முன்னாள் அமைச்சர்களை பழி வாங்குவதை விட்டு விடுங்கள்! திமுக-வுக்கு அறிவுரை கூறிய முன்னாள் முதல்வர்!
முன்னாள் அமைச்சர்களை பழி வாங்குவதை விட்டு விடுங்கள்! திமுக-வுக்கு அறிவுரை கூறிய முன்னாள் முதல்வர்! கடந்த அதிமுக ஆட்சியின் போது பல மோசடிகள் நடந்து வந்ததாக தற்போது கூறுகின்றனர்.அந்தவகையில் அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி வேலுமணி நியமிக்கப்பட்டார்.இவர் பலரிடம் தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்து அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.அதுமட்டுமின்றி இவர் தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுத்ததாகவும் … Read more