அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்! விடியல் அரசின் தரமற்ற செயல்! 

Tragedy befalls infant at government hospital! Non-standard act of the dawn government!

அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்! விடியல் அரசின் தரமற்ற செயல்! பத்து ஆண்டுகள் கழித்து தற்பொழுது தான் திமுக ஆட்சியை கைப்பற்றியது. திமுக ஆட்சியை கைப்பற்றியதும் விடியலை நோக்கி தமிழகம் இருக்கும் என எண்ணி மக்கள் பலர் ஓட்டு போட்டனர். அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம் அளிக்கும் விதமாக விலைவாசி ஏறியது தான் மிச்சம். மக்களுக்கு சலுகைகளை வழங்குவது போல் ஒரு பக்கம் வழங்கிவிட்டு மறுபக்கம் அதற்கேற்றார் போல் விலைவாசியை உயர்த்தி விடுகிறது. இவர் இருக்கும் சூழலில் திமுக … Read more

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கு! மே மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது நீதிமன்றம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக யாருக்கு சொந்தம் என்று மிகப் பெரிய பிரச்சனை எழுந்தது. இதில் தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தத்தை தொடங்கினார்.அதோடு அவர் அதிமுக எப்போதுமே அதிமுகவின் உண்மை தொண்டர்கள் வசமே இருக்கும் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டார். அதன்பிறகு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், பன்னீர்செல்வம் அவர்களும், ஒன்றிணைந்து கட்சியை தங்கள் வசப்படுத்தினார்கள். … Read more

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Gold project for Tali not stopped! Important information released by the Minister!

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என இயற்றியுள்ளனர். இதனால் பனிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி … Read more

கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியளித்த அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்தனர்.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பன்னீர்செல்வம் சசிகலாவின் கட்டாயம் காரணமாக, அந்த பகுதியை ராஜினாமா செய்துவிட்டு தர்ம யுத்தத்தை தொடர்ந்தார். அதன் பிறகு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமாக பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கினார்கள். அவ்வாறு நீக்கப்பட்ட அந்த பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்ட பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. … Read more

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்! எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் கடும் அமளி-வெளிநடப்பு!

இன்று தமிழ்நாட்டிற்கான 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமானது.தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பித்தவுடன் திருக்குறள் அவையில் தெரிவிக்கப்பட்டு சட்டசபையை தொடங்கி வைத்தார். சபாநாயகர். அதன் பிறகு இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து … Read more

இந்த காரணத்திற்காக தான் திமுக முக்கிய நிர்வாகிகள் தற்காலிக நீக்கமா? கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிளவு!

Is This Ration With The Middle Das Suspended By The Essentials? Split With The Party!

இந்த காரணத்திற்காக தான் திமுக முக்கிய நிர்வாகிகள் தற்காலிக நீக்கமா? கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிளவு! திமுக பத்தாண்டுகள் கழித்து இந்த சட்டமன்ற தேர்தலில் தான் மிகப்பெரிய வெற்றிவாகை தட்டியது. அதற்கு அடுத்தபடியாக மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. முதலில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் ஐந்து அறிக்கைகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றுதான் மகளிர் காண இலவச கட்டணமில்லா பேருந்து பயணம். இது மக்களிடையே வெகு வரவேற்பு பெற்றது. இவ்வாறு மக்களின் தேவைகளை உணர்ந்து … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை  சோதனை! பரபரப்பில் கட்சி தலைமை!!

ADMK ex-minister's home bribery raid! Party leadership in a frenzy !!

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை  சோதனை! பரபரப்பில் கட்சி தலைமை!! அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் தான் எஸ் பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில்,அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ் பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக திருவேங்கடம் என்பவர் … Read more

இந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமா? தேமுதிக தலைவர் எடுத்த நடவடிக்கை!!

Is the job permanent for these employees? Action taken by DMDK leader !!

இந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமா? தேமுதிக தலைவர் எடுத்த நடவடிக்கை!! சில ஆண்டுகளாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்து வருகிறார். விஜயகாந்த் மட்டுமே நம்பிய தொண்டர்கள் அவர் பேச முடியாமல் போனதையடுத்து பெருமளவு வருத்தம் அடைந்தனர். தற்பொழுது கட்சியின் பொருளாளராக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா கட்சியின் முக்கியப் இடங்களுக்கு செல்வது சலுகைகள் வழங்குவது என அனைத்திலும் கலந்து கொள்கிறார். தேமுதிக  தலைவர் விஜயகாந்தை பெரும்பான்மையாக வெளியிடங்களில் பார்க்க முடியவில்லை. சமீபத்தில் அவர் … Read more

நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது! இருப்பினும் இதை செய்தே ஆக வேண்டும்!!

நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது! இருப்பினும் இதை செய்தே ஆக வேண்டும்!! தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட ஒரு வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக கூறி திமுகவை சேர்ந்த நபரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். பின்னர், தேர்தலில் நடைபெறும் இந்த முறைகேடுகளை தடுக்ககோரி சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்து … Read more

நீட் தேர்வுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க! மிஸ் பண்ணிடாதீங்க!

Must Know This Before Going For NEET Exam!

நீட் தேர்வுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க! மிஸ் பண்ணிடாதீங்க! நீட் தேர்வு வந்தது முதல் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து பல எதிர்ப்புகள் இருந்து வருகிறது. முன்பெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பில் அதிகளவு மதிப்பெண் பெறுவோர் அனைவருக்கும் மருத்துவ சீட்டு கிடைத்துவிடும். குறிப்பாக பாமர மக்களுடைய குழந்தைகளின் கனவு பெரும்பான்மையாக மருத்துவராக ஆக வேண்டும் என்பதாகவே இருக்கும். கிராமப்புறங்களில் போதுமான அளவு வசதி இன்றி படித்து வரும் மாணவர்களின் கணவும் இவ்வாறு இருக்கும். ஆனால் அவர்களின் … Read more