அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசிடம் கோரிக்கை! மாணவர்களின் நலன் கருதி திமுக உறுப்பினர்கள்  வலியுறுத்தல்!

Minister Ma Subramaniam's request to the Union Government! DMK members insist on the welfare of students!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசிடம் கோரிக்கை! மாணவர்களின் நலன் கருதி திமுக உறுப்பினர்கள்  வலியுறுத்தல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் வருடம் வருடம் நீட் தேர்வு நடந்து வருகிறது.இந்த நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தமிழகத்தில் உள்ளவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.அதுமட்டுமின்றி மக்களும் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கூறிவருகின்றனர்.ஏனென்றால் நமது தமிழகத்தின் குடும்பங்களின் பொருளாதார நிலையும்,மாணவர்களின் உழைப்ப்பும் வீணாகி விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்தில் செயல்படுகின்றனர்.ஆனால்,மத்திய அரசோ நீட் தேர்வை … Read more

சீமானால் தோல்வியை சந்தித்த முக்கிய கட்சி!

திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளர் கே சி வீரமணி பங்கேற்று தலைமை தாங்கி இருக்கின்றார். இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக நான் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விடுவேன் என்று தேர்தலுக்கு முன்னர் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. என்று தெரிவித்து இருக்கிறார். இந்த தொகுதியில் … Read more

தமிழக அரசு விவசாயிகளை புறக்கணிப்பது ஏன்? எங்களுக்கான போராட்டமாக தெரியவில்லை!

Why is the Tamil Nadu government ignoring farmers? Doesn’t seem like a struggle for us!

தமிழக அரசு விவசாயிகளை புறக்கணிப்பது ஏன்? எங்களுக்கான போராட்டமாக  தெரியவில்லை! கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக பல முயற்சிகளை செய்து வருகிறது.இந்நிலையில் உச்ச நீதிமன்றமோ மேகதாது அணை கட்டப்படுமானால் காவிரியின் கீழ் படுகையில் இருக்கும் மாநிலங்களின் உத்தரவை கேட்கவேண்டும் என்று ஆணையிட்டது.கர்நாடக அரசு இந்த ஆணைக்கு சிறிதளவும் செவிசாய்க்கவில்லை.அதுமட்டுமின்றி அவர்களிடம் இருந்து வரும் தண்ணீரும் பல போராட்டங்களை கடந்து தான் வருகிறது.தற்பொழுது அங்கு அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா  விவசாயிகளுக்கு பெரும் அளவு பாதிப்பாக … Read more

பத்திரிக்கையாளர்களிடம் வசமாக சிக்கிய வடிவேல்! திமுகவிற்கு மறைமுகமான ஆதரவு!

Vadivelu comfortable with journalists! Indirect support for DMK!

பத்திரிக்கையாளர்களிடம் வசமாக சிக்கிய வடிவேல்! திமுகவிற்கு மறைமுகமான ஆதரவு! தமிழ்நாட்டில் கொரோனா தொற்றானது முதல் அலை ,இரண்டாவது அலை தற்போது மூன்றாவது அலையும் உருவாக உள்ளது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது ஆலை அதிக உயிர் சேதங்களை சந்தித்தது.தற்போது தமிழகம் முழுவதும் 3-வது அலையை  எதிர்கொள்ள அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் தற்போது உள்ளனர்.இரண்டாவது அலையில் தமிழ்நாட்டின் நிவாரணம்போதுமானதாக  இல்லாததால்,முதல்வர் பொது நிவாரண நிதிக்காக மக்களிடம் உதவி கேட்டார்.இந்த பொது நிவாரண நிதியில் பொதுமக்கள், அரசியல்வாதிகள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் … Read more

முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி! சசிகலாவின் ஆட்டம் முடிவுக்கு வருகிறதா?

சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்து இருக்கின்றார். நேற்று காலை 10 மணி அளவில் அதிமுகவின் இணைய ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து புறப்பட்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கின்ற அவருடைய இல்லத்திற்கு வருகை தந்தார். அவர் அதிமுகவின் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்றதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் பாலசுப்பிரமணியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற … Read more

முன்னாள் முதல்வருக்கு நெத்தியடி கொடுத்த ஸ்டாலின்! இதுவே முதல் வெற்றி!

