#BREAKING | விருதுநகர் : காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து! சிதறிய மனித உடல்கள்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கல்குவாரியில் நேரிட்ட இந்த வெடி விபத்தில் மேலும் பலர் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்குவாரியில் இன்று காலை பாறை உடைக்கும் பணியின் போது நேர்ந்த இந்த கொடூர விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கல்குவாரி … Read more

தொப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு..!

தொப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு..! எமன் சாலை என்று அழைக்கப்படும் தொப்பூர் கணவாய்… தருமபுரி மற்றும் சேலத்தை இணைக்கும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதில் சேலத்தில் இருந்து தருமபுரிக்கு செல்லும் சாலையில் பெரியளவில் விபத்து ஏற்படுவதில்லை. ஆனால் தருமபுரியில் இருந்து சேலத்திற்கு செல்லும் சாலை சற்று பள்ளமாக, குறுகிய வளைவை கொண்டிருப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. தினமும் தொப்பூர் கணவாய் சாலையை கடந்து செல்பவர்களுக்கு தெரியும்.. அதன் மரண பயணம்… சாலை … Read more

150 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக  மோதி ஏற்பட்ட விபத்து!!! அமெரிக்கா நாட்டில் ஏற்பட்ட பரபரப்பு!!! 

150 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக  மோதி ஏற்பட்ட விபத்து!!! அமெரிக்கா நாட்டில் ஏற்பட்ட பரபரப்பு!!! அமெரிக்கா நாட்டில் 150 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நேரத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அமெரிக்கா நாட்டில் லூசியானா மாகாணம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக சூப்பர் மூடுபனி என்று அழைக்கப்படும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகின்றது. சூப்பர் மூடுபனி என்பது அடர்த்தியான மூடுபனி ஆகும். தற்பொழுது … Read more

ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!!

ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!! ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்த அடையாளம் காணப்படாத 28 பேரின் சட்டங்களுக்கு பெண் தன்னார்வலர்கள் இறுதிச் சடங்கு செய்து தகனம் செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கடந்த ஜூன் 2ம் தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது சென்னை முதல் ஷாலிமர் வரை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் மோதியது. மேலும் எதிர்திசையில் வந்த … Read more

விபத்தில் சிக்கிய அஜித்.. மனம் தளராது விடாமுயற்சியால் சாதித்துக் காட்டிய சுவாரஸ்ய சம்பவம்!

விபத்தில் சிக்கிய அஜித்.. மனம் தளராது விடாமுயற்சியால் சாதித்துக் காட்டிய சுவாரஸ்ய சம்பவம்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரை ‘தல’ என்று அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். அஜித் தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ஆசை, காதல் கோட்டை, வான்மதி, முகவரி, வாலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவருக்கு முதன் முதலாக நல்ல … Read more

பிரபல நடிகரின் கார் மோதி பெண் உயிரிழப்பு!!! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர்!!!

பிரபல நடிகரின் கார் மோதி பெண் உயிரிழப்பு!!! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர்!!! பிரபல நடிகர் ஒருவரின் கார் மீதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த நடிகரை அதிரடியாக கைது செய்தனர். கன்னட மொழியில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறியவர் நடிகர் நாகபூஷனா அவர்கள். ஆவர். நடிகர் நாகபூஷனா என்று அழைக்கப்படும் நாகபூஷன் எஸ்.எஸ் அவர்கள் காமெடி வேடங்களில் … Read more

விபத்தில் சிக்கிய காதலனுக்காக காதலி செய்த செயல்!!! காதலியின் செயலால் ஆண்டிப்பட்டியே ஆடிவிட்டது!!!

விபத்தில் சிக்கிய காதலனுக்காக காதலி செய்த செயல்!!! காதலியின் செயலால் ஆண்டிப்பட்டியே ஆடிவிட்டது!!! விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் காதல் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த காதலி(பள்ளி மாணவி) தன் காதலனுக்காக பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் ஆண்டிப்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் 16 வயது நிரம்பிய மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து … Read more

டிடிஎஃப் வாசனுக்கு சோதனை மேல் சோதனை தான்!!..

டிடிஎஃப் வாசனுக்கு சோதனை மேல் சோதனை தான்!!.. டிடிஎஃப் வாசன் அவர்களுக்கு முதல் எதிரி அவரது வாய் பேச்சு தான், இரண்டாவது எதிரி அவரது பைக் தான். டிடிஎஃப் வாசன் அவர்கள் ஒரு பைக் சாகச வீரர். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பின் தொடரும் பிரபலமான நபர், பிரபல யூடிப்பர் என்று பலவாறு இவரை கூறலாம். ஆனால் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. போக்குவரத்துக்கு ,இடையூறாக வாகனங்களை ஓட்டுவது, விபத்தை ஏற்படுத்தியது, பொது … Read more

சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : அப்போ சாலையை சரிசெய்ய மாட்டீர்களா என மக்கள் கேள்வி?

சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : அப்போ சாலையை சரிசெய்ய மாட்டீர்களா என மக்கள் கேள்வி? சென்னை சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிதியுதவியும் அளித்துள்ளார். சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் பயங்கர விபத்து அரங்கேறியது. இந்த எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டியைச் சேர்ந்த கௌரி என்ற பெண் உயிரிழந்தார். அவருக்கு வயது 60. இதுகுறித்து அறிந்த தமிழக … Read more

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!!

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் ஆம்னி வேன் மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற சங்ககிரி நகரம் ஆட்டோ நகரம் என்ற பெயருக்கு சிறப்பு பெற்று விளங்குகின்றது. லாரி சார்ந்த தொழில்கள் சங்ககிரி பகுதியில் அதிகம் … Read more