40 தொகுதிகளிலும் நாம் தான் அடுத்த கூட்டணி யாருடன்.. நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் போட்ட திட்டம் அம்பலம்! !!

In all 40 constituencies, we are the next alliance with whom.. Stalin's plan in the parliamentary elections is exposed! !!

40 தொகுதிகளிலும் நாம் தான் அடுத்த கூட்டணி யாருடன்.. நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் போட்ட திட்டம் அம்பலம்!! திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பலர் புதிய நிர்வாகிகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.அதன் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒரு முறை கூட நடத்தப்படவில்லை.இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் அவர் பேசிய முக்கிய தகவல்கள் தற்பொழுது வெளிவந்துள்ளது. அந்த கூட்டத்தில், பிடிஐ வளாகம் இனிவரும் நாட்களில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அறிவிப்பை … Read more

டிடிவி : அதிமுக வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு.. கூட்டணி பற்றி வெளிப்படை பேச்சு! சுயமாக சிந்திக்க கூடியது அமமுக!

TTV: Favorable verdict for Edappadi in AIADMK case.. Open talk about alliance! Amamukha is able to think for itself!

டிடிவி : அதிமுக வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு.. கூட்டணி பற்றி வெளிப்படை பேச்சு! சுயமாக சிந்திக்க கூடியது அமமுக! சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக அம்மாவின் திட்டங்களை முடக்குவதிலேயே கண்ணாக உள்ளது. அந்த வகையில் அம்மா உணவகம் வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது … Read more

திமுக வருவாய்த்துறை அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!

DMK revenue minister has a sudden heart attack! Intensive treatment in the hospital!

திமுக வருவாய்த்துறை அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை! சில தினங்களுக்கு முன்பு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யானந்தனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது திமுகவின் முக்கிய புள்ளியான வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் நேற்று இரவு அவரது வீட்டில் ஓய்வில் இருந்து உள்ளார். அப்பொழுது அவருக்கு … Read more

அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தீர்ப்பால் கதிகலங்கிய மாஜி அமைச்சர்! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு! 

Action order of the court!

அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தீர்ப்பால் கதிகலங்கிய மாஜி அமைச்சர்! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரின் பேரில்  சோதனை மேற்கொண்டது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருப்பதால் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கப் போடப்பட்டது. மேலும் டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையானது இன்று நீதிமன்றத்தில் … Read more

ஒத்தைக்கு ஒத்தை வரியா என்ற பாணியில் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எதிர்க்கட்சி தலைவர்! நான் ரெடி.. உங்க தலைவர் ரெடியா?

The opposition leader challenged Chief Minister Stalin in the style of like like like! I am ready.. is your leader ready?

ஒத்தைக்கு ஒத்தை வரியா என்ற பாணியில் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எதிர்க்கட்சி தலைவர்! நான் ரெடி.. உங்க தலைவர் ரெடியா? முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்கள் அவர் தொகுதிக்கு பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்தார். அப்பொழுது அங்கிருந்த நிரூபர்களிடம் பேட்டி அளித்தார்.அதில், தற்பொழுது மு க ஸ்டாலின் கடந்த பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தமிழகத்தையே உருக்குலைத்து விட்டதாக கூறி வருகிறார். ஆனால் அது முற்றிலும் பொய்யான தகவல். அதேபோல திமுக ஆட்சி … Read more

அதிமுக ஆட்சியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் பறிக்கப்படும்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

Kalaimamani awards given to them in the AIADMK regime will be taken away! Action taken by the Tamil Nadu government!

அதிமுக ஆட்சியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் பறிக்கப்படும்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! அதிமுக ஆட்சியில் திரையுலக சேர்ந்தவர்கள் என பலருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அந்த வகையில் நடிகர் கார்த்திக், சசிகுமார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகை நளினி என பலருக்கு முதல்வர் கையில் விருது வழங்கப்பட்டது. இது குறித்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நான் நையாண்டி மேள நாதஸ்வர கலைஞராக உள்ளேன். … Read more

முதலமைச்சர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அவர்தானாம்! முதலமைச்சர் ஸ்டாலின்!

முதலமைச்சர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அவர்தானாம்! முதலமைச்சர் ஸ்டாலின்!

பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை காலை திருச்சிக்கு வருகை தந்தார். இதன் ஒரு கட்டமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 363 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த பணிகள் ஆரம்பம், புதிய பணிகளுக்கு அடிக்கல், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படும் என்று கூறினார். சிமெண்ட் ஆலைகளுக்கு … Read more

வருவாய் இழப்பால் அம்மா உணவகங்கள் மூடல் – விளக்கம் அளிக்கும் மேயர்!

Closure of Amma restaurants due to loss of revenue - Mayor explains!

வருவாய் இழப்பால் அம்மா உணவகங்கள் மூடல் – விளக்கம் அளிக்கும் மேயர்! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் பல திட்டங்களை முடக்கி விட்டது. அவற்றிலும் குறிப்பாக அம்மா உணவகங்களை மூட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் பலரும் கூறிவந்தனர். அந்த வகையில் சட்டமன்ற கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் அம்மா உணவகத்தை மூடுவதால் இப்போது என்ன ஆகப் போகிறது என்று கேட்டார். அவர் பேசும் பொழுது அம்மா உணவகத்தை மூடுவதில் இவர்கள் குறிக்கோளாக இருக்கிறார்கள் என்று அனைவரும் அறிந்தனர். … Read more

திமுக ஒரு இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படும் கட்சி! முன்னாள் அமைச்சர் விளாசல்!

திமுக ஒரு இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படும் கட்சி! முன்னாள் அமைச்சர் விளாசல்!

கோவில்பட்டியில் அதிமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் உதயநிதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த வாரிசு வந்தாலும் திமுகவிற்கு அவர்கள் தான் தலைமை ஏற்கும் நிலை இருக்கிறது திமுகவினரை பார்த்து அஞ்சும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் வாரிசு அரசியலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் அதிமுக. கடுமையாக உழைக்கும் தொண்டர்கள் அதிமுகவில் தலைமை பொறுப்புக்கு வரலாம் என்று கூறியுள்ளார். … Read more

சூர்யா சிவா கையில் இருக்கும் அந்த ஆடியோ.. திக்கு முக்காடும் அண்ணாமலை! பாஜக-வில் தொடரும் பரபரப்பு!

That audio in Surya Siva's hand. Continuation of agitation in BJP!

சூர்யா சிவா கையில் இருக்கும் அந்த ஆடியோ.. திக்கு முக்காடும் அண்ணாமலை! பாஜக-வில் தொடரும் பரபரப்பு! பாஜகவின் பெண் நிர்வாகியை அவதூறாக பேசியது முடிவு பெறாமல் அடுத்தடுத்த பிரச்சனை நோக்கியே செல்கிறது. முதலில் திருச்சி சிவா மீது குற்றம் சுமத்தி வந்தவர்கள் தற்பொழுது அனைத்திற்கும் காரணம் பெண் நிர்வாகி டெய்சி தான் எனக் கூறுகின்றனர். அந்த வகையில் தற்பொழுது அண்ணாமலைக்கு மிகவும் அழுத்தமான சூழ்நிலை தற்பொழுது உள்ளதாக கூறுகின்றனர். திமுகவை விட்டு வந்த திருச்சி சூர்யா சிவா … Read more