Stalin gave Nediyadi to the former Chief Minister! This is the first win!

முன்னாள் முதல்வருக்கு நெத்தியடி கொடுத்த ஸ்டாலின்! இதுவே முதல் வெற்றி! தமிழகம் முழுவதும் வருடம் வருடம் நீட் தேர்வுக்கான பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணமாக தான் உள்ளது.இந்த பிரச்சனைகளை மத்திய அரசிடம் பலமுறை கோரியும் மத்திய அரசு எந்தவித பதிலும் தரவில்லை.அதுமட்டுமின்றி மேகதாது அணை கட்டுதலிலும் மத்திய அரசு கர்நாடகாவிற்கும் ஆதரவு தெரிவிப்பதால் நாம் கேட்கும் கோரிக்கைகள் எதற்கும் செவி சாய்ப்பது இல்லை.தற்போது தமிழகம் முழுவதும் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு … Read more

ஸ்டாலினை கேள்வி கேட்கும் முன்னாள் முதல்வர்! பதிலடி கொடுக்குமா கட்சி தலைமை!

Stalin gave Nediyadi to the former Chief Minister! This is the first win!

ஸ்டாலினை கேள்வி கேட்கும் முன்னாள் முதல்வர்! பதிலடி கொடுக்குமா கட்சி தலைமை! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது.அந்த தேர்தலின் இரு பெரிய கட்சிகளுக்கிடையே பெரும் போட்டி நிலவியது.அதிமுக மற்றும் திமுக மக்களின் ஓட்டுக்களை கவர இருவரும் சரிக்கு சரியான பலவித அறிக்கைகைகளை நிறைவேற்றுவதாக மக்கள் முன் வெளியிட்டனர்.அந்தவகையில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அதனையடுத்து தமிழக அரசு பலவித உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது.கொரோனா தொற்றால் … Read more

ட்ரெண்டிங்கில் எடப்பாடியார்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

சென்ற 2016ஆம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மறுபடியும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அடுத்த ஒரு வருட காலத்திற்குள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அந்தக் கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் காரணமாக, அவர் பதவி விலக நேரிட்டது. அவரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக பொறுப்பு வகித்த … Read more

விவசாயிகள் நலனுக்கு போராடும் முதல்வர்! ஆதரிக்குமா ஒன்றிய அரசு!

What is the status of Central Government's Jal Jeevan scheme? Chief Minister's advice!

விவசாயிகள் நலனுக்கு போராடும் முதல்வர்! ஆதரிக்குமா ஒன்றிய அரசு! கர்நாடகவில் பல வருடம் காலமாக இந்த காவிரி சம்மந்தமான பிரச்சனை நடந்த வண்ணமாகதான் உள்ளது.மத்திய அரசிடம் இதுபற்றி பல கோரிக்கைகள் வைத்தும் எந்த வித முடிவுகளையும் எடுக்கவில்லை.தற்போது மேகதாது மீது எந்தவித அணையையும் கட்ட கூடாது என்ற சட்டம் இருந்தாலும் கர்நாடகா அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் அணையை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதனால் நம் தமிழக முதல்வர் தமிழகத்தின் அனைத்து கட்சி உறுப்பினர்களிடமும் உதவி … Read more

மடிக்கணினி மற்றும் டேப் வழங்கிய உதயநிதி! மாணவர்கள் மனதில் ரியல் ஹீரோவாக இடம் பெற்றார்!

Funds provided by Laptop and Tape! He became a real hero in the minds of students!

மடிக்கணினி மற்றும் டேப் வழங்கிய உதயநிதி! மாணவர்கள் மனதில் ரியல் ஹீரோவாக இடம் பெற்றார்! தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்து இரு மாதங்கள் ஆகிறது.தற்போது வரை திமுக பல நலத்திட்ட உதவிகளை தமிழகத்திற்கு செய்து வருகிறது.அத்தோடு அவரது மகன் உதயநிதி அவர்களும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியை மாடர்ன் சிட்டியாக மாற்ற முயற்சித்து வருகிறார்.உதயநிதி அவர்கள் தான் நின்ற தொகுதியில் வீடு வீடாக சென்று மக்கள் கூறும் கோரிக்கைகளை கேட்டு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.முதலில் அந்த தொகுதியில் … Read more