சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்களுக்கெல்லாம் முதல்வரின் சிறப்பு விருது!அரசு வெளியிட்ட பதக்க பட்டியல்!!  

People can now watch it online too! Next update released by CM!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்களுக்கெல்லாம் முதல்வரின் சிறப்பு விருது!அரசு வெளியிட்ட பதக்க பட்டியல்!! சுதந்திர தின விழா நாளை நடைபெற உள்ளது.ஒவ்வொரு வருடம் சுதந்திர தின விழா அன்றும் மாணவர்கள் நிகழ்சிகள் நடைபெறும்.ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக எந்தவித நிகழ்சிகளும் நடத்தப்படவில்லை.மேலும் சுதந்திர தின விழா அன்று முதலமைச்சர்கள் தான் கோடி ஏற்ற வேண்டும் என போர்டையவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். 1974 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர தின விழா மற்றும் … Read more

முதல்வரின் புதிய கொள்கை இது தான்! பட்ஜெட் தாக்குதலில் இறுதி உரை!!

This is the new policy of the Chief Minister! Final speech on budget

முதல்வரின் புதிய கொள்கை இது தான்! பட்ஜெட் தாக்குதலில் இறுதி உரை!! பத்தாண்டுகள் கலைத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தற்போது ஆட்சி அமர்த்தியுள்ளார்.இவர் ஆட்சி அமர்த்திய நாளிலிருந்தே மக்களின் தேவைகளை கேட்டறிந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.அனத்வ்கையில் தற்போது பட்ஜெட் தாக்குதல் நடிபெற்று வருகிறது.நேற்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் தாக்குதலை நடத்தினார்.இன்று நூறாவது நாளை திமுக ஆட்சி அமர்த்தியது முன்னிட்டும் அதுமட்டுமின்றி தமிழகத்தில் முதல் முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்கல் … Read more

பள்ளி சத்துணவுகளில் பயிறு வகை சேர்ப்பு! இந்த சாகுபடிக்கும் இனி மானியம்!!

Legume Addition in School Nutrition! No more subsidy for this cultivation !!

பள்ளி சத்துணவுகளில் பயிறு வகை சேர்ப்பு! இந்த சாகுபடிக்கும் இனி மானியம்!! திமுக ஆட்சி அமர்த்திய முதல் நல்லாட்சி அமைக்க வேண்டும் என்று நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.அடுத்த பாத்தாண்டுகள் இவர்கள் ஆட்சி அமைக்க போவதற்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்களுக்கு செய்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் மக்களின் முன்னிலையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டனர்.இது வெளியிட்டதற்கு மக்களுக்கு வெறும் கண் துடிப்பு போன்றே என அதிமுகவினர் விமர்சனம் தெரிவித்து வந்தனர்.ஆனால் கடந்த ஆட்சியில் கண் துடைப்பிற்கு கூட … Read more

எந்த சாதியினரும் அர்ச்சகராகலாம்! அண்ணாவாக திகழும் முக.ஸ்டாலின்!

Any caste can become a priest! Stalin as the face of Anna!

எந்த சாதியினரும் அர்ச்சகராகலாம்! அண்ணாவாக திகழும் முக.ஸ்டாலின்! திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறது.அந்தவகையில் முதலில் மே 7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தில் கையெழுத்திட்டார்.அதனையடுத்து மக்களின் தேவைகளை கண்டறிந்து இன்றளவும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அதனையடுத்து நேற்று காகிதமில்ல பட்ஜெட் தாக்குதல் நடைபெற்றது.இந்த பட்ஜெட் தாக்குதலில் கூட கல்வித்துறைக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளனர். அத்தோடு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கலப்பு திருமணத்தை … Read more

போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக! பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் காட்டம்!

DMK deceived people by making false promises! Opposition leader shows budget!

போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக! பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் காட்டம்! தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021- 2022 நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காகிதமில்லா பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதன்படி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கூச்சலுக்கு மத்தியிலும் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி … Read more

உள்ளாட்சித் தேர்தல்! இரண்டாவது நாளாக தொடரும் ஆலோசனை கூட்டம்!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் நிர்வாகிகளுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில், இன்றைய தினமும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஊராட்சி மற்றும் நகராட்சி என்ற இருவகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன .பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்ட 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அண்மையில் தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர் ராணிப்பேட்டை, வேலூர், … Read more

கொரோனா விதிமுறையை காற்றில் பறக்க விட்ட அதிமுக எம்எல்ஏ!

AIADMK MLA blows up Corona rule

கொரோனா விதிமுறையை காற்றில் பறக்க விட்ட அதிமுக எம்எல்ஏ! கெங்கவல்லி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுவை பெற்றார். அப்போது ஒன்றிய கூட்ட அரங்கில் அனைத்து அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.அப்பொழுது எந்த ஒரு நிர்வாகிகளும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் ஒன்றுக்கொன்று நெருங்கிக் கொண்டிருந்தனர். இதனால் கொரோணா பரவல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஒன்றிய செயலாளர் … Read more

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக! திமுக ஆட்சி அமைத்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொண்டுவந்து தண்டிக்கப்படும் எனக் கூறினர்.அதேபோல திமுக ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் நிறைவடையும் முன்பே ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதிமுகவின் முதல் பொறியாக சட்டமன்ற உறுப்பினர் களிடமிருந்து ஆரம்பித்துள்ளனர்.அந்த வகையில் முதலாவதாக கடந்த ஆட்சியின் முன்னால் போக்குவரத்து துறை விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார் வந்தது. புகார் வந்ததையடுத்து … Read more

ஆட்சி மேலிடம் அடுத்ததாக கை காட்டுவது இவரை தானா! கதிகலங்கும் அதிமுக தலைமை!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

ஆட்சி மேலிடம் அடுத்ததாக கை காட்டுவது இவரை தானா! கதிகலங்கும் அதிமுக தலைமை! திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் முன்பு கால ஆட்சியில் ஊழல் செய்தவர்களை கண்டறியப்படுவர்.மேலும் அவர்களுக்கென்று தனி நீதிமன்றம் அமைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.மேலும் அவர்கள் ஓராண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என மக்களிடம் கூறினார்.அவர் கூறியதுபோலவே தற்போது ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களை கண்டறிந்து அவர்களது வீட்டினில் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத பலக்கோடி மதிப்பிலான … Read more

செந்தில் பாலாஜி போட்ட அடுத்த பிளான்! வழக்கை நீடிப்பதற்கான  திட்டமா?

Centil pālāji pōṭṭa aṭutta piḷāṉ! Vaḻakkai nīṭṭippataṟku pōṭṭa tiṭṭamā?

செந்தில் பாலாஜி போட்ட அடுத்த பிளான்! வழக்கை நீடிப்பதற்கான  திட்டமா? தற்பொழுது தமிழ்நாட்டில் ஊழல் செய்த  அனைவரிடமும் சோதனை நடத்தி வருகின்றனர்.ஊழல் என்ற பெயரில் யாரேனும் புகார் அளித்தால் அதனை உடனடியாக நடைமுறை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியில் இருந்தார். அப்பொழுது போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்திருந்தார் தற்போது எஸ் பி வேலுமணி பலரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது போல் இவரும் 2011 … Read more