ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்: காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்!

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்: காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்!

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்: காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 95. கடந்த 2 நாட்களாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.   அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்ன் இல்லத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவரது இல்லத்தில் நேற்று இரவு … Read more

ஓபிஎஸ்ஸின் பின்னடைவுக்கு காரணம் அவரா? இபிஎஸ்ஸின் ராஜ தந்திரமா?

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

ஓபிஎஸ்ஸின் பின்னடைவுக்கு காரணம் அவரா? இபிஎஸ்ஸின் ராஜ தந்திரமா? அதிமுக ஓ பன்னீர் செல்வத்தின் கையை விட்டு போவதற்கு முக்கியமான காரணம் ஓ பன்னீர்செல்வம் எடுத்த சில முடிவுகள் தான் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் எடுத்த சில தவறான முடிவுகள் தான் அவரது செல்வாக்கு மற்றும் ஆதரவு குறைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் இறுதி நாட்களில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்புக்கான இட … Read more

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்- இபிஎஸ் மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்- இபிஎஸ் மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்- இபிஎஸ் மரியாதை! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வெற்றி பெற்ற பிறகு இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அங்கு வெகு விமரிசையாக கொண்டாடும் … Read more

அதிமுகவில் ஓபிஎஸ் அணியினருக்கு இடம் உண்டு, ஆனால் ஓபிஎஸ், டிடிவிக்கு இடம் இல்லை- இபிஎஸ்

அதிமுகவில் ஓபிஎஸ் அணியினருக்கு இடம் உண்டு, ஆனால் ஓபிஎஸ், டிடிவிக்கு இடம் இல்லை- இபிஎஸ்

அதிமுகவில் ஓபிஎஸ் அணியினருக்கு இடம் உண்டு, ஆனால் ஓபிஎஸ், டிடிவிக்கு இடம் இல்லை- இபிஎஸ் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுக்கு எப்போதும் இடம் இல்லை எனவும் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த, எடப்பாடி பழனிசாமி கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் பிரியதர்ஷினி-முரளி உள்பட 51 ஜோடிகளுக்கு, மதுரை டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்து மணமக்களை … Read more

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவருக்கு வயது 95. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியாருக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவரது தாயாரை பார்த்து வந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு … Read more

ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனை!

ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனை!

ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனை! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை இன்று வழங்கியது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் … Read more

ஜெயலலிதா பிறந்தநாளில் அனைவரும் ஒன்றிணைவோம் – சசிகலா 

ஜெயலலிதா பிறந்தநாளில் அனைவரும் ஒன்றிணைவோம் - சசிகலா 

ஜெயலலிதா பிறந்தநாளில் அனைவரும் ஒன்றிணைவோம் – சசிகலா  அனைவரும் ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம் என ஜெயலலிதா பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தமிழக மக்களிடம் இருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்கவே முடியாது.   ஜெயலலிதா அவர்களின் எண்ணங்கள் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் … Read more

இபிஎஸ்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்!

இபிஎஸ்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்!

இபிஎஸ்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்! ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.  ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக இபிஎஸ் வசமாகிவிட்டது. இந்நிலையில் இதற்கு அதிமுக கூட்டணி கட்சிகள் கூட வாழ்த்து தெரிவிப்பதற்கு முன்பே திமுக கூட்டணியில் இருக்கும் விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே … Read more

விரட்டியடித்த எடப்பாடி.. பாஜக வுக்கு ஜால்ரா வா அல்லது சின்னமா பாத தரிசனமா?? ஓபிஎஸ் யின் அடுத்தக்கட்ட பிளான்!!

Evicted Edappadi..Jalra Va or Chinnama Pada Darshan for BJP?? Next plan of OPS!!

விரட்டியடித்த எடப்பாடி.. பாஜக வுக்கு ஜால்ரா வா அல்லது சின்னமா பாத தரிசனமா?? ஓபிஎஸ் யின் அடுத்தக்கட்ட பிளான்!! இரட்டை தலைமை விவகாரம் தொடங்கியதுடன் ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவரது நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றதை அடுத்து இதனை ரத்து செய்யும்படி பன்னீர்செல்வம் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் தீர்ப்பானது இன்று வெளிவந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் … Read more

ஓபிஎஸ்க்கு விழுந்த மரண அடி!! பட்டாசு வெடித்து கொண்டாடும் இபிஎஸ் ஆதரவாளர்கள்..

Double leaf symbol is for us!! OPS team administrator action speech!!

ஓபிஎஸ்க்கு விழுந்த மரண அடி!! பட்டாசு வெடித்து கொண்டாடும் இபிஎஸ் ஆதரவாளர்கள்.. ஓபிஎஸ்க்கு அடுத்தடுத்து அடி விழுந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவதால் ஓபிஎஸ் அணியினர் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திணறுகின்றனர். சமீபகாலமாகவே ஓபிஎஸ் அணியினர் இபிஎஸ் அணிக்கு வருவதும் அல்லது வேறு கட்சிக்கு தாவுவதும் வழக்கமாகிவிட்டது. அதோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் வெவ்வேறு வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் … Read more