முன்னாள் அமைச்சர்களை பழி வாங்குவதை விட்டு விடுங்கள்! திமுக-வுக்கு அறிவுரை கூறிய முன்னாள் முதல்வர்!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

முன்னாள் அமைச்சர்களை பழி வாங்குவதை விட்டு விடுங்கள்! திமுக-வுக்கு அறிவுரை கூறிய முன்னாள் முதல்வர்! கடந்த அதிமுக ஆட்சியின் போது பல மோசடிகள் நடந்து வந்ததாக தற்போது கூறுகின்றனர்.அந்தவகையில் அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி வேலுமணி நியமிக்கப்பட்டார்.இவர் பலரிடம் தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்து அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.அதுமட்டுமின்றி இவர் தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுத்ததாகவும் … Read more

அதிமுகவின் அடுத்த செக் இது தான்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

This is AIADMK's next check! Information published by Ma. Subramanian!

அதிமுகவின் அடுத்த செக் இது தான்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! தமிழகத்தின் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்பொழுது அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார்.அந்தவகையில் மக்கள் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளதா,தடுப்பூசி பணிகள் எந்தவகையில் நடைபெற்று வருகிறது என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்து வருகிறார்.தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்றார்.அப்போது அங்கு தடுப்பூசி போடப்படுவது பற்றி கீரனூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஸ்டாலின் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை லெம்பலக்குடியில் சுகாதரத்துறை அமைச்சர் … Read more

எங்களை பழி வாங்குவதற்கு திமுக நடத்தப்படும் சதிதான் இந்த ரைடு!! எஸ்.பி வேலுமணி க்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ!

This ride is a conspiracy by the DMK to take revenge on us !! MLA supports SB Velumani!

எங்களை பழி வாங்குவதற்கு திமுக நடத்தப்படும் சதிதான் இந்த ரைடு!! எஸ்.பி வேலுமணி க்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ! அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்தான் எஸ்.பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.அந்த வகையில் அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ் பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக … Read more

வசமாக சிக்கிய திமுக செயலாளர்!  கோடிக்கணக்கில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல்!

DMK secretary comfortable! Confiscation of millions of unaccounted documents!

வசமாக சிக்கிய திமுக செயலாளர்!  கோடிக்கணக்கில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல்! இந்த காலகட்டத்தில் கடல்வாழ் அரியவகை உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது .அதனை பாதுகாக்கும்படி அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அதனை யாரும் பிடிக்க கூடாது என்றும் ,அவ்வாறு பிடித்தால் அது கடத்தப்படுவதற்கு சம்பந்தமான வழக்குகள் அவர்கள் மீது போடப்படும் எனவும் சட்டத்தின் மூலம் கூறிவருகின்றனர்.ஆனால் சிலர் அவர்கள் அதிகாரங்களை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு அரியவகை கடல்வாழ் உயிரினங்களை  கடத்தி வருகின்றனர். இந்த உயிரினங்கள் பல … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கைதா? உச்சக்கட்ட  பரபரப்பில் வழக்கு பதிவு!

Will former minister SB Velumani be arrested? Case registered in extreme excitement!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கைதா? உச்சக்கட்ட  பரபரப்பில் வழக்கு பதிவு! அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்தான் எஸ்.பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.அந்த வகையில் அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ்.பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக திருவேங்கடம் என்பவர் புகார் அளித்தார்.அதனை அடுத்து கோவை … Read more

திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியதுதான் கடன் அதிகரிக்க காரணம்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

The reason for the increase in debt is the interest paid on the loan purchased under the DMK regime! Former Minister Jayakumar retaliates!

திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியதுதான் கடன் அதிகரிக்க காரணம்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி! தமிழக அரசின் நிதிநிலை குறித்து மக்கள் அறியும் வகையில் இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை நிதித்துறை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கடன் வாங்கி கட்டாய செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதி நிலைமை மிகவும் சரிந்து விட்டதாகவும், கொரோனா நோய் தொற்று ஆரம்பிக்கும் … Read more

தமிழகத்தில் கடன் அதிகமாக இதுதான் காரணம்! அந்தத் துறைகளை சரி செய்ய வேண்டும்!

This is the reason for the high debt in Tamil Nadu! Those fields need to be fixed!

தமிழகத்தில் கடன் அதிகமாக இதுதான் காரணம்! அந்தத் துறைகளை சரி செய்ய வேண்டும்! நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் காட்டிய பாதையில் வந்தது எனவும் அவர் கூறினார் தமிழ்நாட்டின் தொழில் துறை உற்பத்தி பீகார் உத்தரப் பிரதேசத்தை விட மோசமாக உள்ளது என பழனிவேல் தியாகராஜன் கூறினார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014-15 ஆண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் … Read more

அரசு பேருந்து இவ்வளவு தூரம் சென்றால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? – நிதி அமைச்சர்!

Does the government know so much loss if the government bus goes so far? - Minister of Finance!

அரசு பேருந்து இவ்வளவு தூரம் சென்றால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? – நிதி அமைச்சர்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களையும், அவர் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளையும்  ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். கடந்த அதிமுக அரசு பதவியில் இருந்தபோது செய்த ஊழல்களையும் வெளிக் கொண்டு வந்து இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்த செயல்களின் மூலம் நாடு எவ்வளவு கடினமான மற்றும் … Read more

ஸ்கெட்ச் போட்ட திமுக! பக்காவாக ப்ளான் போட்ட முன்னாள் அமைச்சர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிராக சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அரசு ஆதாரங்களை ஒன்று திரட்டி வருகிறது என சொல்லப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கை காவல்துறையினர் விசாரணை செய்ய தடை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, ராஜேந்திர பாலாஜி எந்த சமயத்திலும் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய இருப்பதாகவும், அதற்காக அவர் டெல்லி செல்ல இருப்பதாகவும், … Read more

மக்களுக்கு தண்ணீர் காட்டிய எம்எல்ஏ! குவியும் பாராட்டுக்கள்!

MLA who showed water to people! Accumulated compliments!

மக்களுக்கு தண்ணீர் காட்டிய எம்எல்ஏ! குவியும் பாராட்டுக்கள்! கடந்த சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியது.பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்தியதினால் நல்லாட்சியை திமுக அரசு பின்பற்றி வருகிறது.மக்களின் கோரிக்கைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண்கிறது.அந்தவகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வேலைவாய்ப்பு காரணமக ஓர் பெண் மனு கொடுத்தார்.அந்த மனுவை முதல்வர் உடனே பரீசீலனை செய்து அப்பெண்ணுக்கு பெரிய தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பை வாங்கி … Read more