற எண்ணம் அனைத்து மக்களிடமும் வெளிப்படையாகவே இருக்கிறது.ஒரு வீட்டில் … Read more

பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தை செய்த வெறிச்செயல்!

The hysteria committed by the father regardless of the daughter he received!

பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தை செய்த வெறிச்செயல்! புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த தென்திரையான் பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவர் ஆவார்.இவருக்கு மூன்று மனைவிகள் மற்றும் பதினோறு மகள்களும் உள்ளனர்.இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவி கடந்த 2019 ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது.அதனை அடிப்படையாக வைத்து போலீசார் முருகேசனை விசாரித்தனர். அந்த விசாரணையின் முடிவில் போலீசாரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த விசாரணையின் … Read more

காரில் கடத்தி விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை! டீக்கடை ஊழியர் கைது!

Widow abducted in car sexually harassed Tea shop employee arrested!

காரில் கடத்தி விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை! டீக்கடை ஊழியர் கைது! சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய விதவை பெண் ஒருவர் தன் சகோதரருடன் வசித்து வந்தார்.இந்நிலையில் வெகுநேரமாகியும் தனது சகோதரியை காணவில்லை என அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார்.இதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வில் சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி பதிவுகளை கண்காணித்தனர். சிசிடிவி மூலம் ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் … Read more

BREAKING: சிறுமி பாலியல் வன்கொடுமை! 10ஆண்டு சிறை,2.5 லட்சம் நிதி!

BREAKING: Girl sexual abuse! 10 years imprisonment, 2.5 lakh funds!

BREAKING: சிறுமி பாலியல் வன்கொடுமை! 10ஆண்டு சிறை,2.5 லட்சம் நிதி! வரும் காலங்களில் அதிக அளவு பெண்களுக்கு வன்கொடுமைகள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.அந்தவகையில் தற்சமயம் பாதுகப்புக்கொடுக்க வேண்டிய பெண் எஸ்.பி க்கே அவரது மேல் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேல் அதிகாரி அந்த பெண் எஸ்.பி யை பாட்டுப்பாடும் படி கூறி அவர் கைகளை பிடித்துக்கொண்டு விடாமல் பாலியல் தொல்லைக் கொடுத்தது அதிக அளவு சர்ச்சையை உண்டாக்கியது. இப்பிரச்சனை ஆறும் … Read more

பெண் போலீசுக்கு மீண்டும் பாலியல் தொல்லை! தொடர்ந்து அரங்கேறும் வன்கொடுமைகள்!

Female police sexually harassed again! Continuing atrocities!

பெண் போலீசுக்கு மீண்டும் பாலியல் தொல்லை! தொடர்ந்து அரங்கேறும் வன்கொடுமைகள்! தற்சமயம் அதிக அளவு பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்து வருகிறது.அந்தவகையில் பெண் போலீசாருக்கு,அவர்களின் மேல் அதிகாரிகள் மற்றும் தன்னுடன் இதர பணிபுரியும் ஆண்கள் அதிக அளவு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். தற்சமயம் பெண் எஸ்.பி.யிடம் அவரது மேல் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்தது தமிழகத்தையே உலுக்கும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவலர்களே இவ்வாறு செய்தால் பெண்களுக்கு எங்கிருந்து பாதுகாப்பு கிடைக்கும் … Read more

வீட்டுக்குள் புதையல்! 22 லட்சம் கோவிந்தா போட்ட போலி ஆசாமி!

Treasure in the house! 22 lakh Govinda fake Asami!

வீட்டுக்குள் புதையல்! 22 லட்சம் கோவிந்தா போட்ட போலி ஆசாமி! வீட்டில் அல்லது கடைகளில் நட்டம் ஏற்பட்டால் அதை தீர்பதற்கான வழிகளை பார்க்காமல் மக்கள் கண்மூடி தனமாக போலி ஆசாமிகளை தேடி சென்றுவிடுகின்றனர்.அப்படி செல்லும் போது நட்டம் அடைந்ததை விட பல லட்சம் ரூபாய் பரிகாரம் என்னும் பேரில் கொடுத்து ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர்.அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அறியன்பித்தம் பட்டியில் வசிப்பவர் தான் தங்கவேல்.இவருக்கு வயது 50 ஆகும்.இவர் அந்த ஊரில் அவரது … Read more

ப்ரீ குழம்பு கேட்ட காவல் அதிகாரி! தர மறுத்ததால் ரூ.5000 பைன்!

Police officer who asked for pre-broth! Rs.5000 fine for refusing quality!

ப்ரீ குழம்பு கேட்ட காவல் அதிகாரி! தர மறுத்ததால் ரூ.5000 பைன்! நாளுக்குநாள் போலீசாரின் அரஜாகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது.அந்தவகையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திரமோடியுடன் தொற்று அதிகமுள்ள மாநில  முதலமைச்சர்கள் கலந்தோசித்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.அந்த ஊரடங்கு கட்டுப்பாட்டில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் நடத்த அனுமதி தந்துள்ளனர்.அந்தவகையில் கோவையில் ஓர் ஹோட்டலில் இரவு 10 மணிக்கு மேலாக உணவகம் நடத்தி வந்துள்ளனர். அங்கு சென்ற … Read more

கடுமையான தண்டனை வழங்க வேண்டும் – ராகுல் டிராவிட்

கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் வயது முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறினார். இந்த குற்றத்தில் யாராவது ஈடுபட்டு இருந்தால் அவர்களே ஒப்புக்கொண்டு  விட்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் இல்லை என்றால் இரண்டு ஆண்டுகள் தடை மற்றும் எவ்வித  போட்டியிலும் விளையாட முடியாது ஆனால் குடியேற்றத்தில் எந்த விரர்களாவது குற்றம் செய்து இருந்தால் பொது மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட ஒவ்வொரு இளைஞருக்கும் … Read more

ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு நடந்த அநீதி!

ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்!

ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு நடந்த அநீதி! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜெகன். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாக மாறி இவர் ஒருதலைப்பட்சமாக அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் இவர் காதலித்து வந்த அந்த பெண்ணிற்கு அவரது வீட்டில் வரன் பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். அதற்குப் பிறகு தன் காதலியிடம் தன் காதலை … Read more