முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க நிராகரிப்பு!! தமிழக அரசின் அதிரடி!

Former Chief Minister Karunanidhi's statue rejected Government of Tamil Nadu Action!

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க நிராகரிப்பு!! தமிழக அரசின் அதிரடி! பொது இடங்கள் சாலையோரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அருகே உள்ள சிலைகளை அகற்ற கோரி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் சாலையோரங்கள்,பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் இருக்கும் சிலைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன் அடிப்படையில்தான் கண்டிகை கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதேபோல மூன்று … Read more

மீண்டும் ஊரடங்கு? கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!

No full curfew required! Important information released by the Minister!

மீண்டும் ஊரடங்கு? கட்டுப்பாடுகளை விதிக்கும்  தமிழக அரசு! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவு பாதிப்பை சந்தித்து வருகின்றனர். டெல்டா ,டெல்டா ப்லெஸ் ஆக இருந்த கொரோனா  தற்பொழுது ஒமைக்ரானாக உறு மாற்றமடைந்துள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு போன்ற பண்டிகைகளை அடுத்து பொங்கல் பண்டிகை வர உள்ளது. இது தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் தமிழர்க்கே உரிய பண்டிகை. அச்சமயத்தில் பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூட்டம் … Read more

அம்மா மினி கிளினிக்குகள் மூடல் ! திமுகவின் அதிகார ஆட்டம்!

Amma Mini Clinics Closing! DMK's power game!

அம்மா மினி கிளினிக்குகள் மூடல் ! திமுகவின் அதிகார ஆட்டம்! கொரோனா தொற்றானது வருடம்தோறும் உருமாறி பலவகைகளில் பரவிவருகிறது. அந்த வகையில் தற்பொழுது இரண்டாம் மாலை முடிந்து மக்கள் அன்றாட வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். அதற்குள்ளேயே தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானாக  உருமாற்றம் அடைந்து தற்பொழுது அனைத்து நாடுகளிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் 1,2 பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளோம். தேவையான முன்னேற்பாடு … Read more

அரசாங்கத்திடமே இத்தனை லட்சம் கொள்ளையா? மக்களுக்கு என்ன பாதுகாப்பு? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Is the government robbing so many lakhs? What security for the people? Turbulent Netizens!

அரசாங்கத்திடமே இத்தனை லட்சம் கொள்ளையா? மக்களுக்கு என்ன பாதுகாப்பு? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் கொலை கொள்ளை சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபுறம் டெக்னாலஜி உபயோகம் செய்து திருடி வருகின்றனர். மறுபுறம் துப்பாக்கி முனை அடிதடி என தொடங்கி தொடர்ந்து திருட்டு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. மக்கள் தினந்தோறும் பரபரப்பாக செயல்பட்டு வரும் நகரங்களில் ஒன்று தான் சென்னை.சென்னையில் அதிகளவு தொழில் துறைகள் செயல்பட்டு … Read more

திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று? ஓபிஎஸ் சரமாரி கேள்வி!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சட்டசபை தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் இன்று என்ன நிலைமை என்று யோசித்தால், நகை கடன் வாங்கி இருப்போரில் கிட்டத்தட்ட 75% கடனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்ற அறிக்கையில் ஏற்கனவே பெறப்பட்ட 48 லட்சத்து … Read more

ஓடுடா ஓடு… விடாமல் துரத்தும் தனிப்படை… ஓடி ஒளியும் ராஜேந்திர பாலாஜி

ஓடுடா ஓடு… விடாமல் துரத்தும் தனிப்படை… ஓடி ஒளியும் ராஜேந்திர பாலாஜி! ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் பணத்தை பெற்று கொண்டு ரூபாய் 3 கோடி வரை பண மோசடி செய்து ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு … Read more

கட்சி அலுவலகம் முன்பு அதிமுகவினர் டிஷ்யூம் டிஷ்யூம்! 4பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்டத்தில் அதிமுக இரண்டாவது கட்ட அமைப்பு தேர்தல் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் இருக்கின்ற கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவகுமார் கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப்படிவத்தை அடைந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கு வந்த நகர துணை செயலாளர் கந்தனுக்கும், சேவல் குமாருக்கும், இடையே வாய் தகராறு உண்டானதாக … Read more

திமுக போட்ட முக்கிய திட்டம்! கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி!

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக பணியாற்றிய போது பல அரிய திட்டங்களை கொண்டு வந்தார், இதனால் தமிழகத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள், கர்ப்பிணி பெண்களுக்கு பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை, அம்மா உணவகம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்களும், கர்ப்பிணி தாய்மார்களும், மகிழ்ச்சி அடைந்தார்கள். அதோடு மட்டுமில்லாமல் இன்னும் பல திட்டங்களையும் அவர் கொண்டு வந்தார், ஒரு சில திட்டங்கள் எதிர்க்கட்சியின் விமர்சனத்திற்கு உள்ளாகும், … Read more

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சுமார் 2000திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் மீது பொய் வழக்கு போடுவது, லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து சோதனை நடத்துவது, உள்ளிட்ட காரியங்களை காழ்ப்புணர்ச்சியுடன் செய்து வருகிறது என்று அதிமுகவினர் தெரிவித்து வருகிறார்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், அதிமுக தோல்வியடைந்திருந்தாலும் கூட முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கும் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடிபழனிசாமியை பார்த்து சற்று அஞ்சி நடுங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற புதிதில் எதிர்க்கட்சித் … Read more

விலைவாசி உயர்வு! சென்னையில் அதிமுக நடத்திய மாபெரும் போராட்டம்!

விலைவாசி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது, உள்ளிட்ட திமுக அரசின் இது போன்ற செயல்களை கண்டிக்கும் விதத்தில், மாநில அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக அனைத்து வருவாய் மாவட்டங்களிலும், ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் நடைபெற்று இருக்கிறது. சென்னையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பாக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டிக்கும் விதத்தில் , மளிகை, பொருட்கள், காய்கறி, உள்ளிட்டவற்றை … Read more